Tagged: இன்றைய வசனம்

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஆயுளை நீடிக்கச் செய்யும்; பொல்லாரின் ஆயுட்காலம் குறுகிவிடும். நீதிமொழிகள் 10 : 27.

இன்றைய வாக்குத்தத்தம் ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஆயுளை நீடிக்கச் செய்யும்; பொல்லாரின் ஆயுட்காலம் குறுகிவிடும். நீதிமொழிகள் 10 : 27.

இன்றைய வாக்குத்தத்தம்: உன்னை நான் பெரிய இனமாக்குவேன்;உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்;நீயே ஆசியாக விளங்குவாய். தொடக்க நூல் 12 : 2.

இன்றைய வாக்குத்தத்தம் உன்னை நான் பெரிய இனமாக்குவேன்;உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்;நீயே ஆசியாக விளங்குவாய். தொடக்க நூல் 12 : 2.

சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை,மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார். கொலோசையர் 1 : 20.

சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை,மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார். கொலோசையர் 1 : 20.

ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்;வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்;உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தொட்டம்போலும்,ஒருபோதும் வற்றாத நீரூற்று போலும் இருப்பாய். ஏசாயா 58 : 11.

ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்;வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்;உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தொட்டம்போலும்,ஒருபோதும் வற்றாத நீரூற்று போலும் இருப்பாய். ஏசாயா 58 : 11.

இன்றைய வாக்குத்தத்தம் : உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல.கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்;சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்செய்வார்.அதிலிருந்து விடுபட வழி செய்வார். 1 கொரிந்தியர் 10 : 13

இன்றைய வாக்குத்தத்தம் உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல.கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்;சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்செய்வார்.அதிலிருந்து விடுபட வழி செய்வார். 1 கொரிந்தியர் 10 : 13