Category: இன்றைய வசனம்

இன்றைய வாக்குத்தத்தம் : உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர் ; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். திருப்பாடல்கள் 84 : 4

இன்றைய வாக்குத்தத்தம் உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர் ; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். திருப்பாடல்கள் 84 : 4

இன்றைய வாக்குத்தத்தம் : “மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்; தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார் ; வானதூதருக்குத் தோன்றினார். பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார் ; மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார் “. 1 திமோத்தேயு 3 : 16

இன்றைய வாக்குத்தத்தம் ” மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்; தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார் ; வானதூதருக்குத் தோன்றினார். பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார் ; மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார் “. 1 திமோத்தேயு 3 : 16

கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள் . இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தை தான்; அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது. 1 தெசலோனிக்கர் 2 : 13.

இன்றைய வாக்குத்தத்தம் கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள் . இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தை தான்; அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது. 1 தெசலோனிக்கர் 2 : 13.

இன்றைய வாக்குத்தத்தம் : நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்ளும் உள்ளத்தை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். ஏனெனில் அவர்கள் தங்கள் முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பி வருவார்கள்.. எரேமியா 24 : 7

இன்றைய வாக்குத்தத்தம் நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்ளும் உள்ளத்தை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். ஏனெனில் அவர்கள் தங்கள் முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பி வருவார்கள்.. எரேமியா 24 : 7

இன்றைய வாக்குத்தத்தம் :” உமது சொற்களில் நீதி வெளிப்படுகிறது; உமது தண்டனைத் தீர்ப்புகளில் வெற்றி விளங்குகிறது ” . உரோமையர் 3 : 4.

இன்றைய வாக்குத்தத்தம் “உமது சொற்களில் நீதி வெளிப்படுகிறது; உமது தண்டனைத் தீர்ப்புகளில் வெற்றி விளங்குகிறது “ உரோமையர் 3 : 4.