Author: Jesus - My Great Master

எருசலேமே! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக

திருப்பாடல் 122: 1 – 2, 4 – 5, 6 – 7, 8 – 9 இந்த திருப்பாடல் முழுவதும் எருசலேம் நகரைப்பற்றியும் அதன் மேன்மையையும் எடுத்துரைப்பதாக இருக்கின்றது. எருசலேம் என்பது சாதாரண நகர் மட்டுமல்ல. அது இஸ்ரயேல் மக்களின் அடிநாதம். இஸ்ரயேல் மக்களின் உயிர்முடிச்சு. எப்போதெல்லாம் எருசலேம் நகருக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் இஸ்ரயேல் மக்களின் இதயத்தில் வலி பெருக்கெடுத்து ஓடும். அந்த எருசலேம் நகரத்தின் மகிமையை, மகத்துவத்தைப் போற்றக்கூடிய பாடலாக இந்த திருப்பாடல் முழுவதும் அமைந்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. எருசலேம் இவ்வளவு மகிமைக்கு உரியதாக விளங்குவதற்கு காரணம் என்ன? எருசலேமில் கடவுள் குடிகொண்டிருக்கிறார். கடவுளின் பிரசன்னம் எருசலேம் நகரில் இருக்கிறது. எருசலேம் கடவுளின் பாதுகாப்பில் இருக்கிற நகரம். எனவே, யாரெல்லாம் எருசலேமில் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவருமே இறைவனின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். அவர்கள் இறைவனின் நிறைவான ஆசீரைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எருசலேம் நகரில் இருக்கிறவர்களுக்கு கடவுளே...

PREGNANT AGAIN

“In those days, in that time, I will raise up for David a just Shoot.” –Jeremiah 33:15 Happy New Year! Today we celebrate the first day of the new Church year and of Advent. Today, in a spiritual sense, we conceive new life and prepare to give birth to that life in the Christmas season. Advent is similar to pregnancy, in that we carry, protect, and nurture Christ’s new life within us (see Rm 6:4). We must take care not to do anything which might hurt the baby. Therefore, the Church warns us: “Be on guard lest your spirits become...

இறைவன் அருளும் வாக்குறுதி

எரேமியா 33: 14 – 16 எதிர்காலத்தில் நிகழவிருக்கிற சிறப்பான வாழ்வை, இன்றைய வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா முன்னறிவிக்கின்றார். கடவுள், இஸ்ரயேல் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கின்றார். அவர்களை சிறப்பான விதத்தில் வழிநடத்துவதாகவும், அவர்கள் விடுதலையின் காற்றைச் சுவாசிப்பார்கள் என்றும் அந்த வாக்குறுதி சொல்கிறது. அந்த வாக்குறுதி நிறைவேறுமா? எவ்வளவு காலத்திற்கு மக்கள் காத்திருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு அவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட தருணத்தில் இறைவாக்கினரின் வாக்கு அவர்களுக்கு அருளப்படுகிறது. இந்த இறைவார்த்தையின் மையப்பகுதியாக விளங்குவது, இஸ்ரயேலின் கடவுள் வாக்குறுதி மாறாதவர், சொன்னதைச் செய்து முடிப்பவர் என்பதேயாகும். கடவுள் வாக்குறுதி கொடுத்தால், அது காலம் கனிகிறபோது, அல்லது தகுதியான காலத்தில், அவரே சூழ்நிலைகளை உருவாக்கி சிறப்பான விதத்தில், அவர் நிறைவேற்றுகிறார். இஸ்ரயேல் மக்கள் எந்த தருணத்திலும் மன உறுதி இழந்து விடாமல், விசுவாசத்தோடு இருக்க வேண்டும். கடவுள் நிச்சயம் அவர்களுக்கு உதவி செய்வார். அந்த காலம் கனிவதற்கு, அவர்கள் இறைவனிடம் நம்பிக்கை...

நீதிமான்களே! ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்

தானியேல் 1: 59 – 60, 61 – 62, 63 – 64 மண்ணகத்தில் இருக்கிறவர்களைப் போற்றிப் புகழ இந்த பாடல் அழைப்புவிடுக்கிறது. அதிலும் சிறப்பாக இறைவனுக்கு நெருக்கமாக இருக்கிறவர்கள், இறைவன் அதிகமாக அன்பு செய்யக்கூடியவர்களுக்கு இந்த அழைப்பானது விடுக்கப்படுகிறது. ஆண்டவரின் குருக்கள், இறைவனுக்காக ஊழியம் செய்கிறவர்கள், நீதிமான்கள், தூய்மையான உள்ளம் கொண்டவர்கள் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. துன்பங்கள் மற்றும் துயரங்களுக்கு மத்தியிலும் இறைவனை முழுமையாகப் பற்றிக்கொண்டவர்கள் தான், இந்த பாடலில் சொல்லப்படுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இறைவன் தான், அவர்களுக்கு உரிமைச்சொத்து. எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், இறைவனோடு ஒன்றித்திருக்கிறவர்கள் இவர்களே. அவர்கள் இறைவனைப் புகழ்ந்து பாடுகிறபோது, இந்த உலகத்தில் இருக்கிற பலரும் இறைவனின் வல்ல செயல்களை உணர்ந்து கொள்வார்கள். எனவே, இறைவனுக்கு நெருக்கமானவர்கள், தங்களது வாழ்வில் எது நடந்தாலும் தொடர்ந்து இறைவனைப் போற்றிக் கொண்டிருப்பது மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணம். அவர்களும் இறைவனைப் போற்றுவதற்கான ஒரு அடித்தளத்தை...

NO PASSING ZONE

“The heavens and the earth will pass away, but My words will not pass.” –Luke 21:33 Only two days remain before this liturgical year comes to an end; upon what will you focus your attention? Will it be pre-Christmas sales? Will it be sports? Compared to eternity, only a short time remains in our life; until we die or until Jesus comes again, upon what will you focus your attention? Will it be making money? (see 1 Tm 6:9-10) Will it be power, pleasure, food, clothes? (Mt 6:24-34) The things of this world, upon which we focus so much attention,...