Tagged: verse of the day in tamil

உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 128:5

உன்னை நீ ஒரு ஞானி என்ற எண்ணிக்கொள்ளாதே; ஆண்டவருக்கு அஞ்சித் தீமையை அறவே விலக்கு. நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 3:7

தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார். திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 103:13

ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர். திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 4:8