Author: Jesus - My Great Master

புனித மிக்கேல்,கபிரியேல்,ரபேல்-அதிதூதர்கள் திருவிழா

புனித மிக்கேல்,கபிரியேல்,ரபேல்-அதிதூதர்கள் திருவிழா உடனிருக்கும் தூதர்களாவோம்! யோவான் 1:47-51 இறையேசுவில் இனியவா்களே! அதிதூதர்கள் திருவிழாவிற்கு ஆனந்தத்தோடும் ஆர்ப்பரிப்போடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் இன்று நாம் கொண்டாடுகிறோம். அதிதூதர்களின் சிறப்பு என்ன? கீழே பார்க்கலாம். தீமையிலிருந்து காப்பாற்றும் மிக்கேல், மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேல், நலம் நல்கும் இரபேல் என மூன்று அதிதூதர்கள் இருக்கின்றனர். நம் கத்தோலிக்க நம்பிக்கை மரபில். தூதர்கள் என்பவர்கள் இசுலாம், யூத, மற்றும் பாரசீக சமயங்களிலும் காணப்படுகின்றனர். இறைவனுக்கும், மனிதருக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இரண்டு இயல்புகளையும் உடையவர்கள் இவர்கள். கடவுளைப் போல காலத்தையும், இடத்தையும் கடந்து நின்றாலும், மனிதர்களைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள் இவர்கள். நிறைய நாள்கள் நாம் கடவுளையும்,...

LET THE FIRE FALL

“Lord, would You not have us call down fire from heaven to destroy them?” –Luke 9:54 This is precisely what the Lord wants us to do as His disciples: to call down the consuming fire of the Holy Spirit from heaven (see Heb 12:29; Acts 2:3-4). When a person truly receives the Holy Spirit, it does “destroy” them, in the sense that they die to their old self and live a new, risen life in the Spirit for the Lord (see Lk 9:23). Another way we call down fire from heaven on someone is to act in love and kindness...

கடவுள் நம்மோடு இருக்கின்றார்

திருப்பாடல் 87: 1 – 3, 4 – 5, 6 – 7 இந்த திருப்பாடல் சீயோனைப் பற்றி சொல்கிற பாடல். சீயோன் செழுமையாக, வளமையாக இருந்த நேரத்தில் ஆசிரியர் இந்த பாடலை பாடியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதேவேளையில் மற்றொரு பிண்ணனியும் ஏற்றுக்கொள்வது போல இருக்கிறது. அதன்படி, சீயோன் அதாவது எருசலேம் பகைநாட்டினரால் தகர்க்கப்பட்டபோது, எருசலேமில் இருந்தவர்கள் நாடுகடத்தப்பட்டபோது, நம்பிக்கை இழந்த சூழ்நிலை இருந்தது. நம்பிக்கையிழக்காதபடிக்கு வாழ, இந்த திருப்பாடல் அழைப்புவிடுப்பதாகவும் இது பார்க்கப்படுகிறது. இரண்டு பிண்ணனிகளில் நமக்குச் செய்தி தரப்பட்டாலும், இரண்டு பிண்ணனியுமே ஒரே செய்தியைத்தான் தருகிறது. அதுதான் இன்றைய திருப்பாடலின் பல்லவியாகவும் வருகிறது. ”கடவுள் நம்மோடு இருக்கிறார்” என்பதுதான் அந்த செய்தி. சீயோன் வளமையாக இருந்தது என்றால், அதற்கு காரணம் கடவுள் அவர்களோடு இருக்கிறார் என்கிற நம்பிக்கை. அதேபோல, பகைநாட்டினர் அவர்களை அழித்தொழித்தபோதும், அவர்கள் கவலைப்படாதிருக்க நம்பிக்கையிழக்காதிருக்க அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது, கடவுள் நம்மோடு இருக்கிறார் என்கிற...

GOOD NEWS FOR MODERN MAN

“Old men and old women, each with staff in hand because of old age, shall again sit in the streets of Jerusalem. The city shall be filled with boys and girls playing in her streets.” –Zechariah 8:4-5 Today, don’t watch the news on TV or your handheld electronic device. Instead, picture in your mind the “prophetic” news reported by Zechariah in today’s first Eucharistic reading. A news camera zooms in on a group of old men and women sitting peacefully in chairs on a sidewalk in Jerusalem. They are observing a game played by a group of happy children in...

இறைவன் நம் தலைவர்

இன்றைய நற்செய்தியில் வரிசையாக தங்களுடைய பலவீனங்களை, சீடர்கள் வெளிப்படுத்துகிறார்கள். தங்களுக்குள்ளாக யார் பெரியவர்? என்கிற அதிகாரப்போதை, அவர்களிடையே வாக்குவாதத்தையும், சண்டையையும் ஏற்படுத்துகிறது. அதனைத்தொடர்ந்து, அடுத்தவரைப்பற்றிய இழிவான எண்ணம், குற்றம் கண்டுபிடிக்கிற மனப்பான்மை சீடர்களின் மனதை ஆள்வதாக அமைவதை, நாம் பார்க்கலாம். இதுபோன்ற பல நிகழ்வுகளை நாமும் கூட, நமது வாழ்வில் சந்தித்திருக்கலாம். இவற்றிற்கெல்லாம் தீர்வு என்ன? என்பதற்கு, இயேசுவின் நற்செய்தி சிறந்த பதிலாக அமைகிறது. கடவுளை நம் முழுமுதற்தலைவனாக ஏற்றுக்கொள்வதுதான், அந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழியாக இருக்கிறது. கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறபோது, நமக்குள்ளாக இருக்கிற பிணக்குகள் அகன்று, நமக்குள்ளாக இருக்கிற வேறுபாடுகள் அற்றுப் போகிறது. அந்த தருணத்தில் நமக்குள்ளாக தெளிந்த சிந்தனை தோன்றுகிறது. அந்த சிந்தனைகள் தாம், நம்மை கடவுள் முன்னிலையிலும், மற்றவர்கள் முன்னிலையிலும் பணிந்து நடக்கச்செய்வதாக அமைகிறது. ஆக, கடவுளை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை, நாம் வாயால் அறிக்கையிட்டால் போதாது. நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோமா? இல்லையா? என்பதை, நமது வாழ்வு தான்...