Tagged: lent prayers

வியாழக்கிழமை

திரிகால செபம்    கர்த்தர் கற்பித்த செபம்        என் இறைவா! சிலுவை அடையாளத்தால் என்னை விடுவித்தருளும்.இறை யேசுவின்     நாமத்தினால் நான் உயர்வேனாக.நித்திய வாழ்வை அடைவேனாக இக்காலைப்பொழுதை    உம் திருமுன் எழும்புகிறேன். நீரே என் அன்பு தந்தை.நீர் இருக்கிறீர் என்பதே என் மகிழ்வும்    என் முதல் வார்த்தையுமாய் இருப்பதாக.     உம்மிடமிருந்து அனைத்தும் நன்மையும் பிறக்கின்றது நானும்,என்னிடம் இருப்பதும்     உம்முடையதே .என் நம்பிக்கையை உம் பேரில் வைக்கிறேன்.என் காலடிகள்                        உம்மைப்பின்பற்றுவதாக.இதனால் என் வாழ்வு உறுதியானதும்,சரியானதாகவும் அமைவதாக     நான் ஒருநாளும் உம்மை விட்டுப் பிரியாமல் இருக்கும் வரம் தாரும்.உம்மை அறிய புரிந்து     கொள்ளும் தன்மையையும் உம்மைக்கன்டறிய ஞானத்தையும்,தந்தருளும்.இறை  யேசுவின்      வழியாக உம் அன்பின் திடமனதுடன் வாழ வெகுமதியை அடையக்...

விசுவாச முயற்சி/ நம்பிக்கை முயற்சி/ அன்பு முயற்சி

 விசுவாச முயற்சி            என் சர்வேசுரா சுவாமி திருச்சபை விசுவசித்து கற்ப்பிக்கிற சத்திய்களையெல்லாம் தேவரீர்            தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன் .அமென் .                                                                            நம்பிக்கை முயற்சி             என் சர்வேசுரா சுவாமி! தேவரீர் வாக்கு கொடுத்தபினால் இயேசு நாதர் பாடுபட்டுச் சிந்தின  திருஇரத்ததின் பலன்களைப் பார்த்து என் பாவங்களை எல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரப்ரிசாதங்களையும் மோட்ச்ப் பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று முழு மனதோடு நம்புகிறேன் .      ...

உணவுக்கு பின்

எல்லா வல்லமைகளின் ஊற்றாகிய இறைவா ! எண்ணிலடங்க உதவிகளை அடியோருக்கு செய் தருளினீரே, உமக்கே தோத்திரம் தேவரிருக்கு தோத்திரமாக சிலர் எங்களுக்குப் உம்முடைய வாகன இன்பத்தை  இயேசு கிறிஸ்து நாதருடைய திருமுகத்தை பார்த்து தந்தருளும். ஆமேன்.

உணவுக்கு முன் ஜெபம்

 உணவுக்கு முன்     ஆண்டவரே !உடல் வாழ உணவு அளித்தீரே .உமக்கே தோத்திரம் , ஆண்டவரே அடியோர்களையும்    இந்த உணவையும் எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் திருமுகத்தை பார்த்து நிறைவாக   ஆசிர்வதித்தருளும் .ஆமேன்.

திங்கட்கிழமை

  திரிகால செபம்    கர்த்தர் கற்பித்த செபம்    இறைவா !நான் உம்மிடமிருந்தே வந்தேன் .நீரே என்னைப் படைத்தீர் .முழு மரியாதையுடன் உம்மை     இப்புதிய நாளில் வாழ்த்துகிறான். இந்நாள் உமக்கேற்றதாய் அமைய ஆசீர்பொழியும்.     சென்ற இரவில் என்னைக் காப்பற்றியதர்க்காகவும் ,நான் வாழ புதியதொரு நாளைக்             கொடுத்தட்மைக்கும் நன்றி. உம் சித்தம் என்னவென்று வெளிப்படுத்தும்.உம் சித்தத்தை மன            உறுதியுடன் நிறைவேற்றி உம்மை மகிமைப்படுத்த செய்யும்.   இறைவா!விண் மண்ணின் அரசே ,என் உடலையும்,இதயத்தையும் வழிநடத்தும்.அதனால் நான்   என்றும் மகிழ்ந்து முழு சுதந்திரத்துடன் இன்றும் என்றும் வாழ்வேனாக. உலகின் மீட்பரே!    நீரே என்றும், ஆட்சி செய்வீராக.    என் தாயும் அரசியுமான மரியே,!என்னையே முழுமையாய் அர்ப்பணிக்கின்றேன் . உம்மில் பக்தி     கொண்டு என்னையும் என் முழுமையும் உமக்கே அர்ப்பணிக்கின்றேன்.என்னை உம்முடைய    ...