† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

மூதாதையரை நினையுங்கள் இன்று…

மத்தேயு 1:1-17 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்றைய நற்செய்தி வாசகம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலை நமக்கு வழங்குகிறது. இது நம் மூதாதையர்களின் முக்கியத்துவத்தை நமக்கு வலியுறுத்துகிறது. அவர்கள் இன்றி நாம் இங்கில்லை. ஆகவே இன்று நம் மூதாதயரை நாம் நினைக்க வேண்டும். நினைப்பதோடு மட்டும் நிறுத்தாமல் இரண்டு செயல்களிலும் இறங்குவது இன்றைய நாளுக்கு அதிக பலத்தைக் கொடுக்கும். 1. அவர்களைப் போல்… அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தை நாம் நினைத்துப் பார்த்து அதைப் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த நல்ல படிப்பினைகளை, வாழ்க்கை முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் மூதாதையரின் வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தார். அவர்களிடமிருந்த பண்புகள் அவரிடமும்...

SUNDAY AND CHRISTMAS DAY

“My salvation is about to come, My justice, about to be revealed.” –Isaiah 56:1 This Christmas, the Lord’s salvation is about to come, and His justice about to be revealed. To receive His salvation and justice, we must “observe what is right, do what is just” (Is 56:1). We must especially keep the sabbath free from profanation (Is 56:2, 6). We must obey the Third Commandment and keep holy the Lord’s Day, Sunday, the sabbath of the new covenant (see Ex 20:8). In doing this, we will make our churches and homes houses of prayer (Is 56:7). This will prepare...

இயேசுவின் நிறைவான வாழ்வு

திருமுழுக்கு யோவான் பல அற்புதங்களையும், ஆச்சரியங்களையும் செய்தார் என்பதை விட, அவருடைய வலிமையான போதனை தான், மக்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த அளவுக்கு அவருடைய வார்த்தைகள் மக்களின் மனதை துளைத்து, அவர்களை மனமாற்றத்திற்கு அழைத்துச் சென்றது. மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இயேசு இந்த போதனையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறார். இயேசுவின் போதனையைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த ஆளுமையின் பரிமாணமாக காணப்படுகிறது. அவரது போதனையும் சரி, அவர் செய்த புதுமைகளும் சரி, இதனைவிட சிறப்பாக, அவருடைய வாழ்க்கை மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஏழை, எளியவர்களையும் சமமாக மதிக்கிறார். மக்கள் நடுவில் வாழ்கிறார். அதே வேளையில், தனது மதிப்பீடுகளை எதற்காகவும் இழப்பதற்கு அவர் தயாரில்லை. வெறும் வார்த்தையால் மட்டுமல்ல, தனது வாழ்வாலும் போதிக்கிறார். தன்னை எதற்காக, இறைத்தந்தை அனுப்பினாரோ, அதனை அப்பழுக்கு இல்லாமல் செய்து முடிப்பதை அவர் இலக்காகக் கொண்டு வாழ்கிறார். நமது வாழ்க்கையில் நாம் செய்வதற்கென்று நமக்கு...

LOOKING FOR LOVE

“What did you go out to see?” –Luke 7:24 Jesus asks the crowds and us: “What, really, did you go out to see — someone dressed luxuriously? Remember, those who dress in luxury and eat in splendor are to be found in” shopping malls, sleighs, and endless TV Christmas specials (see Lk 7:25). The crowds flock to see Santa, searching for glad tidings, good cheer, and perhaps, somehow, a measure of love. Today, the Church proclaims to the searching crowds that good news and love are available in Jesus. He loves you “with enduring love” (Is 54:8). He has “sworn...

திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை

திருமுழுக்கு யோவானைப் பற்றிய சான்று பகர்தலின் வெளிப்பாடு தான் இன்றைய நற்செய்தி வாசகம். திருமுழுக்கு யோவான் மனமாற்றத்திற்காக தன்னுடைய உயிரையே அர்ப்பணித்தவர். மக்கள் மனம்மாற வேண்டும், மக்களை ஆளும் மன்னன் மனம்மாற வேண்டும். தீய வழிகளை விட்டுவிட்டு, கடவுளின் அரசில் அவர்கள் நுழைய வேண்டும் என்பதற்காக, தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். அதற்காக தவவாழ்க்கையை வாழ்ந்தவர். அவரைப்பற்றி இயேசு மக்களுக்குப் போதிக்கிறார். பொதுவாக இயேசு தனது போதனையில் தன்னைப்பற்றியோ, அடுத்தவரைப்பற்றியோ மிகுதியான வார்த்தைகளைப் பேசுவது கிடையாது. வெறும் பெயருக்காகவோ, புகழுக்காகவோ, தற்பெருமைக்காகவோ இயேசுவின் போதனை அமைந்தது இல்லை. ஆனால், இன்றைய நற்செய்தியில் அப்படிப்பட்ட இயேசு, திருமுழுக்கு யோவானைப் புகழ்ந்து கூறுகிறார் என்றால், எந்த அளவுக்கு யோவானின் வாழ்க்கை அமைந்திருந்தது என்பதை இது வெளிக்காட்டுகிறது. இது இயேசு, யோவானுக்கு கொடுத்த மணிமகுடம். யோவானின் நல்ல வாழ்வை, தவ வாழ்வை, புனிதமிக்க வாழ்வை அங்கீகரிப்பதற்கான போதனை. நமது வாழ்வில் நல்லது செய்கிறவர்களையும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான வாழ்வை...