† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

திருத்தொண்டர் லாரன்ஸ் திருவிழா

உங்கள் தொண்டு தொடரட்டும் யோவான் 12:24-26 தொண்டு செய்வது மிகவும் நல்லது. அதில்தான் மனதிற்கான மகிழ்ச்சியின் மருந்து ஊறுகிறது. தொண்டு செய்வர்கள் பிறரின் நன்மதிப்பை பெறுவதோடு கடவுளின் சிறப்பு ஆசீரைப் பெறுவர். தொண்டு செய்யும் போது நமக்காக ஜெபிக்க பலர் உருவாகிறார்கள். நம்மை பலர் வாழ்த்துகிறார்கள். பாராட்டுகிறார்கள். இந்த ஜெபங்கள், பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள் அனைத்தும் நம் வாழ்நாட்களை அதிகரிக்கின்றன. ”என் இருப்பு தொண்டு செய்வதற்காகவே” என்ற விருதுவாக்குடன் வாழ்ந்து சிறப்பான தொண்டுகள் பல செய்து கடவுளின் ஆசீரைப் பெற்று நம் மத்தியிலிருந்து மறைாயமல் இருப்பவர் தான் திருத்தொண்டர் லாரன்ஸ். இன்றைய நாள் வழிபாடு அவரைப் போல மாறி மற்றவரின் மனதில் நீங்கா இடம் பிடிக்க நம்மை அழைக்கின்றது. திருச்சபையின் சொத்துகள், உடைமைகள் அனைத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்று அரசன் வலேயரின் சொன்னதால், திருச்சபையின் உடமைகளுக்குப் பொறுப்பாய் இருந்த திருத்தொண்டர் லாரன்ஸ் வித்தியாசமான ஒரு காரியத்தைச் செய்தார். அது வேறொன்றுமில்லை, திருச்சபையின்...

“TASTE AND SEE” (PS 34:9)

“Be not rebellious like this house of rebellion, but open your mouth and eat what I shall give you.” –Ezekiel 2:8 Picture a baby in a highchair. No matter what the parents do, the baby refuses to eat, shutting its mouth. That is the picture of many Christians today. We Christians are spiritually anorexic. We refuse to eat what God gives us because we are stuffed with the things the world has brainwashed us into eating (see Prv 13:19). The food of the “feel-good culture,” materialism and consumerism, is much more appetizing to us than God’s scroll with “lamentation and...

இறைவார்த்தை நம்மை ஆட்கொள்ளட்டும்

எசேக்கியேல் 2: 8 – 3: 4 இன்றைய வாசகத்தில், ஆண்டவர்,எசேக்கியேலைப் பார்த்து கூறுகிறார்: ”உன் வாயைத் திறந்து நான் தருவதைத் தின்றுவிடு…….. நானும் என் வாயைத் திறக்க, அவர் அச்சுருளேட்டை எனக்குத் தின்ன கொடுத்தார்”. வார்த்தைகளைத் தின்பது, வார்த்தைகள் அடங்கியுள்ள சுருளேட்டைத் தின்பது என்கிற செய்தி, நமக்கு புதுமையாக இருந்தாலும், விவிலியத்தில் இது புதிதாக கொடுக்கப்படுகிற சிந்தனை அல்ல. ஏற்கெனவே ஒரு சில பகுதிகளில், இது போன்ற சிந்தனைகள் தரப்பட்டிருக்கின்றன. எரேமியா 15: 16, ”நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன். அவற்றை உட்கொண்டேன். உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன. என் உள்ளத்திற்கு உவகை அளித்தன”. யோவான் 6: 53 – 58 பகுதியும், இயேசு எப்படி வாழ்வு தரும் உணவாக இருக்கிறார் என்றும், அவருடைய சதையாக நமக்குத் தரப்படுகிற இறைவார்த்தையை உண்பவர்கள் வாழ்வு பெறுவார் என்று நமக்கு அழைப்புவிடுக்கிறார். திருவெளிப்பாடு 10: 8 – 9, ”விண்ணகத்திலிருந்து நான்...

HOW COULD YOU!

“Above the firmament over their heads something like a throne could be seen, looking like sapphire. Upon it was seated, up above, One Who had the appearance of a man.” –Ezekiel 1:26 Ezekiel saw in a vision a stupendous, moving, multi-colored, fiery, angelic chariot (see Ez 1:15ff). Above this was the firmament, and above the firmament was a throne on which sat God surrounded by a rainbow in glory (Ez 1:28). God is far beyond anything we can imagine (see Is 55:8-9). He is transcendent and awesome. Considering Who God is, we are shocked that God ever created us or...

நல்ல குடிமக்களா? நாட்டை மதியுங்கள்…

மத்தேயு 17:22-27 இயேசுவும் சீடர்களும் எங்கெல்லாம் சென்றாலும் அவர்களை மறைநூல் அறிஞர்களும், சதுசேயர்களும், பரிசேயர்களும் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். இயேசுவை எந்த ஒரு பெரிய கண்ணியிலும் சிக்க வைக்க முடியாதவர்கள் தங்கள் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்கிறார், ஓய்வு நாளை மதிப்பதில்லை போன்ற சில காரணங்களை வைத்துக் கண்டு அவரை தீர்த்துக் கட்டவும் அவர்களால் முடியவில்லை. ஆகவே புதிய ஒரு முயற்சியை கையிலெடுத்தனர். அதுதான் வரி செலுத்தவில்லை என்பது. அந்நாட்களில் உரோமை எல்லைக்குட்பட்ட எல்லா இடங்களிலும் ஏராளமான வரிகளை மக்கள் செலுத்தவேண்டியிருந்தது. அதில் முக்கியமான இரண்டு வரிகள், ஒன்று நிலவரி, இன்னொன்று சொத்து வரி. சொத்து வரி என்பது விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை அரசுக்கு வரியாகச் செலுத்துவது. விளைவது பழவகைகள் என்றால் அவற்றில் ஐந்தில் ஒரு பங்கை வரியாகச் செலுத்தவேண்டும். இவை தவிர ஒவ்வொரு முறை நகருக்குள் நுழைவதற்கும், வியாபாரத்திற்கும், அதற்கும் இதற்கும் என...