† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

வேர்களைத்தேடி…

மத்தேயு 16 : 13- 20 அதிகாரம் என்பது ஆட்டுவித்து ஒடுக்குவதற்கல்ல! அன்போடு வழிநடத்துவதற்கு! அதிகாரம் என்பது வாட்டி வதைப்பதற்கல்;ல! வாஞ்சையோடு இருப்பதற்கு! அதிகாரம் என்பது திட்டித் தீர்ப்பதற்கல்ல! தீர்க்கமான திட்டமிடுவதற்கு! இன்றைய நாள் நம் தாய்த் திருஅவையின் முதல் திருத்தந்தை பேதுருவின் தலைமைப்பீடத்தினை நினைவு கூர்ந்து பெருமையோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந் நாளினை நாம் உண்மையிலேயே கொண்டாட வேண்டுமா என்ற கேள்வி பலரின் எண்ணத்தில் உதிப்பது இயற்கையே. ஆனால் இன்று, இக்கட்டான காலகட்டத்தில் இன்னும் சிறப்பாக கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறோம். காரணம், வெளியிலிருந்து வரும் பிரச்சனையைக் காட்டிலும் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கின்ற சவால்கள் மிக அதிகம். இன்று நம் வேர்களை மறந்து வாழும் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் சிலர் நம் வேர்களை திட்டமிட்டு மூடி மறைக்கிறார்கள். வெட்டி அழிக்கிறார்கள். நம் வேர்களைத் தேடி இன்றைய கிறிஸ்தவர்களை அழைத்துச் சென்றாலே பல பிரிவினை சபையைச் சார்ந்தவர்களுக்கு உண்மை எது? என புலப்பட்டுவிடும். அவர்களின் சாயம் வெளுத்து...

RIVER-WALK

“A few persons, eight in all, escaped in the ark through the water. You are now saved by a baptismal bath which corresponds to this exactly.” —1 Peter 3:20-21 After Noah’s flood, God promised: “Never again shall all bodily creatures be destroyed by the waters of a flood” (Gn 9:11). In fact, God went a step farther than not destroying us by water. He decided to save us through water. “You are now saved by a baptismal bath” (1 Pt 3:21). During Lent, thousands of catechumens are preparing for new life in Christ through the waters of Baptism (see Rm...

இறைவனின் தோழமை

இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்தில் அவருடைய பாலைவன அனுபவம் முக்கியமான மைல்கல். திருமுழுக்கு மாட்சியால் நிறைந்திருந்த இயேசு, அந்த மகிழ்ச்சி மறைவதற்கு முன்னதாகவே சோதிக்கப்படுகிறார். எந்த ஆவி அவர் மீது இறங்கி வந்ததோ, அதே ஆவி, அவரை பாலைவன அனுபவத்திற்காக அழைத்துச் செல்கிறது. வாழ்வில் சோதனைகளையோ, சோகங்களையோ யாரும் இல்லாமல் வாழ முடியாது. இவை வாழ்வின் அங்கம். இயேசுவும், கடவுளின் மகன் என்றாலும், அதற்கு விதிவிலக்கல்ல. இந்த சோதனையில் நாம் கண்டு வியக்கக்கூடியதும், மகிழக்கூடியதுமான ஒரு செய்தி இருக்கிறது. அதுதான் வானதூதர்களின் பணிவிடை. இயேசு சோதிக்கப்படுவதற்காக பாலைவனத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு, சோதனை முடிந்தவுடன், வானதூதர்கள் அவர்களுக்கு பணிவிடை செய்கின்றனர். நமது சோதனையில் கடவுள் தவிக்க விட்டுவிடுவது கிடையாது. அவர் நம்மோடு இருக்கிறார். அவருடைய பிரசன்னம் நம் மத்தியில் இருக்கிறது. சோதனையிலிருந்து விடுபடுவதற்கு, சோதனையை வெல்வதற்கு அவர் எப்போதும் உதவி செய்கிறார். அவருடைய தூதுவர்களை அனுப்பி, நம்மை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருக்கிறார். கடவுள் எப்போதும் நம்மை வெறுமனே...

DIET WORKSHOP

“Jesus said to them, ‘The healthy do not need a doctor; sick people do.’ ” –Luke 5:31 Jesus is a Doctor and a Dietician. He often treats His patients by telling them what to eat. Since He is all-knowing, His diets have exceptional healing effects. The diet Dr. Jesus prescribes for us goes far beyond mere human knowledge of calories or cholesterol. He tells us to give up things we don’t think we need to give up, but we must trust our Doctor. Jesus’ diet does much more for us than help us lose weight or restore health. It gives...

நெருக்கமாகப் பின்பற்ற

(லூக்கா 5 : 27-32) இயேசு லேவியைத் தன்னைப் பின்செல்லுமாறு அழைத்தது இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகின்றது. இயேசு பாவிகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார், காணாமல் போன ஆட்டினைத் தேடி வருகிறார் என்பதை மட்டுமன்று, பாவியெனக் கருதப்பட்ட லேவி எவ்வாறு இயேசுவைப் பின்பற்றினார் என்பதே இத்தவக்காலத் தொடக்கத்திலிருக்கும் நமக்கான பாடம். முதல் சீடர்களை அழைத்த போதும் லேவியைப் போன்று, “அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார்கள்” என்பதை அறிந்து கொள்ள முடியும். லேவி இஸ்ரயேல் மக்களிடமிருந்து அநியாயமாக வரிவசூலித்து உரோமை அரசுக்கு அளித்ததால் பாவியெனக் கருதப்பட்டார். மொத்தத்தில் அனைவரும் அவரை ஒதுக்கி வைத்தனர். அவரை எதிரியாகக் கூட கருதக் கூடாது என்பதில் தெளிவாயிருந்து அவரைப் பாவி என்று முத்திரை குத்தினர். இன்றும் நம்மில் சிலரை ஆன்டி-இந்தியன்;, சமூக விரோதிகள் என்று முத்திரை குத்துவது யூதர்களின் மனநிலையே. இப்படி அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படுபவரையே ஆண்டவர் அழைக்கின்றார். அவர்களுடைய வீட்டிற்குச் சென்று விருந்து உண்ணுகின்றார். இதன் காரணம் லேவி...