† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

AN OPEN-BOOK TEST

“By faith Abraham, when put to the test…” —Hebrews 11:17 By preparing our hearts to serve God each day, we will not be caught off-guard when the time of testing comes (Lk 12:36-40). It will be second-nature, in fact, our new nature, to “seek to serve Him constantly” (Ps 105:4). Daily we ask for the grace to “serve the Lord with gladness” (Ps 100:2). Each day, give to God your life, will, health, desires, hopes, and dreams. Then, when the test comes, your daily practice has trained your nature to offer everything up to God. Our Master’s will is “known...

திருத்தலங்களின் மகிமையும் மாண்பும்

இன்றைக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ ஊர்களில் ஒருவிதமான “திருத்தல” நோய் பரவி வருகிறது. எப்படியாவது நமது ஆலயத்தை திருத்தலமாக மாற்றிவிட வேண்டும் என்கிற, வியாபார ரீதியாக போக்கு, மக்கள் மனதில் பரவி வருவது வேதனைக்குரியது, ஆனால் உண்மையானது. இதனை நாம் மறுக்க முடியாது. எதையாவது வித்தியாசமான ஒன்றைச் செய்து, மக்கள் மனதில் இடம்பிடித்து, ஏதோ சாதனையைச் செய்துவிட்டோம், கூட்டத்தைக் கூட்டிவிட்டோம் என்கிற பாணியில் செயல்படுவது, கடவுளின் பணியாளர்கள் மத்தியிலும் அதிகமாகி வருகிறது. இவையனைத்துமே, கடவுளை வைத்து, வியாபாரம் செய்யக்கூடிய போக்கையே காட்டுகிறது. ஆனால், ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. எங்கே பணம் இருக்கிறதோ, அங்கே பிரச்சனைகளும் அதிகமாக இருக்கிறது. இந்த உண்மையே, நாம் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. திருத்தலம் என்பது இறையனுபவத்தை நமக்குப் பெற்றுத்தரக்கூடிய கடவுளின் அனுபவத்தைப் பெற்றிருக்கிற ஓர் உன்னதமான இடம். அது கடவுளின் பிரசன்னத்தை வெளிப்படுத்தக்கூடிய இடமாக இருக்க வேண்டும். வரக்கூடிய மக்களின் ஆன்மீக தேவைகளை...

அமைதி காப்போம்

இயேசுவின் உருமாற்ற நிகழ்வின் போது, இயேசுவுக்கு நெருங்கிய சீடர்கள் மூன்றுபேர் அவரோடு இருக்கிறார்கள். மோசே, எலியாவோடு, இயேசு நெருங்கியிருப்பதையும், மாட்சிமையோடு நிறைந்திருப்பதையும் பார்த்து, அவர்கள் அதிர்ச்சி கொள்கிறார்கள். அவர்களுக்குள் நிச்சயம் பல கேள்விகள் எழும்பியிருக்கும். இயேசு உண்மையில் யார்? தாங்கள் பார்ப்பது உண்மைதானா? அல்லது கனவா? ஏதோ காட்சி கண்டது போல இருக்கிறதே? இயேசுவோடு தோன்றிய மற்ற இரண்டு மனிதர்கள் யார்? இவைகள் தான், அவர்களது உள்ளத்திற்குள்ளாக எழுந்திருக்கலாம் என்று நாம் ஊகம் செய்யக்கூடிய கேள்விகள். நிகழ்வின் கடைசியில் சொல்லப்படுகிற “அமைதி காத்தார்கள்“ என்கிற வார்த்தைகள் நமது சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறது. எதற்காக அமைதி காத்தார்கள்? ஏன் மற்ற சீடர்களிடம் அவர்கள் சொல்லவில்லை? இந்த அமைதி எது வரை இருந்தது? சீடர்கள் நிச்சயம் பயத்தில் உறைந்திருப்பார்கள். இயேசுவை வெறும் போதகராக, மக்கள் விரும்பும் நல்ல மனிதராகப் பார்த்தவர்களுக்கு குழப்பம் தான் அதிகரித்திருக்குமே ஒழிய, தெளிவு கிடைத்திருக்காது. ஆனாலும், சீடர்கள் அமைதி காக்கிறார்கள்....

YOU REAP WHAT YOU SOW (GAL 6:7)

“He will repay each man according to his conduct.” —Matthew 16:27 The prophet Nahum foretold the downfall of Nineveh, “the bloody city,” the capital city of Assyria (Na 3:1). The nation of Assyria brutalized and destroyed many cities and nations for several centuries, including wiping out the Northern Kingdom of Israel in 722 B.C. As Nahum prophesied, Nineveh was defeated (Na 3:2ff). As Jesus prophesied, Nineveh was repaid by the Lord “according to [its] conduct” (Mt 16:27). Our conduct is extremely important for our eternal future. We are to conduct ourselves as “a member of God’s household” (1 Tm 3:15)....

வாழ்வு என்னும் கொடையைப் போற்றுவோம்

இழப்பீடு என்பது இழப்பிற்கு சமமான ஒன்றைக் கொடுப்பதாகும். நாம் ஏதாவது பொருளை இழந்து விட்டால், அல்லது மழை, வெள்ளத்தில் நமது பொருட்களை இழந்துவிட்டால், அரசாங்கம் நமக்கு இழப்பீடு தருகிறது. அரசாங்கம் தரக்கூடிய இழப்பீடு நூறில் ஒரு பங்குக்கு கூட சமமாகாது என்பது வேறு கதை. ஆனால், இழப்பீடு வழங்குகிறது. அதேபோலத்தான், விபத்திற்கென்று இழப்பீடு, மருத்துவ இழப்பீடு என்று, இதில் பல வகைகள் அடங்கியிருக்கிறது. ஆக, ஒன்றிற்கு ஈடாக, அல்லது ஈடுபடுத்தும்விதமாகக் கொடுக்கப்படுவதுதான் இழப்பீடு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் வாழ்விற்கு ஈடாக எதை நாம் கொடுக்க முடியும்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பொருட்களுக்கு இழப்பீடாக பணத்தைக் கொடுத்துவிடலாம். ஆனால், இழப்பீடு தர முடியாத ஒன்று இருக்கிறது என்றால், அது நிச்சயம் வாழ்வு தான். பொன் கோடி கொடுத்தாலும், பதவி, புகழ், அந்தஸ்து பெற்றாலும், நமது வாழ்வை இழந்துவிட்டால், அவ்வளவுதான். இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை. எனவே, வாழ்வை பாதுகாப்போடு,...