† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

ஆண்டவரே இரக்கமாயிரும்

கடவுளுடைய இரக்கத்திற்காக திருப்பாடல் ஆசிரியர் இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறார். இந்த திருப்பாடலின் பிண்ணனி அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பத்சேபாவுடனான தன்னுடைய தவறான செயல், இறைவாக்கினர் வழியாக உணர்த்தப்பட்டபோது, தாவீது உள்ளம் நொந்து வேதனையில், தன்னுடைய பாவக்கறைகளை மன்னிப்பதற்காக உருகிய பாடல் தான் இந்த திருப்பாடல். தன்னுடைய பலவீனத்திற்காக, தான் செய்த தவறுக்காக மன்னிப்பு வேண்டுகிறார். உண்மையான, உள்ளார்ந்த மனமாற்றத்தோடு இறைவனை நாடுகிறபோது, நிச்சயம் இறைவன் மனமிரங்குவார் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடிய திருப்பாடல் இந்த திருப்பாடல் (திருப்பாடல் 51: 3 – 4, 5 – 6, 12 – 13, 14 & 17). இன்றைய நாளில் இந்த திருப்பாடலை நாம் சிந்திப்பது மிகவும் பொருத்தமான ஒன்று. ஏனென்றால், இன்று தவக்காலத்தை தொடங்குகிறோம். நமது வாழ்வை மாற்றுவதற்கான முயற்சியாக இந்த தவக்காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள அன்னையாம் திருச்சபை நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகமும் ஒட்டுமொத்த நமது வாழ்க்கை எப்படி அமைய...

ANOTHER SEASON OF GIVING

“Give to the Most High as He has given to you, generously, according to your means.” –Sirach 35:9 Mass Readings: February 28 First: Exodus 3:1-8,13-15; Resp: Psalm 103:1-4,6-8,11; Second: 1 Corinthians 10:1-6,10-12; Gospel: Luke 13:1-9 God the Father loves us so much that He gave us His Son (Jn 3:16). Jesus said: “There is more happiness in giving than receiving” (Acts 20:35). The Holy Spirit is both the Gift of the Father and the Son and the Giver of gifts (see 1 Cor 12:4ff). The essence of the Triune God is the giving and the gifts. Thus, those baptized into God are re-born...

தற்பெருமை இல்லா அழைத்தல் வாழ்வு

இந்த உலக வாழ்வை வாழ்ந்து முடிக்கின்ற தருவாயில் பெரும்பாலான மனிதர்கள் கேட்கக்கூடிய கேள்வி “எனது வாழ்வின் பொருள் என்ன?” என்பதுதான். இந்த கேள்வி நிச்சயம் அழைக்கப்பட்டவர்களின் வாழ்விலும் எதிரொலிக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. கடவுளுக்காக, இந்த உலக இன்பங்களை மறந்து, இந்த உலகம் சார்ந்து வாழாமல், தங்கள் வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்த, இறைவனின் ஊழியர்களுக்கு என்ன தான் கைம்மாறு? என்பது பேதுருவின் கேள்வி. நிச்சயம், இயேசுவைப் பின்தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய ஆசீர்வாதம். அப்படியிருக்கிறபோது, யாரும் நிச்சயம் கைம்மாறு என்று எதிர்பார்ப்பது இல்லை. இயேசுவின் ஊழியர்களாக இருப்பதே, நிறைவான செயல்தான். இருந்தாலும், மனித கண்ணோட்டத்தில் பேதுருவின் கேள்விக்கு இயேசு அருமையான செய்தியைத்தருகிறார். இயேசுவின் ஊழியர்களாக இருக்கிறோம் என்கிற தற்பெருமை, நம்மை தவறான இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடும், என்பது இயேசு நமக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இருக்கிறது. பேதுரு இந்த மனநிலையோடு தான் கேட்கிறார். நான் இயேசுவின் சீடன். எனவே, எனக்கென்று இந்த சமூகத்தில் ஒரு...

SAVING FACE

“You know the commandments.” –Mark 10:19 Mass Readings: February 27 First: Micah 7:14-15,18-20; Resp: Psalm 103:1-4,9-12; Gospel: Luke 15:1-3,11-32 The man in today’s Gospel reading told Jesus that he had kept the commandments since his childhood (Mk 10:20). So Jesus gave him five more commandments: go, sell, give, come, and follow (Mk 10:21). The man refused to obey these commandments. Immediately, his face expressed his rebellion. The verse describing his reaction can be translated: his “face fell” (Mk 10:22). Some of the connotations of the Greek word are: the man glowered; his face became overcast, expressing even tinges of hatred....

என் நெறிகேட்டையும், பாவத்தையும் போக்கினீர்

தவறான வாழ்க்கை, செய்யக்கூடாத தவறுகளை கடவுள் போக்கினார் என்று ஆசிரியர் கூறுகிறார். கடவுள் நீதியுள்ளவர் என்று சொல்கிறோமே? நீதியுள்ளவர் என்றால் ஒரு மனிதர் செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டாமா? எப்படி செய்த தவறுகளை போக்க முடியும்? கடவுள் எந்த ஒரு ஆன்மாவும் தவறான வழிக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறவர் கிடையாது. ஒவ்வொரு ஆன்மாவும் மீட்கப்பட வேண்டும் என்று சிரத்தை எடுக்கிறவர். அதனுடைய ஒரு அடையாளம் தான், மற்றவர்களின் குற்றங்களைப் போக்குவது. கடவுளிடம் நமது தீய செயல்களை ஒளிவு மறைவின்றி, உண்மையான மனவருத்தத்தோடு வெளிப்படுத்துகிறபோது, மனமிரங்கி மன்னிக்கக்கூடியவராக இருக்கிறார். தாவீது அரசர் செய்த தவறு அனைவருக்குமே தெரியும். ஒரு அரசராக இருக்கிறவர், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடாது தவறைச்செய்கிறார். யாரும் அறியவில்லை என்கிற மமதையோடு இருக்கிறார். ஆனால், அவர் செய்த தவறை கடவுள் அறிவார் என்று இறைவாக்கினரால் உணர்த்தப்பட்டபோது, தன்னுடைய தவறு வெளிப்பட்டுவிட்டதே என்று அவர் கோபப்படவில்லை. மாறாக, தன்னுடைய...