† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

கடவுளே! உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்

வேதனையில் மற்றவரின் உதவிக்காக காத்திருக்கும் ஓர் ஆன்மாவின் குரல் தான், இந்த திருப்பாடல். கடவுளிடமிருந்து நன்மைகளைப் பெற்று, அந்த நன்மைத்தனத்திற்கு உண்மையாக இல்லாமல், அவரை விட்டு விலகிச்சென்று, மீண்டும் வரவிரும்புகிற ஏக்கம் தான், இந்த பாடல். கடவுளின் அன்பை எப்படியெல்லாம் அனுபவித்தோம், என்பதை எண்ணிப்பார்த்து, அவற்றை நினைவூட்டி, மீண்டும் அத்தகைய அன்பைப் பெறுவதற்காக விரும்புகிற பாடல், இந்த பாடல் (திருப்பாடல் 80: 1, 2ஆ, 14 – 15, 17 – 18). திராட்சைக்கொடி என்பது இஸ்ரயேலுக்கு உவமையாகச் சொல்லப்படுவது ஆகும். இஸ்ரயேலை ஆண்டவர் தான், நட்டு வைத்தார். அவர் தான் பாதுகாத்தார். ஒன்றுமில்லாத நிலையிலிருந்து இஸ்ரயேல் மக்களுக்கு, ஓர் அடையாளத்தைக் கொடுத்தது ஆண்டவர் தான். இப்படி அடையாளத்தைப் பெற்ற இஸ்ரயேல், இப்போது அந்த அடையாளத்தை இழந்து இருக்கிறது. இழந்த அடையாளத்தை பெற விரும்புகிற முயற்சியாக, இறைவனை நோக்கி இந்த பாடல் பாடப்படுகிறது. இறைவன் நினைத்தால், மீண்டும் இழந்த அடையாளத்தைக் கொடுக்க...

LOOKING LIKE DAD

“What comparison can I use to describe this breed? They are like children…” –Matthew 11:16 Mass Readings: December 15 First: Isaiah 48:17-19; Resp: Psalm 1:1-4,6; Gospel: Matthew 11:16-19 Listen to the Mass Readings We were created in the image and likeness of God (Gn 1:26-27). That image was marred when we sinned. The purpose of our lives is to be restored to the image of God by imitating Jesus, “the Image of the invisible God” (Col 1:15). However, we are so blinded and confused by sin that we are tempted to make everyone and everything (even God) conform to our...

முரண்பாடு

இயேசு மனித மனம் காட்டும் முரண்பாட்டை எண்ணி வருந்துகிறார். தனது வருத்தத்தை சந்தைவெளியில் சிறுபிள்ளைகளின் மனப்பாங்கில் வெளிப்படுத்துகிறார். சந்தைவெளியில் ஒரு குழு, மற்றொரு குழுவிடம், ”வாருங்கள், திருமணவிருந்தில் இசைக்கலாம்” என்று அழைப்புவிடுக்கிறது. மறுகுழுவோ ”மகிழ்ச்சியாக இருக்கும் மனநிலை இல்லை” என்று அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. மீண்டும் அந்த குழு, அடுத்த குழுவிடம், ”சரி, அடக்க வீட்டிலாவது ஒப்பாரி வைக்கலாம்” என்று சொன்னால், ”கவலையாக இருக்கும் மனநிலை இல்லை” என்று அதற்கும் மறுப்பு வருகிறது. எதைச்சொன்னாலும் அதை செய்யக்கூடாத மனநிலையும், எதிலும் குற்றம் காணும் மனநிலையை இந்த உவமை வாயிலாக இயேசு படம்பிடித்துக்காட்டுகிறார். இயேசுவையும், திருமுழுக்கு யோவானையும் மக்கள் எப்படிப்பார்த்தனர்? என்பதற்கு இயேசு இந்த விளக்கத்தைக்கொடுக்கிறார். இரண்டு பேருமே வெவ்வெறான மனநிலை உடையவர்கள். இரண்டு பேருமே, வேறு வேறு கண்ணோட்டத்தில் நற்செய்தியைப் போதித்தவர்கள். ஆனால், இரண்டு பேரிலும் மக்கள் குறைகண்டனர். இரண்டு பேரையும் மக்கள் வசைபாடினர். இரண்டு பேரையும் அதிகாரவர்க்கத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தகைய...

THE ADVENT DESERT

“I will turn the desert into a marshland, and the dry ground into springs of water.” –Isaiah 41:18 Mass Readings: December 14 First: Isaiah 41:13-20;Resp: Psalm 145:1,9-13;Gospel: Matthew 11:11-15 Listen to the Mass Readings As the Israelites who were in exile in Babylon returned to their homeland through the desert, God promised to fulfill their needs, especially for water. The Israelites considered their task hopeless; they were weak to the point of considering themselves no more than worms or maggots (see Is 41:14). Yet God would do the miracles necessary for them to have an abundant harvest. Thus God promised...

இறையாட்சியின் சவால்கள்

”திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள் வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்” என்று, 12 வது இறைவார்த்தைச் சொல்கிறது. இதே வார்த்தையின் பொருள் லூக்கா 16: 16 ல், வெளிப்படுகிறது. ”திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும்தான். அதுமுதல் இறையாட்சி பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. யாவரும் இறையாட்சிக்குட்பட நெருக்கியடித்துக்கொண்டு வருகிறார்கள்”. இதனுடைய பொருள் என்ன? இயேசு இதன் வழியாக சொல்லவிரும்புகிற கருத்து என்ன? விண்ணரசு எப்போதுமே வன்முறையைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது. இங்கே விண்ணரசு என்று சொல்லப்படுவது, அதை அறிவிக்கிறவர்கள். திருமுழுக்கு யோவான் வந்தார். ஆண்டவருடைய அரசை அறிவித்தார். அவர் கொல்லப்பட்டார். யாரெல்லாம் ஆண்டவருடைய அரசை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவா்கள் அனைவருக்கும், இதுதான் கதியாகும். விண்ணரசை எதிர்க்கிறவர்கள் எப்போதுமே மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கிறார்கள். ஆனால், அதையும் துணிவோடு சந்திக்கிறவர்களால் தான், இன்றைக்கும் விண்ணரசு அழியாமல் உறுதியாக நிற்கிறது. நாம் அனைவருமே இறையாட்சியின் தூண்கள். நாம்...