† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

தவக்காலம் – திருநீற்று புதன்

மத்தேயு 6:1-6, 16-18 தன்னிலன்பு, பிறரன்பு, இறையன்பு தவக்காலத்தைத் துவங்கும் இந்தப் புனிதமான நாளிலே, நம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்கத் திரு அவை அழைக்கின்றது. இந்த அருளின் காலத்தைக் கடவுளின் கொடையாகவும், அவரின் பேரிரக்கத்தின் பரிசாகவும் ஏற்றுக் கொள்வோம். கிறித்துவின் பாடுகளை நம் கண்முன் வைத்து, நம் பாவங்களுக்கு மன்னிப்பையும், பரிகாரத்தையும் செய்ய முயற்சிப்போம். அதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ள நாம் மூன்று பண்புகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். 1. ஈதல் : தருமம் சாவினின்று நம்மைக் காப்பாற்றும், எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை நிறைவுள்ளதாக்கும். (தோபி – 12:9) ஈதல் நாம் பிறரன்பில் வாழ்ந்திட நம்மை அழைக்கின்றது. ஈயென்று கேட்பவனுக்குக் கொடுப்பது மட்டுமன்று நாமே வலியச் சென்று வறியவரைத் தேடிக் கொடுப்பதினால் மட்டுமே இது முழுமை பெறும். 2. செபித்தல் : இன்று முதல் நாற்பது நாள் நாம் செபத்திலும் வழிபாட்டிலும் ஈடுபட்டு இருப்பது...

GET WISDOM

“Do you still not understand?” –Mark 8:21 When I heard today’s Gospel ending with the above question, I had to respond, “No, Lord, I still do not understand.” Often we are lost in the flood of misunderstanding. Therefore, the Lord recommends that we rely not on our own understanding (Prv 3:5-6). God reminds us rather to rely daily on His mercy and His providence. This is life in the Holy Spirit, to follow the Spirit’s lead (Gal 5:25). We may not know the future, but we know Who holds the future. We may not know everything, but we do know...

மழுங்கி போய்விட்டோமா?

மாற்கு 8 :14 -21 இன்றைய நற்செய்தியை 15- ஆம் இறைவார்த்தையை வாசித்துவிட்டு மீண்டும் 14 ஆம் வசனத்தை வாசித்து, தொடர்ந்தால் இன்னும் நேர்த்தியாக இருக்கும். எப்பொழுதுமே இயேசு தனிமையில் தன் சீடர்களோடு இருக்கும் போது அவர்களுக்கு பலவற்றைக் கற்பிப்பார். அப்படித்தான் இன்றைய நற்செய்தியில் ஏற்கனவே அடையாளம் கேட்டு சோதித்த பரிசேயர்களையும் ஏரோதியர்களையும் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்று தன் பாடத்தை இயேசு கிறிஸ்து கொஞ்சம் கடினமாக ஆரம்பிக்கும் பொழுதே சீடர்கள், சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? என்ற விவாதத்தில் வரும் குழந்தையைப் போல சாப்பாடு தான் முக்கியமென்று தங்களிடம் உள்ள அப்பத்தைப் பற்றி மாறி மாறி கண்களாலும் சாடைகளினாலும் விவாதிக்க ஆரம்பித்த விட்டார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆண்டவர் இன்னும் அதிகமாக எரிச்சலுற்று தன் இதயக் குமுறலை வெளிப்படுத்துகிறார். தான் ஏற்கனவே செய்த அப்பம் பலுகுதலைச் சொல்லி அவர்களைச் சாடுகிறார். அவர் செய்த அனைத்து அருங்குறிகளையும் உட்பொருளையும் பரிசேயரும் பொதுமக்களும்...

LIFE WITHOUT FEAR OF THE LORD

“I must avoid Your presence.” –Genesis 4:14 In accepting Abel’s sacrifice and rejecting that of Cain, God must have manifested His presence to Cain and Abel in some way. How else could Cain have known that God accepted Abel’s offering and not his own? (Gn 4:4-5) Perhaps God sent fire from heaven to consume the sacrifice, as He did with that of Elijah (see 1 Kgs 18:24ff). Perhaps God simply appeared or sent an angel to communicate His acceptance of Abel’s sacrifice. It’s incredible that God’s presence did not induce Cain to repent. In Scripture, the holy ones often fell...

நிபந்தனையில்லா நம்பிக்கை….

மாற்கு 8: 11-13 ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்கு அதுவும் யூதர் அல்லாதவர்களுக்கு பலுகி கொடுத்ததை அறிந்த பரிசேயர்கள் அவநம்பிக்கையோடு இயேசுவிடம் வாதிட வருகின்றனர். அப்பங்கள் என்றவுடன் அவர்களது விவாத அறிவுக்கு எட்டியது பாலைவனத்தில் மன்னா பொழியப்பட்ட நிகழ்வு. இந்த இஸ்ரயேல் இனம் இவ்வாறு இறைவனைச் சோதிப்பதும், நிபந்தனை விதிப்பதும் புதிதல்ல. ( காண்க வி.ப 17 : 7, எண் 14: 11-12) இதனால் அவர் “பெருமூச்சு” விடுகிறார். இந்த பெருமூச்சு என்பது விவிலிய மொழியில் “இறப்பின் மொழி, விரக்தியின் மொழி (டுயபெரயபந ழக னநயவா) (காண்க யோவான் 19: 30) இவர்களைத் திருத்தவே முடியாது என்ற எண்ணத்துடன் உங்களுக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படவே மாட்டாது என்று கூறி அங்கிருந்து விலகிச் செல்கிறார். இவர்களுக்கும் இயேசுவினை பாலைவனத்தில் சோதித்த சாத்தானுக்கு எவ்வித வேறுபாடும் இருப்பதாக தெரியவில்லை. காரணம் அவனும் கூறினான். “கல்லை அப்பமாக்கு, கோபுரத்தினின்று குதி” என்று சோதித்தான். இன்று...