https://mygreatmaster.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af/
வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங் களில் தங்கும் ஒருநாளே மேலானது;பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும்,என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது. திருப்பாடல்கள் 84 : 10.