Tagged: verse of the day in tamil

திருத்தூதர் பணிகள் 4: 12

இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.   ~திருத்தூதர் பணிகள் 4: 12

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 55:22

ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார். ~திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 55:22

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 55:22

ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார். ~திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 55:22

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 65:11

ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. ~திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 65:11