† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

தூக்கியெறியப்பட்ட இடத்தில் தூக்கி நிறுத்துவார்

இ.ச.26:4-10, உரோ. 10:8-13, லூக். 4:1-13 தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை வழிபாட்டு வாசகங்கள், சோதனைகளை எப்படி சாதனையாக்குவது என்பது பற்றி நமக்கு விளக்குகிறது. ஆண்டவர் இயேசு சோதிக்கப்பட அலகையினால் பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை இன்றைய நற்செய்தி விளக்குகிறது. நம்மை மீட்பதற்காக மனிதனாகப் பிறந்த மனுமகன் மனித இயல்பினால் சோதனைகளை எதிர்கொள்கிறார். அவருடைய திருமுழுக்கு நேர் மறையாகத் தன் பணியை நிறைவேற்ற தயாரிக்கிறது. ஆனால் இந்தப் பாலைவன அனுபவமோ அவரை மிகவும் கடினமான முறையில் அவரைத் தயாரிக்கின்றது. வரலாற்றுப் பக்கங்களைத் தூசித்தட்டிப் பார்த்தோமென்றால், போராட்டத்திற்குப் பிறகுதான் சுதந்திரம் அல்லது விடுதலை என்பதை அறிய முடிகிறது. அவருடைய இந்தப் பாலைவனப் போராட்டம் தொடர்ந்து கல்வாரி சிலுவைப் பாதையின் வழியாக விடுதலை வாழ்விற்கு களம் அமைத்துக் கொடுத்தது. சோதனை என்பது அனைவருக்குமானது. சோதனை வருவதை நம்மால் தவிர்க்க இயலாது. தினமும் இந்தச் சோதனைகளைக் கடந்தால் தான் நம்மால் சாதிக்க முடியும். இதில் நன்றாகக்...

A WALK-OUT

“Honor it by not following your ways, seeking your own interests, or speaking with malice.” –Isaiah 58:13 On Ash Wednesday, the first day of Lent, we received ashen crosses on our foreheads. On the second day of Lent, Jesus told us to deny ourselves, if we wished to become His disciples (Lk 9:23). On the next day of Lent, the Lord warned us that we would ruin our fasting, if we carried out our own pursuits (Is 58:3). Today, on the fourth day of Lent, the Lord promises we will receive many blessings from fasting, if we do not follow...

நெருக்கமாகப் பின்பற்ற

(லூக்கா 5 : 27-32) இயேசு லேவியைத் தன்னைப் பின்செல்லுமாறு அழைத்தது இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகின்றது. இயேசு பாவிகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார், காணாமல் போன ஆட்டினைத் தேடி வருகிறார் என்பதை மட்டுமன்று, பாவியெனக் கருதப்பட்ட லேவி எவ்வாறு இயேசுவைப் பின்பற்றினார் என்பதே இத்தவக்காலத் தொடக்கத்திலிருக்கும் நமக்கான பாடம். முதல் சீடர்களை அழைத்த போதும் லேவியைப் போன்று, “அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார்கள்” என்பதை அறிந்து கொள்ள முடியும். லேவி இஸ்ரயேல் மக்களிடமிருந்து அநியாயமாக வரிவசூலித்து உரோமை அரசுக்கு அளித்ததால் பாவியெனக் கருதப்பட்டார். மொத்தத்தில் அனைவரும் அவரை ஒதுக்கி வைத்தனர். அவரை எதிரியாகக் கூட கருதக் கூடாது என்பதில் தெளிவாயிருந்து அவரைப் பாவி என்று முத்திரை குத்தினர். இன்றும் நம்மில் சிலரை ஆன்டி-இந்தியன்;, சமூக விரோதிகள் என்று முத்திரை குத்துவது யூதர்களின் மனநிலையே. இப்படி அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படுபவரையே ஆண்டவர் அழைக்கின்றார். அவர்களுடைய வீட்டிற்குச் சென்று விருந்து உண்ணுகின்றார். இதன் காரணம் லேவி...

FASTING FOR GOD AND OTHERS

“…not turning your back on your own.” –Isaiah 58:7 It is possible for our Lenten fasting to have the effect of focusing on ourself. For example, we focus on our hunger pains, our weight loss, our inconvenience, our lightheadedness. Fasting that centers on ourself is not the kind of fasting the Lord wishes (see Is 58:5). Are our days of fasting only leading us to complain to the Lord, “Why do we fast, and You do not see it? afflict ourselves, and You take no note of it?” (Is 58:3) To such fasting, the Lord responds: “Was it really for...

நோன்புடன் காத்திருப்போம்

மத்தேயு – 9 : 14-15 இத்தவக்காலம் நமக்குத் தரப்பட்டதன் நோக்கமே நாம் நம் பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டும் என்பதற்காகவே. இயேசுவின் பாடுகளையும் அவரது இறப்பையும் நாம் நினைவிற்குக் கொண்டு வரவேண்டிய காலம். அவரின் பாடுகளோடு நம்மை ஐக்கியப்படுத்துகின்ற காலம். அவரோடு ஐக்கியமாக இன்னும் கூடுதல் ஆற்றல் தேவைப்படுகின்றது. இவ்வாற்றல் நோன்பிருத்தலில் கிடைக்கிறது. ஒருசந்தியும், நோன்பும் சமயச்சடங்குகளின் ஓர் அங்கமாகவே யூதர்களிடம் இருந்தது. அவர்களின் நோன்புகள் வெறும் வெளிச்சடங்குகளாயின. சிலர் பிறரிடம் புகழையும் பெயரையும் பெற வேண்டும் என்பதற்காகவே நோன்பிருந்தனர். இதனைச் சாடும் விதமாக இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் வார்த்தைகள் அமைந்திருக்கின்றது. நோன்பிருக்க அடிப்படையில் ஒரு காரணமும், ஒரு காலமும் தேவைப்படுகிறது. இதனை இன்றைய வாசகத்தில் இயேசு இன்னும் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இன்றைய நற்செய்தியில் அவர் இவ்வாறு கூறுவதன் மூலம் அவர் பழைய உடன்படிக்கைக்கு எதிராகச் செல்லவில்லை. மாறாக அதனை இன்னும் அர்த்தமுள்ளதாக்கி நிறைவு செய்கிறார். அவரே புதிய ஏற்பாடாகவும், புதிய...