Category: Daily Manna

மீட்பு: சிலருக்கா? பலருக்கா?

லூக்கா 13:22-30 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நம்பிக்கையின் மறைபொருள்: இயேசு இறந்தார், உயிர்த்தார், மீண்டும் வருவார் என்பதை நாம் அனுதினமும் திருப்பலியில் உரக்க அறிக்கையிடுகிறோம். அதற்கு இன்னும் அதிக ஆதாரம் தருவதாய் வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நாம் அனைவரும் ஆர்வமாய் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இயேசுவின் இரண்டாம் வருகை என்பது கண்டிப்பாக உண்டு என்கிறது. இயேசுவின் இரண்டாம் வருகை நிகழ்வதற்குள் நாம் ஒருசில தயாரிப்புக்களையும் செய்ய வேண்டும் என்கிறது இன்றைய வழிபாடு. அவற்றுள் இரண்டு தயாரிப்புக்கள் தலையாயது. 1. ஒரே கூட்டம் நாம் ஒரே கூட்டத்தை சார்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒரே கூட்டம் என்பது மிகவும் தெளிவாக தெரிய வேண்டும். ஆகவே இப்போது...

சிறியவர்கள் சிறந்தவர்களே! சிறப்பாக்குவோமே!

லூக்கா 13:18-21 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். சிறியவர்களை நாம் ஒருபோதும் மட்டம் தட்டக்கூடாது. மிகவும் அன்பாக நடத்த வேண்டும். அவர்களின் ஆற்றலைக் கண்டு பாராட்ட வேண்டும். ஏனெனில் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல் முகம்மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஆச்சரியமானது. எடுத்துக்காட்டாக உலகத்திலேயே முதல் என்ஜினியர் தூக்கணாங்குருவி தான். தூக்கணங்குருவி உருவத்தில் சிறியது அதன் சிறப்பம்சம் மிகவும் பெரியது. அதே போன்று இன்றைய நற்செய்தியில் முதலில் வருகின்ற கடுகு உருவத்தில் சிறியது ஆனால் அதன் ஆற்றல் அகன்றது. இரண்டாவது வருகின்ற சிறிதளவு புளிப்பு மாவின் மறைந்திருந்து வெளிப்படுத்தும் ஆற்றல் அபாரமானது. ஆகவே சிறியவர்களை சிறப்பாக்க இந்த நாள் வழிபாடு நமக்கு உதவி செய்ய வந்திருக்கிறது. மிகவும் ஆர்வமுடன்...

நிமிர்ந்து கடவுளைப் போற்று…

லூக்கா 13:10-17 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். லூக்கா 13:10-17 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருப்பாடல் 103:2 இவ்வாறு சொல்கிறது, “என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!” கடவுள் நாம் கருவான நாள் முதல் இந்நாள் வரை பல கனிவான செயல்களால் நம்மை கண்ணின் கருவிழிபோல காத்து வருகின்றார். அவரை நாம் போற்ற வேண்டும், கடவுளை எப்படி போற்ற வேண்டும் என்பதை தீய ஆவியிலிருந்து நலம்...

இறைவனின் அன்பு

எரேமியா 31: 7 – 9 இஸ்ரயேல் மக்களுக்கான நம்பிக்கைச் செய்தி இன்றைய வாசகத்தில் வழங்கப்படுகிறது. அது என்ன நம்பிக்கைச் செய்தி? ”நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்”. இஸ்ரயேல் மக்கள் செய்த பாவங்களுக்கு, தண்டனை வழங்கப்பட்டு விட்டது. இப்போது, அவர்களுக்கு ஆறுதலின் காலம் காத்திருக்கிறது. இறைவன் எப்போதும் நாம் செய்த பாவங்களை நினைவுகூர்கிறவர் அல்ல. பாவத்திற்கான தண்டனை பெற்ற பிறகு, அவர் மீண்டும் அவர்களை வழிநடத்துகிற ஆயனாக வருகின்றார். வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்தது. இந்த இரண்டு விதமான விளைவுகளுக்கும் மனிதர்களே காரணம். தவறு செய்கிறபோது, அதற்கான தண்டனையைப் பெற்றுக்கொள்கிறோம். நல்லது செய்கிறபோது, இயல்பாகவே மகிழ்ச்சி நம்மிடத்தில் வருகிறது. இந்த இரண்டு விதமான தருணங்களிலும், இறைவன் நம்மோடு இருக்கின்றார் என்பது, இந்த வாசகம் நமக்குத் தரும் செய்தி. நாம் மகிழ்ச்சியாக இருக்கிறபோது, இறைவன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். தன்னுடைய படைப்புத்திறனில் மகிழ்ச்சி கொள்கிறார். நாம் துன்பப்படுகிறபோது, நம்மை...

வெட்டப்படுவாயா? தட்டப்படுவாயா?

லூக்கா 13:1-9 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உலகில் வாழும் அனைவரும் ஏதாவது ஒருவிதத்தில் தங்கள் திறமையை வெளியே காட்ட வேண்டும். அப்படி வெளிக்கொணரும் நபர்களைத் தான் இந்த உலகம் தட்டிக்கொடுத்து பாராட்டுகிறது. இல்லையென்றால் இந்த உலகம் வெட்டுகிறது. இவர்களால் இந்த உலகில் வாழவே முடியாது. எல்லாரும் நன்கு வளர வேண்டும், கடவுள் கொடுத்த திறமைகளை வைத்து திறம்பட செயல்பட வேண்டும் என செல்லமாய் அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். மற்றவர்களால் நாம் பாராட்டப்பட வேண்டும் அல்லது தட்டிக்கொடுக்கப்பட வேண்டும் என்றால் இரண்டு செயல்களை நாம் சிறப்பாக செய்ய வேண்டும். 1. பலன் கொடுக்கனும் இதுவரை நாம் யாரெல்லாம் நன்கு பலன் கொடுத்து கொண்டிருக்கிறார்களே அவர்களை கூர்ந்து...