Tagged: இன்றைய வசனம்

இன்றைய வாக்குத்தத்தம் : மறைவானவை நம் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியவை.வெளிப் படுத்தப்பட்டவையோ,இத் திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்குமாறு,நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை. இனைச் சட்டம். 29 : 29.

இன்றைய வாக்குத்தத்தம் மறைவானவை நம் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியவை.வெளிப் படுத்தப்பட்டவையோ,இத் திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்குமாறு,நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை. இணைச்சட்டம் (உபாகமம்) 29 : 29

இன்றைய வாக்குத்தத்தம் :ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர்தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! எண்ணிக்கை 6 : 24 to 26.

இன்றைய வாக்குத்தத்தம் ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர்தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! எண்ணிக்கை 6 : 24 to 26.

வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங் களில் தங்கும் ஒருநாளே மேலானது;பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும்,என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது. திருப்பாடல்கள் 84 : 10.

இன்றைய வாக்குத்தத்தம் வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங் களில் தங்கும் ஒருநாளே மேலானது;பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும்,என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது. திருப்பாடல்கள் 84 : 10.

‘ இயேசு ஆண்டவர் ‘ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளுர நம்பினால் மீட்பு பெறுவீர்கள். உரோமையர் 10 : 9.

இன்றைய வாக்குத்தத்தம் ‘ இயேசு ஆண்டவர் ‘ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளுர நம்பினால் மீட்பு பெறுவீர்கள். உரோமையர் 10 : 9.

இன்றைய வாக்குத்தத்தம் : நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார். நீதிமொழிகள் 3 : 6

இன்றைய வாக்குத்தத்தம் : நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார். நீதிமொழிகள் 3 : 6