Tagged: verse of the day in tamil

பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:6

ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே; ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும். ~ பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:6

1 கொரிந்தியர் 13

அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். ~1 கொரிந்தியர் 13:7

சாமுவேல் – இரண்டாம் நூல் 22:29

ஆண்டவரே! நீரே என் ஒளி விளக்கு! ஆண்டவர் என் இருளை ஒளிமயமாக்குகின்றார். ~சாமுவேல் – இரண்டாம் நூல் 22:29

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:7

அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்: அனைத்தையும் நம்பும்: அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்: அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். ~ கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:7