† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

பாடுகளின் வழி மாட்சி

தொ.நூ 15:5-12, 17-18, பிலி 3: 17-4:1 லூக் 9: 28-36 கடந்த ஞாயிறன்று இயேசுவின் பாலைவன அனுபவத்திற்கு நம்மை அழைத்து சென்ற அதே லூக்கா நற்செய்தியாளர் இந்த வாரம் நம்மை ஆண்டவரின் மலை அனுபவத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார். மலை என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது அமைதி, இயற்கை எழில் கொஞ்சும் சூழல், குளுகுளுவென்ற காலசூழ்நிலை, இவையனைத்தையும் தவிர விவிலிய பின்னனியில் மலைக்கும் இறைவனுக்குமிடையே நிறையதொடர்பு இருப்பதை நம்மால் காணமுடிகிறது. இறை-மனித சந்திப்பு நடக்கின்ற இடமாக பல இடங்களில் இதை உணர முடிகிறது. எ.கா:- ஆபிரகாம் கடவுளின் குரலை மோரியா மலையில் அவரின் மகனை பலியிட முயற்சிக்கும்போது கேட்கிறார். சீனாய் மலையில் மோசே கடவுளிடமிருந்து பத்துக்கட்டளைகளை வாங்குகிறார். எலியா கார்மல் மலையில் பாகால் இறைவாக்கினர்கள் முன்னிலையில் இறைவனின் வல்லமையை வெளிப்படுத்துகின்றார். ஆனால் இன்றைய நற்செய்தியில் மலையின் பெயரினைக் குறிப்பிடாமல், ஓர் உயர்ந்த இடத்திற்கு தன் சீடர்களோடு செல்கிறார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது....

PROOF POSITIVE

“This will prove that you are sons of your heavenly Father, for His sun rises on the bad and the good, He rains on the just and the unjust.” –Matthew 5:45 We Christians maintain we are adopted sons and daughters of the perfect, all-holy, infinite Father Who created everything. This seems to be an outlandish claim, but we believe it is true, and we base our lives and afterlives on it. We believe God the Father adopted us when we were baptized because: He told us so through the Church and her Scriptures (see Rm 8:15). Our lives have been...

அன்பே மனிதன்

மத் 5 : 43 -48 ‘அன்பே கடவுள்’ (1யோவான் 4:8) என்பது உண்மையென்றால் ‘அன்பே மனிதன்’ என்று அமைவது தான் நியதி. ஒவ்வொருவரும் கடவுளின் சாயலோடு படைக்கப்பட்டிருக்கிறோம். ‘என் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள் என்கிறார் இயேசு. மனிதனின் நிறைவு என்பது அவன் புனிதனின் நிலையை அடைவதே. அவரின் சாயலோடு படைக்கப்பட்டவர்கள் அவரின் சாயலாகவே மாற வேண்டும். இது சாத்தியமா? சாத்தியமே. எப்படியென்றால், அன்பினால் இது சாத்தியமாகும். நாங்கள் தான் எங்களை அன்பு செய்கிறவர்களை அன்பு செய்கிறோமே என்பது போதாமை. மாறாக விண்ணகத் தந்தை எவ்வாறு அனைவரையும் ஒன்று போல் அன்பு செய்கிறாரோ அவரைப் போல நாமும் தீயவர்களையும், நமது பகைவர்களையும் அன்பு செய்ய வேண்டும். அவன் எனது பெயரைக் கெடுத்து விட்டானே! வாழ்வை சீர்குலைத்து விட்டானே! எனக்குரிய வாய்ப்புகளைத் தட்டிப் பறித்து விட்டானே! அவனை எவ்வாறு அன்பு செய்ய முடியும் என்று நினைக்கும் பொழுதெல்லாம்...

FAIR TO MIDDLIN’?

“The Lord’s way is not fair!” –Ezekiel 18:25 When someone, even God, acts in a way contrary to our standards, we claim that the person is unfair. When we begin to see how God does things, we move toward the conclusion that God’s thoughts and ways are very different than ours (Is 55:8-9). Then we are tempted to “say, ‘The Lord’s way is not fair!’ ” (Ez 18:25) One of our standards is to “rest on our laurels,” to take it easy after we’ve already worked hard. This standard may be acceptable in some cases, but it is never acceptable...

மனநிலையும் வழிபாடும்

மத் 5 : 20 -26 கண்ணால் காணமுடியாத கடவுளை அன்பு செய்கிறேன். அவருக்குப் பலி செலுத்துகிறேன் என்று அவருக்கும் நமக்கும் உள்ள உறவினை சரிசெய்வதற்கு முன்பாக, முதலில் கண்ணால் நீ காண்கின்ற உன் அயலானோடு உள்ள உறவுச் சிக்கலை சரிசெய்ய வேண்டும் என்பதே இன்றைய நற்செய்தி நமக்கு முன் படைக்கின்ற பாடமாகும். இதற்கு பரிசேயர்களின் அறநெறியைக் காட்டிலும் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களின் அறநெறி சிறந்ததாக இருக்க வேண்டும். பரிசேயர்களின் அறநெறி என்பது சட்டத்தை மட்டுமே சார்ந்தது. இரக்கம், அன்பு, மன்னிப்பு இவற்றிற்குச் சட்டத்தில் வேலையில்லை. ஆனால் இயேசு ‘நான் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்று சொல்லி அவர்களின் சட்டத்திற்கு புதிய பொருளும், அழுத்தமும் கொடுக்கிறார். அவர்களின் சட்டங்கள் அனைத்தும் ஒருவரின் செயலினை மட்டும் கொண்டே மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் ஆண்டவர் கூறும் புதிய நெறியில் செயலுக்குக் காரணமான மனநிலையையும் (யுவவவைரனந) நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார். எடுத்துக்காட்டாக, கொலை...