† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

நம்பிக்கை என்னும் நற்பண்பு

பழங்காலத்தில் மக்கள் தீய ஆவிகள் இருப்பதை முழுமையாக நம்பினர். காற்று முழுவதும், ஊசி நுழையாத அளவுக்கு தீய ஆவிகள் இருந்ததாக அவர்களிடையே ஒரு நம்பிக்கை இருந்தது. இந்த தீய ஆவிகள் சுத்தமில்லாத பகுதிகளில் குறி;ப்பாக கல்லறைகள், பாலைவனம் போன்ற இடங்களில் வாழ்ந்ததாகவும் ஒரு பேச்சு இருந்தது. இந்த தீய ஆவிகள் பயணிகளுக்கும், புதிதாக திருமணம் செய்த தம்பதியர்க்கும், குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. தீய ஆவிகளைப்பற்றிய அச்சம் இருந்த அந்த காலச்சூழ்நிலையில் இயேசு துணிவோடு தீய ஆவிகளிடம் பேசுவது அவர் கடவுள் மீது வைத்திருந்த முழுமையான நம்பிக்கையைப்பறைசாற்றுவதாக அமைகிறது. இன்றைய காலத்தில், பேய்களையும், தீய ஆவிகளையும் நம்புகிற அளவுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லாதது மிகப்பெரிய வேதனையைத்தருகிறது. எல்லாவற்றிற்கும் காரணம் தீய ஆவிகள் என்று நம்புகிற நமக்கு கடவுள் நம்பிக்கை எங்கே போயிற்று? இயேசு அதனைக் கற்றுத்தருகிறார். கடவுள் நம்பிக்கை இருக்கிறவனுக்குத்தான் துணிவு இருக்கும். கடவுள் மீது...

TOUR GUIDES

Jesus “got into the boat and his disciples followed Him.” –Matthew 8:23 Mass Readings: July 4 First: Isaiah 58:6-11; Resp: Psalm 107:2-9; Gospel: Matthew 25:31-46 Listen to the Mass Readings After the Sermon on the Mount, Jesus decided to take the disciples on a tour with Him. It was a healing, miracle, and deliverance tour. The disciples saw a leper cleansed, the centurion’s servant healed of paralysis, Peter’s mother-in-law healed of a fever, a storm stopped, two men delivered from demons, a paralytic cured, the daughter of Jairus raised from the dead, a woman having hemorrhaged for twelve years cured,...

இயேசுதரும் அமைதி

ஒவ்வொரு புதுமையும், முன்னொரு காலத்தில் இருந்த புதுமையாக மட்டும் இருந்தால், அது நமக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. அது நடந்து முடிந்து விட்டது. இயேசு வாழ்ந்தார். புதுமைகள் செய்தார். அவ்வளவுதான் என்று யோசிக்கத்தோன்றும். இயேசு வாழ்ந்தபோது மட்டும் தான், கடலை அடக்குவாரா? அப்படியென்றால், சீறி எழுகின்ற அலைகளுக்கும், கடற்காற்றும் இப்போதும் சிக்கிக்கொண்டிருக்கிறவர்களை அவர் காப்பாற்ற மாட்டாரா? என்ற கேள்வியும் நமக்குக் கேட்கத்தோன்றும். இயேசுவின் வல்ல செயல்களும், புதுமை செய்யும் ஆற்றலையும் மட்டும் இந்த பகுதி நமக்குத் தெரிவிப்பதற்காக எழுதப்படவில்லை. அதையும் தாண்டி நாம் சிந்திப்பதற்கு, இது நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு இருக்கிற இடத்தில் பிரச்சனைகளுக்கு இடமில்லை. மாறாக, அமைதி மட்டும் தான் இருக்கும், என்கிற செய்தியை, இந்த வாசகம் நமக்குத்தருகிறது. வாழ்வின் எத்தகைய சூழ்நிலையில் நாம் வாழ்ந்தாலும், இயேசு நம்மோடு இருந்தால் போதும். நமது வாழ்க்கை அமைதியாகப் பயணிக்கும். அந்த அனுபவத்தை நாம் பெற்றுக்கொண்டால், நமது வாழ்க்கையில் நாம் அமைதியாகப்...

THE LOVE THAT KNOWS NO BOUNDS

“His answer was, ‘I will never believe it without probing the nailprints in His hands, without putting my finger in the nailmarks and my hand into His side.’ ” –John 20:25 Mass Readings: July 3 First: Ephesians 2:19-22; Resp: Psalm 117:1-2; Gospel: John 20:24-29 Listen to the Mass Readings It was unreasonable for Thomas to make his examination of Jesus’ wounds a prerequisite for believing in Jesus’ resurrection. No one, including Thomas, has the right to examine the wounds of Jesus or of anyone. Nevertheless, Jesus fulfilled Thomas’ unreasonable request. Jesus goes to extremes to love and save us. His...

ஒன்றுபட்ட வாழ்வு

தோமா இயேசு மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார் என்பதில் நாம் சந்தேகம் கொள்ள முடியாது. அவர் மீது மட்டற்ற அன்பும் கொண்டிருந்தார். அதனால் தான், மற்ற சீடர்கள் யூதேயா செல்லத்தயங்கியபோது (யோவான் 11: 16) அவர் துணிவோடு செல்வதற்கு மற்றவர்களையும் அழைக்கிறார். இயேசுவின் இறப்பு சீடர்களுக்கெல்லாம் மிகப்பெரிய அதிர்ச்சி. அந்த இழப்பு ஈடு கட்ட முடியாதது. இயேசுவின் வாழ்க்கை இவ்வளவு குறைந்த நேரத்திற்குள் முடிந்துவிடும் என்று அவர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. எனவே சீடர்கள் ஒவ்வொருவருமே கவலைபடிந்த ரேகையோடு இருக்கிறார்கள். சீடர்கள் ஒன்றுபட்டு, கவலையோடு ஒருவர் மற்றவரைத் தேற்றிக்கொண்டு இருக்கிறபோது, தோமா அவர்களோடு இல்லை. ஒன்றுபட்டு இருப்பதை தோமா விரும்பவில்லை. எனவேதான், அவர் வெளியே செல்கிறார். துன்பம் என்பது தனிமையிலே நம்மைச் சோர்வுறச்செய்யக் கூடியது. நமது விசுவாசத்தை தளர்ச்சியுறச்செய்யக் கூடியது. துன்பநேரத்தில், ஒருவர் மற்றவருக்கு உற்ற துணையாளராக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. ஒன்றுபட்டு வாழாமல், நம்மையே தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்கிறபோது,...