Tagged: verse of the day in tamil

ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். ரோமர் 8:27

ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். சங்கீதம் 103:6

உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன். சங்கீதம் 81:10

சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; மத்தேயு 5:9

கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. சங்கீதம் 34:10