Tagged: verse of the day in tamil

யோவான் (அருளப்பர்) நற்செய்தி 5:35

வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. ~யோவான் (அருளப்பர்) நற்செய்தி 5:35

எபேசியருக்கு எழுதிய திருமுகம் 4:25

ஆகவே பொய்யை விலக்கி ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள். ஏனெனில் நாம் யாவரும் ஓருடலில் உறுப்புகளாய் இருக்கிறோம். ~எபேசியருக்கு எழுதிய திருமுகம் 4:25

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 119:114

நீரே என் புகலிடம்; நீரே என் கேடயம்; உமது வாக்கில் நான் நம்பிக்கை வைக்கின்றேன். ~திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 119:114

பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4:13

எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. ~பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4:13

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 12:6

ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்; மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை; ஏழுமுறை புடமிடப்பட்டவை. ~திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 12:6