Author: Jesus - My Great Master

ஆண்டவரே! நீர் என்னை மீட்டீர்

யோனா 2: 2, 3, 4, 7 ஆண்டவர் தன்னை மீட்டதாக இறைவாக்கினர் யோனா முழுமையாக நம்புகிறார். யோனா இறைவாக்கினர் நினிவே நகரத்தில் கடவுளின் வார்த்தையை அறிவிப்பதற்காக அனுப்பப்பட்டவர். கடவுளை முழுமையாக நம்புகிறவர். ஆனாலும், தன்னுடைய வார்த்தை எப்படியானாலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறவராக சித்தரிக்கப்படுகிறார். ”இன்னும் நாள்பது நாட்களில் நினிவே நகர் அழிக்கப்படும்” என்கிறார். ஆனால், மக்கள் மனம் மாறியதால் கடவுள் தன் மனதை மாற்றிக்கொள்கிறார். யோனா அறிவித்தபடி, நினிவே அழிக்கப்படவில்லை. இது யோனாவுக்கு கோபத்தை வரச்செய்கிறது. தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைக்கிறார். மக்கள் தன்னை இனிமேல் மதிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார். இறுதியில் கடவுளை முழுமையாக அறிந்து கொள்கிறார். தன்னுடைய வாழ்வை திரும்பிப்பார்க்கிறபோது, இறைவன் எப்படியெல்லாம் அற்புதமாக தன்னைக் காப்பாற்றியிருக்கிறார் என்பதை உணர்கிறார். இறைவன் மீதுள்ள தன்னுடைய நம்பிக்கையை இந்த பாடலில் உள்ள வார்த்தைகள் மூலமாக உறுதிப்படுத்துகிறார். நம்முடைய வாழ்க்கையிலும், கடவுள் மீதான நம்முடைய நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். சாதாரண...

Married in the Church and in the Trinity

“The two shall become as one. They are no longer two but one flesh. Therefore let no man separate what God has joined.” —Mark 10:8-9 God is three Persons in one God. He is Trinity-Unity. He calls us to be one as He is one (see Jn 17:21). The Trinity made the Church one so that we can share in Trinity-Unity through the Church. Jesus made the two spouses in marriage as one (Mk 10:8) to be a sign of Christ’s love for the Church and of the mystery of Trinity-Unity (see Eph 5:32). Thus, unity with and in God...

இறைவனின் அன்பு

தொடக்கநூல் 2: 18 – 24 கடவுள் தான் எல்லா படைப்புக்களுக்கும் ஊற்றாக இருக்கிறார் என்கிற ஆழமான சிந்தனையை இந்த பகுதி நமக்கு வழங்குகிறது. இந்த உலகத்தில் இருக்கிற எல்லாவற்றையும் படைத்த இறைவன், தன்னுடைய படைப்பின் இறுதியில், மனிதர்களைப் படைக்கிறார். அவர்களை தன்னுடைய சாயலில் படைக்கிறார். தன்னுடைய உருவத்தில் படைக்கிறார். மனிதர்களைப் படைத்தது, இறைவனின் படைப்பில் சிறந்த படைப்பு என்று சொல்லலாம். எதற்காக? கடவுள் ஒரே கடவுளாக இருந்தாலும், மூன்று ஆட்களாக இருக்கிறார். இந்த மூன்று பேரும், அன்பில் இணைந்திருக்கிறார்கள். அன்பின் வடிவமாக இருக்கிறார்கள். இந்த அன்பிலிருந்து பிறந்தவர்கள் தான், மனிதர்கள் என்று சொன்னால் அதுதான் உண்மை. ஆக, மனிதன் அன்பிலிருந்து உருவாகிறான். அந்த அன்பு தான், அவனுடைய இயல்பாக இருக்கிறது. ஒருவேளை, ஒரு மனிதனிடம் அன்பு குறைந்து விட்டது என்றால், அவன் அந்த இயல்பிலிருந்து விலகி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும், அந்த இயல்பிலே...

Running with the Angels

“My angel will go before you and bring you to the Amorites, Hittites, Perizzites, Canaanites, Hivites and Jebusites; and I will wipe them out.” —Exodus 23:23 Each one of us has a guardian angel, but many deny or ignore that reality, so their guardian angels are underemployed. We would have personal experiences of angels if we lived in such a way as to need angelic guard duty. Angels are not primarily security guards but resemble guards on a football team. A football guard pulls from the line of scrimmage and blocks for the one running with the ball so the...

ஏழைகளின் விண்ணப்பத்திற்கு ஆண்டவர் செவிசாய்க்கின்றார்

திருப்பாடல் 69: 32 – 34, 35 – 36 திருப்பாடல் வார்த்தைகளை எண்ணி ஆராய்ந்து பார்க்கிறபோது, துன்பப்படுகிற மனிதனின் வேதனையும், இழப்பும், கடவுளை விட்டால் தனக்கு வேறு ஆதரவு யாரும் இல்லை என்பதையும் இங்கே நாம் புரிந்து கொள்ளலாம். இங்கே தன்னை ஏழையாக ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். விவிலியத்தைப் பொறுத்தவரையில் ஏழைகள் என்று சொல்லப்படுகிறவர்கள், பொருளாதாரத்தின் அடிப்படையில் பின்தங்கியவர்களை அல்ல. மாறாக, கடவுள் மீது தங்களுடைய முழுமையான நம்பிக்கை வைக்கிறவர்களை விவிலியம் ஏழை என்று சுட்டிக்காட்டுகிறது. அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் எண்ணிக்கையில் பலராக மத்திய கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டது. அவர்களின் நியாயத்தை கேட்பார் யாருமில்லை. அடிமைத்தனம் என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. அவர்களுக்கு பரிந்து பேசுகிறவர்கள் எவருமே இல்லை. இப்படிப்பட்ட நிலையில் இறைவன், தன்னை இவர்களுக்கானவராக அடையாளப்படுத்துகிறார், வெளிப்படுத்துகிறார். இது அடிமைநிலையில் இருந்த மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த ஆன்மீகத்தை அறிந்த கொண்ட மனிதரின் உள்ளக்கேவலாக...