† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

பயன்படுத்தும் வார்த்தைகள்

”இயேசு திருவாய் மலர்ந்து” என்கிற வார்த்தையின் அர்த்தத்தை நாம் பார்ப்போம். இது ஏதோ, ஒரு அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல. மாறாக, அர்த்தத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்கு, கிரேக்க மொழியில் இரண்டு அர்த்தங்கள் தரப்படுகிறது. 1. கடவுளின் இறைவாக்கை அறிவிப்பதைச் சொல்லும் வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்கு தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. இந்த வார்த்தைகளுக்கு தனி அழுத்தம் உண்டு. இந்த வார்த்தைகள் வழக்கமான சாதாரண அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அல்ல. இந்த வார்த்தையின் இரண்டாவது பொருள் 2. மக்கள் தங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து பேசுவதைக்குறிப்பது. இது சாதாரண போதனையல்ல. இயேசு பலமுறை மக்களுக்குப் போதித்திருக்கிறார். இந்தப் போதனையை சாதாரண போதனையோடு நாம் ஒப்பிடக்கூடாது. இது அதைவிட மேலானது. தனது உள்ளத்தின் ஆழக்கிடங்கை இயேசு வெளிப்படுத்துகிறார். இயேசுவை நேர்மையான உள்ளத்தோடு பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவருக்கும், இதுதான் வாழ்வின் மையமாக இருக்க வேண்டும், என்கிற ஆதங்கத்தோடு வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள். நாம் பொதுவாகப் பேசுவதற்கும்,...

TRIPLE PLAY

“Moses at once bowed down to the ground in worship.” –Exodus 34:8 A bishop was examining the candidates for Confirmation at a certain parish. He asked the young people to tell him what the Holy Trinity was. A boy answered: “It’s one-in-three, and three-in-one.” The bishop, gently probing to determine if the boy truly prepared for the sacrament, said: “That’s good, but I don’t understand.” The youth immediately responded: “You’re not supposed to!” We can’t ever grasp the how of the Holy Trinity, but we can know the Who. This is because God continually reveals Himself to us. “Yes, God...

கடவுளின் திருவுளத்தை ஏற்றுக்கொள்வோம்

வாழ்க்கையிலே, புரிந்து கொள்ள முடியாத புதிர்களும், விடை காண இயலாத கேள்விகளும், நிறைய உள்ளன. அப்படிப்பட்ட புரிந்து கொள்ள முடியாத, நம் சிற்றரிவிற்கு எட்டாத கேள்விகளில் முதன்மையாக இருப்பது இன்று , திருச்சபையோடு நாம் இணைந்து கொண்டாடிக் கொண்டடிருக்கின்ற, மூவொரு கடவுள் பெருவிழா. ஒரே கடவுள் ஆனால், மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்ற, மறை உண்மையைத்தான், மூவொரு கடவுள் என்று, நாம் கொண்டாடுகிறோம். இது புரிவதற்கு சற்று கடினமான ஒன்று. தந்தை கடவுளா? என்றால், நாம் ஆம், கடவுள் என்கிறோம். மகன் இயேசுவைக் கடவுள் என்றால், ஆம் என்கிறோம். தூய ஆவி கடவுள் என்றால், ஆம் என்கிறோம். ஆனால், மூன்று கடவுளா? என்றால், இல்லை, ஒரே கடவுள் என்கிறோம். ஏனென்றால், மூன்று பேருக்குமே, யாதொரு வேறுபாடுமின்றி, ஒரே ஞானம், ஒரே வல்லமை, ஒரே திருவுளம், ஒரே கடவுள் தன்மை இருக்கிறது. எனவே, அவர்கள், மூன்று ஆட்களாக இருக்கிறார்கள் என்கிறோம். நாமும் குழம்பி,...

“PRAISE HIM WITH FULL VOICE” (Tb 13:6)

“Do not be slack in praising Him.” –Tobit 12:6 Mass Readings: June 10 First: Tobit 12:1,5-15,20; Resp: Tobit 13:2,6-8; Gospel: Mark 12:38-44 Listen to the Mass Readings Tobit and Tobiah had a visitor from heaven, the angel Raphael. The angel had spent his existence praising God in the glory of heaven. No wonder Raphael’s vocabulary is composed primarily of praise; that’s what he always has done in heaven. Raphael spoke from the abundance of his heart (Lk 6:45), and that abundance was the everlasting praise of God. Raphael couldn’t help but praise God, saying: “Thank God! Give Him the praise...

ஏழை எளியவர்களின் கடவுள்

மறைநூல் அறிஞர்களுக்கு இன்றைய நற்செய்தி மூலம், இயேசு எச்சரிக்கை விடுக்கிறார். அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார். தொங்கலான ஆடை என்பது, ஒரு மதிப்பைக் கொடுக்கக்கூடிய ஆடை. ஆடை தரையில் பட நடந்து வருவது, மேன்மையைக் குறிக்கக்கூடியதாக, மக்கள் மத்தியில் உணரப்பட்டது. ஏனென்றால், கடினமாக உழைப்பவர்களோ, அவசரமாக நடந்து செல்கிறவர்களோ, இந்த ஆடையை அணிய முடியாது. தங்களை மேன்மைமிக்கவர்களாக, தங்களுக்கு பணிசெய்ய வேலையாட்கள் இருக்கிறார்கள், என்பதைக் காட்டிக்கொள்ளக்கூடியவர்களால் மட்டும் தான், இதுபோன்ற ஆடைகளை அணிய முடியும். ஆக, மற்றவர்களை தங்களுக்குக் கீழானவர்களாக மதிக்கக்கூடிய எண்ணம் தான், அவர்களை தொங்கலான ஆடை அணியச்செய்திருக்கிறது. சட்ட வல்லுநர்கள் தங்களுடைய போதனைகளுக்கு, எந்த கூலியும் பெற்றுக்கொள்ளக் கூடாது. தங்களது வாழ்விற்குத் தேவையான பொருளாதாரத்தை, செல்வத்தை அவர்கள், வேலை செய்து சம்பாதித்துக் கொள்ள வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல், ஏழை, எளியவர்களை ஏமாற்றி, தங்களுக்கு வேண்டியதை, கடவுளின் பெயரால் இவர்கள் பெற்றுக்கொண்டார்கள். சாதாரண, பாமர மக்களை ஏமாற்றிப்பிழைக்கக்கூடிய செயல்கள்,...