† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

THE ANOINTIANS ARE COMING

“I will not raise a hand against my lord, for he is the Lord’s anointed.” –1 Samuel 24:11 Mass Readings: January 19 First: 1 Samuel 24:3-21; Resp: Psalm 57:2-4,6,11; Gospel: Mark 3:13-19 Listen to the Mass Readings Saul was hunting David down to kill him (1 Sm 24:12). Despite this, David refused to kill Saul when Saul was defenseless before him (1 Sm 24:8). Although David had no reservations about killing his enemies, even when defenseless, he did not kill Saul because Saul was “the Lord’s anointed” (1 Sm 24:7, 11). David even “regretted that he had cut off an...

விசுவாசம் – கடவுளின் கொடை

இயேசு கடவுளின் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச்செல்ல திருத்தூதர்களை தேர்ந்தெடுக்கிறார். இயேசுவின் இந்த செயல், விசுவாசம் என்பது போற்றிப்பாதுகாக்க வேண்டியது மட்டுமல்ல, அது பறைசாற்றப்பட வேண்டியது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. கத்தோலிக்க திரு அவை இரண்டாயிரம் வருடத்திற்கும் மேலான பாரம்பரியத்தைகொண்டு இருக்கிறது. இந்த இரண்டாயிரம் வருட பாரம்பரியத்தின் வெற்றி, ஒவ்வொரு தலைமுறையினரின் அர்ப்பணத்திலே இருந்திருக்கிறது. அன்றைக்கு சீடர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட விசுவாசத்தை அர்ப்பண உணர்வோடு தலைமுறையினர் தோறும் அடுத்த தலைமுறையினர்க்கு மிகுந்த பாதுகாப்போடு, மகிச்சியோடு, தியாக உள்ளத்தோடு பரிமாறியிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் சந்தித்த துன்பங்கள், துயரங்கள், கொடுமைகள் எண்ணிலடங்காதவை. ஆனாலும், தாங்கள் பெற்றுக்கொண்ட அந்த மாட்சிமையை, உண்மையை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தாங்கள் சந்தித்த இன்னல்களை பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்கள். இதற்கு சிறந்த உதாரணம் திருத்தூதர்கள். திருத்தூதர்கள் அனைவரும் இயேசுவுக்காக சிந்திய இரத்தம் அதற்கு சாட்சி. இன்றைக்கும் நாம் பெற்றிருக்கிற இந்த பாரம்பரியமான விசுவாசத்தை சிதைக்காமல் எந்தச்சேதாரமும் இல்லாமல் அடுத்த தலைமுறையினருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பொறுப்பு...

THE LORD OF THE GIANTS

“Go and fight.” –1 Samuel 17:32 Mass Readings: January 17 First: 1 Samuel 17:32-33,37,40-51; Resp: Psalm 144:1-2,9-10; Gospel: Mark 3:1-6 Listen to the Mass Readings How many giants have you killed? If the answer is “none,” ask yourself another question: “How many giants have you fought?” Usually the answer to the second question is the same as the first. We’ve killed no giants because we haven’t had the faith, courage, and love to fight any. Every man in the Israelite army refused to fight the giant Goliath. “Then David spoke to Saul: ‘Let your majesty not lose courage. I am at...

இறைப்பிரசன்னத்தின் இருப்பிடம் ஆலயம்

தொழுகைக்கூடத்தில் நடக்கும் இந்த நிகழ்வு ஒரு மிகமுக்கியமான நிகழ்வு. ஏனென்றால், யூத மதத்தின் பாரம்பரியவாதிகளுக்கும், இயேசுவுக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்துவிட்டது. தொழுகைக்கூடங்களில் போதிக்கும் இயேசுவின் போதனைக்கு எதிர்ப்பு அவர்களிடமிருந்து கிளம்ப ஆரம்பித்துவிட்டது. ஆனால், இயேசு தனது பாதுகாப்பைத்தேடி ஒளிந்துகொள்ளாமல், ஆபத்தான அந்த சூழ்நிலையை எதிர்கொள்கிறார். தொழுகைக்கூடங்களில் இயேசு போதிக்கிற இடங்களுக்கெல்லாம், தலைமைச்சங்கத்தினால் நியமிக்கப்பட்ட தூதுக்குழுவினர் சென்று, இயேசுவின் போதனையைக் கணக்கெடுக்க ஆரம்பித்தனர். தொழுகைக்கூடத்தின் முதல் இருக்கைகள் மதிப்பிற்குரியது. அந்த இருக்கைகள் தலைமைச்சங்க உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. மக்களை தவறாக வழிநடத்துகிற போதனையாளர்களை எதிர்கொண்டு, அவர்களை விசாரிப்பது இவர்களுடைய முக்கியமான கடமைகளுள் ஒன்று. அந்த வகையில், தலைமைச்சங்க உறுப்பினர்கள் இயேசு போதிக்கும் இடங்களுக்குச் சென்று வருவது, அவர்கள் இயேசுவை எப்படிப்பார்த்தார்கள் என்பதற்கு சிறந்த சான்றாகும். அவர்களின் நோக்கம் இறைவார்த்தையைக் கேட்பது அல்ல, செபிப்பது அல்ல. மாறாக, குற்றம் கண்டுபிடிப்பது. குற்றம் கண்டுபிடிப்பதற்காக, ஆலயத்தின் முன்னால் அமர்ந்து, தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற முன்னுரிமையைத்...

PARALYZED OR ENERGIZED?

“How long will you grieve?” –1 Samuel 16:1 “How can I go?” –1 Samuel 16:2 Mass Readings: January 16 First: 1 Samuel 16:1-13; Resp: Psalm 89:20-22,27-28; Gospel: Mark 2:23-28 Listen to the Mass Readings Next week is the forty-fifth anniversary of the legalization of abortion by the U.S. Supreme Court. This decision has resulted in the deaths of hundreds of millions of people. Because of the many millions dead, we are tempted and shocked into giving in to despair and apathy. However, the Lord says to us: “How long will you grieve?…Be on your way” (1 Sm 16:1). Let us get on...