Tagged: daily verse

தொடக்க நூல் (ஆதிஆகமம்) 22:18

நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர். ~தொடக்க நூல் (ஆதிஆகமம்) 22:18

மத்தேயு 19:19

தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக . மத்தேயு 19:19