† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

உண்மையாய் இருப்போம்

அன்பான இறைமக்களே!! இந்த உலகில் நாம் ஒவ்வொருவரும் பற்பல வேலைகளில் ஈடுபட்டு நம் பணிகளை செய்கிறோம். அந்த பணியில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம், மனிதரை சந்தோஷப்படுத்த அவனுக்கு பிரியமாய் நடக்கிறோமோ?அல்லது கடவுளை சந்தோஷப்படுத்த அவருக்கு பிரியமாய் வாழ்கிறோமா? என்று நம் உள்ளத்தை நாம்  ஆராய்ந்து பார்ப்போம்.. நாம் கடவுளுக்கு பயந்து உண்மையாய் இருந்தால் மனிதர்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிக்கொண்டு நடப்பவர் கண்ணியில் சிக்கிக்கொள்வார். ஆண்டவருக்கு உண்மையாய் இருந்தால் அவரிடம் நமக்கு திரளான மீட்பும், அடைக்கலமும் கிடைக்கும். நீதிமொழிகள் 29:25 . உண்மைக்கு எவருடைய தயவும்,ஆதரவும்,பெரும்பான்மையும், தேவையில்லை.உண்மை தனித்தே நின்று வெற்றிபெறும்.முதலில் தொற்பதுப்போல் தோன்றினாலும் இறுதியிலே உண்மைதான் வெற்றிபெறும்.தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.ஆனால் மறு படியும் தர்மமே வெல்லும்.அனுபவம் தரும் பாடம் இதுதானே. நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் உவமை மூலம் மத்தேயு 25:21 மற்றும் 23 ஆகிய வசனங்களில் நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய...

ON THE FAST TRACK

“You are a priest forever.” – Psalm 110:4 Fr. Al Lauer, founder and long-time author of One Bread, One Body, often told this story about God’s perspective on fasting: “A man once told God in prayer that he hated the way his priest ran the parish. God responded by telling him to fast for his priest on one meal a day for three months. At the end of the first month, the man reminded God that he had kept his fast, but God hadn’t changed the priest at all. After two months, the man grumbled to God that his priest...

Today, we pray for pregnant women

Lord Jesus, today we bring to Your presence our pregnant wives, sisters, mothers and friends. We pray that theirs wombs and babies are blessed. May the men who are to give them care and love, do so, with Your touch. Hold their babies and bless their men. May Your angels, Saint Anne and Mother Mary give them relief from their discomforts. Bless them with safe and happy confinement and smooth labour. Amen.

தூய [பரிசுத்த] ஆவியால் நிரம்புவோம்.

அன்பார்ந்த தெய்வ ஜனங்களே! நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து திருமுழுக்கு பெற்று தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார். என்று லூக்கா 4 :1 ல் வாசிக்கிறோம். கடவுளின் பிள்ளையாய் வந்த அவரே தூய ஆவியை பெற்றுக்கொண்ட பின்தான் ஊழியத்தில் ஈடுபட்டார். ஆண்டவராகிய அவருக்கே தூய ஆவி தேவைபட்டது என்றால் நாம் ஒவ்வொருவரும் அதைக் கேட்டு பெற்றுக்கொள்வது எத்தனை அவசியமானது என்று நாம் ஒவ்வொருவரும் புரிந்து செயல்பட வேண்டும். பரிசுத்த ஆவி நமக்கு கிடைக்குமா? என்று யோசிக்கிறீர்களா? நாம் நமது ஆண்டவரிடம் கேட்டால் நிச்சயம் நமக்கு தருவார். ஏனெனில் கேட்டவர் எல்லாரும் பெற்றுக்கொள்வர். தட்டுவோருக்கு திறக்கப்படும். நீங்கள் யாராவது உங்கள் பிள்ளை மீனை கேட்டால் பாம்பை கொடுப்பீர்களா? அல்லது முட்டையை கேட்டால் தேளைக் கொடுப்பீர்களா? நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகளை கொடுக்க வேண்டும் என்று இருக்கும்பொழுது ஆண்டவர் தூய ஆவியை நமக்கு கொடுக்காமல் இருப்பாரா? தூய ஆவியை கொடுப்பது எத்தனை உறுதி.  லூக்கா 11ம் அதிகாரம் 9 லிருந்து 13 வரை வாசிக்கலாம். தூய...

ஒன்றுபடுவோம்

 ஒரு ஊரில் ஒரு பெற்றோர் தன் பிள்ளைகளுடன் மிகவும் சந்தோஷமாக சமாதானமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள் இருந்தனர். அந்த பெற்றோர் 3 பிள்ளைகளிடம் எந்தவித பாரபட்சமும் இன்றி அன்பு செய்து வளர்த்து,பராமரித்து வந்தார்கள். பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலை செய்து தங்கள் பெற்றோரை நேசித்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தார்கள். இப்படியாக வருஷங்கள் பல போயின.பெரியமகன் [முதல்] தன் பெற்றோரின் பாரம்பரியத்தை அப்படியே கடைப்பிடித்து வந்தார்.  2 வது மகன் அதிகம் கொஞ்சம் படித்ததால் பெற்றோரின் பாரம் பரியத்தில் இருந்து சில கூடுதலான செயல்களை கடைப்பிடித்தார். 3 வது மகன் இரண்டு அண்ணன்களை விட இன்னும் சில கூடுதலான  செயலில் ஈடுபட்டு தான் செய்வதே, தான் சொல்வதே தான் போகும்  பாதையே சரி என்று நினைத்தார். ஆனால் பெற்றோருக்கு அவர்கள் 3 பேரும் அவர்களுடைய பிள்ளைகள். அவர்கள் மூன்று பேரையும் ஒரே அளவில் அன்பு செய்தார்கள். அதில் எந்தவித பாரபட்சமும் இல்லை. கடவுளும்...