† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

நம்பிக்கையை அதிகமாக்கும்….

மாற்கு 9 : 14 – 21 நம்பிக்கையை அதிகமாக்கும்…. இன்றைய நற்செய்தி நம் இறைநம்பிக்கைக்கு வலுவூட்டும் விதமாக அமைந்திருக்கின்றது. இச்சிறுவனைப் பிடித்துள்ள பேய் ஆற்றல் உள்ளது. அது அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் நுரை தள்ளிப் பல்லைக் கடிக்கிறான். அவனது உடலும் விறைத்துப் போகின்றது. இப்பேயின் ஆற்றலின் முன் சீடர்களின் ஆற்றல் குறைவாகவே இருக்கின்றது. இக்குறைவிற்கு காரணம் என்ன? என்றும், இந்த சிறுவனை எப்படி நிறைவாக்க முடியும்? என்றும் ஆண்டவர் இயேசு தெளிவுபடுத்துகிறார். இன்றைய சீடர்களாகிய நமக்கு இது எப்படி முக்கியம் என்றால் நாம் பிறருக்கு பிடித்திருக்கின்ற தீய சக்திகளை விரட்டுவதைக் காட்டிலும் நம்மிடம் நம்மைச் சார்ந்து இருக்கின்ற தீய சக்திகளை விரட்டியடிக்க வேண்டும். “என்னிடம் நம்பிக்கைக் கொள்வோர் என்னைவிடப் பெரிய காரியங்களைச் செய்வார்” ( யோவான் 14:12) என்ற இறை வார்த்தையை முதலில் நம்ப வேண்டும். நம்பிக்கை என்பது, ‘என்னால் இயலாது, இறைவா’ உம்மால் மட்டுமே எல்லாம் இயலும்...

கடவுளை அன்பு செய்வோம்

இயேசு தன்னோடு மூன்று சீடர்களை அழைத்துக்கொண்டு உயரமான ஒரு மலைக்குச் செல்கிறார். அந்த மூன்று சீடர்கள் முறையே, பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான். இயேசுவைப் பின்தொடர்ந்த சீடர்கள் பலர் இருந்தாலும், அவர்களில் பன்னிரென்டுபேரை தன்னோடு இருப்பதற்காக சிறப்பாகத் தேர்ந்தெடுக்கிறார். அதிலும் சிறப்பாக, மூன்று பேரை தன்னோடு முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த மூன்று சீடர்களின் இயல்பு என்ன? ஏன் அவர்கள் மீது இயேசுவுக்கு இவ்வளவு நம்பிக்கை. விவிலியத்திலே இதற்கு தெளிவான விளக்கம் காணப்படவில்லை என்றாலும், ஓரளவு நம்மால் அதற்கான பதிலைப் பெற்றுக்கொள்ள முடியும். இயேசு முக்கியமான இடங்களுக்கு அவர்களை அழைத்துச்சென்றது, அவர்கள் பாவமே செய்யாதவர்கள் என்பதால் அல்ல. அவர்களும் பலவீனர்கள் தான். பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார். யாக்கோபு மற்றும் யோவான் இயேசுவோடு அதிகாரத்தில் இருப்பதற்கு தங்களது தாயின் மூலம் பரிந்துரைக்கச் செய்கிறார்கள். ஆனாலும், அவர்களை இயேசு தேர்ந்தெடுத்ததற்கு காரணம், அவர்களின் அன்பு. அவர்கள் இயேசுவை முழுமையாக அன்பு செய்தார்கள். அவர்களுடைய...

WORKAHOLIC?

“You must perceive that a person is justified by his works and not by faith alone.” ––James 2:24 Jesus loves you (Jn 15:9; Eph 5:2). His Word is “living and effective” (Heb 4:12). It’s clear He will not lead us astray. Have you looked lately at judgment passages in the Bible? Our eternal destiny is linked to what we do in this life. It’s not up for debate: Are we ready for our life review? “And I saw the dead, great and small, standing before the throne, and books were opened. Also another book was opened, which is the book...

துன்புறும் மெசியா

21.02.14 – மாற்கு 8: 34 – 9: 1 நற்செய்தியாளர்கள் ஒவ்வொருவருமே தாங்கள் யாருக்கு நற்செய்தியை எழுதுகிறோமோ, அவர்களுக்கு ஏற்றவாறு இயேசுவை அறிமுகப்படுத்துகிறார்கள். மாற்கு நற்செய்தியாளர் பிற இனத்துக்கிறிஸ்தவர்கள், இயேசுவை ஏற்றுக்கொண்டதால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான சூழ்நிலையில் அவர்களுக்கு இந்த நற்செய்தியை எழுதுகிறார். இயேசு ‘துன்புறும் மெசியா’ என்ற பார்வையில் அறிமுகப்படுத்துகிறார். இன்றைய நற்செய்திக்கு முந்தைய பகுதிகளில் பேதுரு தன்னை மெசியா என்பதை இயேசு ஏற்றுக்கொள்கிறார். ஆனால், அதே பேதுருவை, அடுத்த பகுதியில் கடிந்துகொள்கிறார். இதில்தான் இயேசு சிறிது மாறுபடுகிறார். இயேசு மெசியா தான். அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால், மற்றவர்கள் நினைப்பது போன்ற மெசியா அல்ல அவர். மாறாக, துன்புறும் மெசியா. துன்பத்தின் வழியாக இந்த உலகத்திற்கு மீட்பைக்கொண்டு வர இருக்கிற மெசியா. துன்பத்தை பொதுவாக கடவுளின் சாபமாக மக்கள் பாhத்தார்கள். அவர்களுக்கு மீட்பே இல்லை என்ற மனநிலையும் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், இயேசு துன்பத்தையும் அர்த்தமுள்ளதாக்க...

DECISIONS, DECISIONS, DECISIONS

Jesus said: “Who do you say that I am?” –Mark 8:29 Many of you have acknowledged Jesus as the Messiah (Mk 8:29). You have even accepted Him as your Savior. After being overwhelmed by life’s problems, you’re happy to be saved. But who wants a Lord? Who wants to be told what to do and give up getting their own way? Nevertheless, some have even accepted Jesus as Lord. The next step is to know the Lord so deeply as to recognize He is Lord God. Now we not only obey Him but worship Him. After we acknowledge Jesus as...