Author: Jesus - My Great Master

ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில்…

திருப்பாடல் 124: 1ஆ – 3, 4 – 6, 7 – 8 நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் நம்மை விட உயர்ந்த நிலையில் இருக்கிறவர்களை நம்மோடு நாம் ஒப்பீடு செய்து கொண்டு வாழ்ந்து வருகிறோம். இந்த திருப்பாடல் சற்று வித்தியாசமாக சிந்திப்பதற்கு அழைப்பதற்கான பாடலாக இருக்கிறது. ஆண்டவர் இஸ்ரயேல் மக்கள் சார்பாக இருந்ததனால், அவர்களால் வாழ்க்கையில் உயர முடிந்தது. ஒருவேளை ஆண்டவர் இஸ்ரயேல் மக்கள் சார்பாக இருந்திருக்கவில்லை என்றால், என்ன நடந்திருக்கும் என்பதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் நமக்கு சிந்தனையாக தருகிறார். திருப்பாடலில் வருகிற சிந்தனையை நம்முடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். இன்றைக்கு நாம் இருக்கிற நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். இன்றைக்கு நாம் இருக்கிற நிலையில் இல்லாமல், நம்மை விட கீழான நிலையில் உள்ளவர்கள் போல, நம்முடைய வாழ்வு அமைந்திருந்தால் நாம் எப்படி இருந்திருப்போம்? ஆக, கடவுள் நம்மை பல மனிதர்களை விட சிறப்பான அன்பாலும், அருளாலும் நிரப்பியிருக்கிறார். நம்மை விட...

I HOPE SO

Grace reigns “by way of justice leading to eternal life, through Jesus Christ our Lord.” –Romans 5:21 Christians have more reason to be hopeful than any people who have ever lived. We are no longer afraid of death (Ps 23:4, RSV-CE), for Jesus has risen and death has lost its sting (1 Cor 15:55). “Death is swallowed up in victory” (1 Cor 15:54). Jesus has won the irreversible and final victory. He is seated on His throne, and He is merely waiting for His enemies to be placed beneath His feet (Heb 10:12-13). Therefore, we who are disciples of Jesus...

இதோ வருகின்றேன்

திருப்பாடல் 40: 6 – 7அ, 7ஆ – 8, 9, 16 ”இதோ வருகின்றேன்” கடவுளின் அழைப்பைக் கேட்டு, இதோ வருகின்றேன் என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். கடவுள் விரும்புவது எது? கடவுளின் உண்மையான அழைப்பு எது? கடவுளின் திருவுளம் எது? இது போன்ற கேள்விகளை நாம் கேட்டுப்பார்த்தால், “வழிபாடு“ என்று நாம் செய்து கொண்டிருக்கிற பலவற்றை நிறுத்த வேண்டிவரும். மாதாவுக்கு, புனிதர்களுக்கும் தங்க நகைகள் போட்டு அழகுபார்க்கிறோம். இதை மாதாவோ, புனிதர்களோ விரும்புவார்களா? அவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, ஏழ்மையையும், ஒறுத்தலையும் நேசித்தவர்கள். ஆனால், இன்றைக்கு நம்முடைய வழிபாடு? இன்றைக்கு நாம் செய்கிற பல தவறுகளை விசுவாசத்தின் பெயரால் சமரசம் செய்து கொண்டிருக்கிறோம். அந்த தவறுகளை விசுவாசத்தின் பெயரால் நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆலயம் கட்டுவதற்கும், ஆலயப்பொருட்களை வாங்குவதற்கும் ஆயிரமாயிரம் தாராளமாக நன்கொடை வழங்கும் நம் மக்கள், ஏழைகளின் துயர் துடைக்க என்று அவர்களை அணுகினால், உதவி செய்ய மனமில்லாத நிலையைப்...

COOL HAND LUKE

“I have no one with me but Luke.” –2 Timothy 4:11 St. Luke compiled his Gospel and the Acts of the Apostles not to describe how good things were in the early Church but to address how bad things were becoming after the first generation of Christianity. The Christian community got bogged down with internal problems and was no longer motivated to evangelize. The Church was lukewarm (Rv 3:16). Luke composed his Gospel and Acts of the Apostles to change this. When things go wrong and discouragement begins to set in, it’s hard to be the only one motivated and...

தூய லூக்கா நற்செய்தியாளர் திருவிழா

மகிழ்ச்சியும் இரக்கமுமே நற்செய்தி லூக்கா 10:1-9 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் நற்செய்தியாளர் தூய லூக்கா திருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். சிரியாவின் அந்தியோக்கு நகரில் பிறந்த லூக்கா, ஒரு மருத்துவர். ஓவியரும் கூட என்று வரலாறு கூறுகிறது. புறவினத்தாராகிய லூக்கா, அப்போஸ்தலர் பவுலுடன் இணைந்து உழைத்தார். “அன்புமிக்க மருத்துவர் லூக்கா” என்று பவுல் இவரைக் குறிப்பிடுகிறார். நான்கு நற்செய்தியாளர்களும் இயேசுவின் பணிவாழ்வை இறையரசுப் போதனையை மிகவும் சிறப்பான விதத்தில் வடித்துத் தந்துள்ளார்கள். அவற்றுள் தூய லூக்காவின் நற்செய்தியானது மகிழ்வின் நற்செய்தியாக இரக்கத்தின் நற்செய்தியாக விளங்குவதை பார்க்கின்றோம். தூய லூக்கா இயேசுவைக் கனிவுள்ளவராக இரக்கமுள்ளவராக எல்லோருக்கும் வாழ்வளிப்பவராகப் படம் பிடித்துக் காட்டுகிறார். கிரேக்க குலத்தைச் சார்ந்தவரான தூய லூக்கா சிரியாவில் உள்ள...