† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

பொறுப்புக்களில் பெருமகிழ்ச்சியடைவோம்!

லூக்கா 19:11-28 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். எல்லோருக்கும் கடவுள் பொறுப்பு கொடுத்திருக்கிறார். அந்த பொறுப்பை பெருமகிழ்வோடு கொண்டாடாடுபவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக சாதிப்பர். அந்த பொறுப்பை வோண்டா வெறுப்போடு பார்ப்பவர்கள் நிமிர்ந்து நிற்க முடியாமல் சரிந்து போவார்கள். நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை பெருமகிழ்ச்சியோடு செய்து வாழ்க்கையை கொணடாடுவோம் வாருங்கள் என இனிய வரவேற்பு வழங்குகிறது இன்றைய நற்செய்தி வாசகம். பொறுப்பை வெறுப்போடு பார்க்காமல் மகிழ்வோடு பார்க்க வேண்டுமென்றால் இரண்டு செயல்கள் செய்வது மிகவும் சிறந்தது. 1. சிறப்பாக்குவேன் என்னிடம் கொடுக்கப்பட்ட எந்த பொறுப்பாக இருந்தாலும் சரி நான் அதை மிகவும் சிறப்பாக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இருத்தல் வேண்டும். நேற்று செய்தததை விட இன்று இன்னும்...

JESUS SEEKS THE LOST

“The Son of Man has come to search out and save what was lost.” –Luke 19:10 Jesus has an extraordinary ability to point out sins, but He does so in such a way that people are happy to repent, do penance, restore damages, and then have fellowship with Him. Notorious sinners such as Matthew and Zacchaeus were happy to be with Jesus (see Mt 9:9-10; Lk 19:6). It’s still the same today (Heb 13:8). Jesus draws all people to Himself (Jn 12:32). Sinners throughout the ages have been so happy to receive the love and mercy of Jesus that they...

இனி எப்போதும் சந்தோசமே!

லூக்கா 19:1-10 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். “சந்தோசம் சாத்தியம்” என்ற அறிவிப்போடு அழகாய் வருகிறது இன்றைய நாள் வாசகம். எந்த பொருளும், எந்த நபரும் தர முடியாத நிலையான, நிரந்தரமான சந்தோசத்தை சக்கேயு என்பவர் இயேசுவிடமிருந்து பெற்றுக்கொண்டதை இன்றைய நற்செய்தி வாசகம் விவரமாக விவரிக்கிறது. நம்மையும் அவரிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள கனிவோடு அழைக்கின்றது. கொஞ்ச நேர சந்தோசத்தை நாம் வைத்திருக்கும் பொருள், நம்மோடிருக்கும் நபர் தர முடியும். பின் அந்த சந்தோசம் கானல் நீராய் மறைந்து போகும். ஆனால் மறையாத, மங்காத, நிலையான சந்தோசத்தை நம் ஆண்டவர் இயேசு மட்டுமே தர முடியும். அதை சக்கேயு அடைய அவர் எடுத்த இரண்டு முயற்சிகள் மிகவும் இன்றியமையாதது....

SEEING HEALINGS

“Receive your sight. Your faith has healed you.” –Luke 18:42 Many Christians in our secular humanistic culture have been programmed to have reservations about Jesus’ healings. They wonder whether Jesus really did all those healings. Even if they believe He did, they doubt whether He still does such things. They think that things are different now, and of course, they are right. Now we can’t talk to Jesus standing right in front of us, and we can’t audibly hear His voice. Things are different for us than for those who walked and talked with Jesus. However, these differences do not...

சரியானவரை சரியாக கண்டுபிடி!

லூக்கா 18:35-43 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் நம்முடைய வாழ்வின் பயணத்தில் பலவற்றை கண்டுபிடிக்கிறோம். புத்தகங்கள் வாசித்து அறிவை அங்கே கண்டுபிடிக்கிறோம். நண்பர்களோடு பழகி, உறவாடி நட்பை கண்டுபிடிக்கிறோம். அறிவை பயன்படுத்தி பலவிதமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கிறோம். இந்த கண்டுபிடிப்புகளில் எல்லாம் மேலானதும் மிகவும் உயர்வானதும் எது தெரியுமா? இயேசுவை கண்டுபிடிப்பது தான். இன்றைய நற்செய்தி வாசகத்தில் வருகின்ற பார்வையற்றவர் அதை சரியாகச் செய்தார். பார்வையில்லாமலிருந்தும் சரியான நபரை கண்டுபிடித்தார். பார்வையற்றவர் வாழ்க்கை நமக்கு இரண்டு விதத்தில் பாடமாக அமைகிறது. 1. எண்ணமெல்லாம் இயேசு பார்வையற்றவருக்கு எண்ணம் முழுவதும் இயேசுதான். இயேசு என்ற எண்ணம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்ததால் சரியாக அவர் கடந்து போவதை கண்டுபிடித்தார். இயேசுவைக் காண்பதற்கு...