† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light
இயேசு தம்மைப் பின் தொடர்ந்த இரு சீடர்களிடம் “என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டனர். தேடுதலுக்கும், தங்குதலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிச் சிந்திக்க இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. சென்னையில் வேலை செய்யவிரும்பும் ஓர் இளைஞன் தனது சொந்த ஊரில் இருந்துகொண்டே வேலை தேடினால், கிடைப்பது அரிதுதான். ஆனால், அதே இளைஞன் சென்னை சென்று, அங்கேயே தங்கி, வேலை தேடும் படலத்தில் ஈடுபட்டால், ஏதாவது ஒரு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இறைவனைத் தேடுபவர்கள் இமயமலை போன்ற இடங்களுக்குச் சென்று தங்கி, இறையனுபவத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். பலரும் சாலக்குடி போன்ற தியான இல்லங்களுக்கோ, வேளாங்கன்னி போன்ற திருத்தலங்களுக்கோ சென்று தங்கியிருந்து இறையனுபவம் பெறுவதை நாம் அறிவோம். தங்கியிருத்தலில் நேரம் செலவழிப்பது முகாமையான ஒன்று. “நேரமில்லை”, “பிசியாக இருக்கிறோம்” என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால், இறைவனைச் சந்திக்க முடியாது. இறைவனுக்காக நேரம் செலவழிக்க, அவரோடு...
Like this:
Like Loading...
“See what love the Father has bestowed on us in letting us be called children of God!” –1 John 3:1 Mass Readings: January 3 First: Philippians 2:5-11; Resp: Psalm 113:1-8; Gospel: Matthew 1:18-23 Something happened to St. John that needs to happen to all of us. Like many of us, John heard he was a child of God. But by the grace of the Holy Spirit, John realized radically what it means to be a child of God. The Spirit cried out in his heart: “Abba” (Gal 4:6; Rm 8:15). It was as if John had heard the voice of...
Like this:
Like Loading...
“பிறர் உங்களைவிட மதிப்புக்குரியவர் என எண்ணுங்கள்” (உரோ 12: 10). திருமுழுக்கு யோவானிடமிருந்து இன்று நாம் கற்றுக்கொள்ளும் உளவியல் மற்றும் ஆன்மீகப் பாடம் இதுதான். பிறரை நம்மைவிட மேலானவராகவும், மதிப்புக்குரியவராகவும் உண்மையிலேயே எண்ணுதல், சொல்லுதல், செயல்படுதல். இந்தக் கடினமாக மதிப்பீட்டை திருமுழுக்கு யோவான் எளிதில் செயல்படுத்திக் காட்டினார். “இதோ, கடவுளின் செம்மறி. இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப் பின்வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்” எனச் சான்று பகர்ந்தார். நாம் எப்படி? நம்மோடு பணியாற்றபவர்கள், அல்லது நமக்குப் பின் நமது பணியைத் தொடர்பவர்கள் – இவர்கள் பற்றி நமது மனநிலை என்ன? நமது சொற்கள் என்ன? நமது சான்று என்ன? யோவானைப் போல நம்மாலும் பிறரைப் பாராட்டீ. சான்று பகர முடியுமா? இன்று இந்தப் பயிற்சியைச் செய்வோமா? இன்று நமது கண்ணில் காணும் அனைவரையும் “இவர் என்னைவிட மதிப்புக்குரியவர்” என மனதிற்குள் சொல்வோம். வாய்ப்பு கிடைத்தால், வாயாலும் அறிக்கையிடுவோம். மன்றாடுவோம்:...
Like this:
Like Loading...
“Who are you?” –John 1:19 Mass Readings: January 2 First: 1 John 2:22-28; Resp: Psalm 98:1-4; Gospel: John 1:19-28 Throughout this year, we will be continually challenged with the question: “Who are you?” The correct answer is: “I am a part of the body of Christ” (see Rm 12:5; 1 Cor 12:13). Our true identity is based on our relationship with Christ (see Col 2:17). An even better answer is to state the specific part of the body of Christ which you are. For example, John the Baptizer said he was a voice in Christ’s body (Jn 1:23). You may...
Like this:
Like Loading...
தியானப் பாடல் சிந்தனை: திருப்பாடல் 98: 1. 2-3. 3-4 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார் இந்த திருப்பாடல் கடவுள் வாக்களித்த மெசியாவைப்பற்றியும், அவர் இந்த உலகத்தை எப்படி ஒன்றுசேர்க்கப்போகிறார் என்று எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னமே சொல்கிற இறைவாக்கு தொடர்பான திருப்பாடல். மெசியா கொண்டு வருகிற மீட்பும், மீட்பைப்பெற்றவர்களின் மகிழ்ச்சியும் இங்கே பாடலாகத் தரப்படுகிறது. கடவுள் நமக்கு செய்திருக்கக்கூடிய வல்ல செயல்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவரைப்போற்ற வேண்டும். புகழ வேண்டும். அந்த புகழ்ச்சி ஒவ்வொருமுறையும் புதுமையானதாக இருக்க வேண்டும். அது சிறந்த படைப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால், அந்த அளவுக்கு கடவுள் நமக்கு வல்லமையுள்ள, ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். இந்த திருப்பாடல் கடவுளுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிகளையும் நமக்கு நினைவுபடுத்துவதாக இருக்கிறது. கடவுளுக்கு எப்போது நாம் நன்றிக்குரியவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால், நாம் பெற்றுக்கொண்ட கொடைகள் அளப்பரியவை. அந்த...
Like this:
Like Loading...