Author: Jesus - My Great Master

THE PROPHECY OF A LIFESTYLE

“My prayer is that your love may more and more abound, both in understanding and wealth of experience, so that with a clear conscience and blameless conduct you may learn to value the things that really matter, up to the very day of Christ.” —Philippians 1:9-10 Paul prayed that the Philippians would “learn to value the things that really matter.” He wanted their relationship with Christ to shine a light on their priorities, surpass them in importance, and cause them to reappraise all as loss (Phil 3:7-8). Once the Philippians forfeited everything because of their love for Jesus and accounted...

தாழ்ச்சி என்னும் உயர்ந்த மதிப்பீடு

விருந்து இடங்களுக்குச் செல்லும்போது, அங்கே விருந்தினர்கள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். முதல் வரிசை முக்கியமான பிரமுகர்கள், நெருங்கிய நண்பர்கள் அமரக்கூடியதாக இருப்பதை, நமது வீட்டு நிகழ்ச்சிகளிலும் நாம் பார்த்திருப்போம். இப்படிப்பட்ட இடங்களில், நீங்கள் உங்களை முதன்மையானவராக நினைத்தாலும், நீங்கள் முன்வரிசையில் அமர வேண்டாம். அந்த விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறவர் வந்து, உங்களை முன்னிலைப்படுத்துவதுதான் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று, இயேசு சொல்கிறார். கிரேக்கோ-உரோமை சமுதாயத்தில் விருந்து என்பது, ஏற்றத்தாழ்வுகளை அப்பட்டமாக வெளிக்காட்டுவதாக அமைந்த ஒன்று. அதிகாரவர்க்கத்தினர், ஆளும்வர்க்கத்தினர், உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறவர்களுக்கு முதன்மையான இடமும், ஏழைகள், எளியவர்களுக்கு கடைசி இடமும் கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஒரு விருந்து வீட்டில் நாம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு, பல ஒழுங்குகளும் வகுக்கப்பட்டிருந்தன. சீராக் 32: 11 ல் நாம் வாசிக்கிறோம்: ”விருந்தைவிட்டு நேரத்தோடு எழுந்திரு. கடைசி ஆளாய் இராதே. அலைந்து திரியாது வீட்டிற்குச் செல்”. இப்படிப்பட்ட ஒழுங்குகளும், ஏற்றத்தாழ்வுகளும் மிகுந்திருந்த சமுதாயப்பிண்ணனியில், இயேசுவின்...

SPIRITUAL WARFARE

“Stand firm against the tactics of the devil.” —Ephesians 6:11 “Stay sober and alert. Your opponent the devil is prowling like a roaring lion looking for someone to devour” (1 Pt 5:8). The devil hates us. He wants to use us to show his hatred of Jesus. His plan is to deceive, enslave, use, abuse, degrade, kill, and damn us. Therefore, “our battle is not against human forces but against the principalities and powers, the rulers of this world of darkness, the evil spirits in regions above” (Eph 6:12). We are in extreme danger, but we need not be afraid...

இயேசுவின் துணிவு

கடவுளின் பணியாளர்களிடம் பகைமை பாராட்டுவதும், அவர்களை எதிரிகளாக பாவிப்பதும் இன்றைக்கு நேற்றல்ல, நூற்றாண்டுகளுக்கு முன்னரே இது தொடர்ந்து வருகிறது. கடவுளின் பணியாளர்களை மிரட்டுவதும், அவர்களை அவமானப்படுத்துவதும் தொடக்க காலத்திலிருந்தே, வரலாற்றில் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி எதிர்ப்புக்கள் வருகிறபோது, அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டு. பரிசேயர்கள் சிலர், இயேசுவின் மீது நல்லெண்ணமும், அன்பும் கொண்டவர்கள் தங்களுக்குக் கிடைத்த தகவலைக்கொண்டு, இயேவிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவருக்கு எதிராக தீட்டப்பட்டிருக்கிற சதித்திட்டங்களை, அவரிடத்தில் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டதும், இயேசு பயந்துவிடவில்லை. ஓடிவிடவும் இல்லை. துணிவோடு எதிர்க்கிறார். தவறை, தவறு என்று சுட்டிக்காட்டும் வலிமை, வல்லமை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்கொள்கிற பிரச்சனையில் வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை. இறுதிவரை நிலைத்து நிற்க வேண்டும். நியாயத்திற்காக, நீதிக்காக நிற்க வேண்டும். அதுதான், இயேசுவின் வாழ்வு நமக்குக் கற்றுத்தரும் பாடம். வாழ்க்கையில் சவால்களை துணிவோடு சந்திக்க, இயேசுவின் வாழ்க்கை...