Category: இன்றைய வசனம்

சாமுவேல் – இரண்டாம் நூல் 22:29

ஆண்டவரே! நீரே என் ஒளி விளக்கு! ஆண்டவர் என் இருளை ஒளிமயமாக்குகின்றார். ~சாமுவேல் – இரண்டாம் நூல் 22:29

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:7

அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்: அனைத்தையும் நம்பும்: அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்: அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். ~ கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:7

யோவான் (அருளப்பர்) நற்செய்தி 15:13

தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. ~யோவான் (அருளப்பர்) நற்செய்தி 15:13

உரோமையர் 1:18

இறைப்பற்று இல்லா மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது: ஏனெனில், இவர்கள் தங்கள் நெறிகேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றார்கள். ~ உரோமையர் 1:18