Tagged: daily verse

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 62:11

‘ஆற்றல் கடவுளுக்கே உரியது!’ என்று அவர் ஒருமுறை மொழிய, நான் இருமுறை கேட்டேன். ~திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 62:11

நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 16:3

உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை; அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய். ~ நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 16:3

பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:6

ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே; ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும். ~ பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:6