Tagged: daily verse

எசாயா 43:19

இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்: இப்பொழுதே அது தோன்றிவிட்டது: நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலை நிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்: பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். ~ எசாயா 43:19

யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 4:17

நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம். ~ யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 4:17