† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

அனைத்து ஆன்மாக்கள் திருவிழா

கல்லறைகளை கண்முன்னே வை யோவான் 6:37-40 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் அனைத்து ஆன்மாக்கள் திருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அனைத்து ஆன்மாக்களின் பரிந்துரை உங்களுக்கு இந்த நாளில் கிடைப்பதாக! இறந்தவர்களை நினைத்துப் பார்க்கும்விதமாக `அனைத்து ஆன்மாக்கள் தினம்’ அல்லது `கல்லறைத் திருநாளை” நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறாம். இறந்தவர்கள் அனைவரையும் இன்று நாம் நினைத்து அவர்களுக்காக ஜெபிக்கிறோம். நம் அன்னையாகிய திருச்சபை, மோட்சத்திலிருக்கும் தன் மக்களை நினைத்தபின் வேதனைப்படும் தன் மக்களை நினைக்கிறது. அவர்களுக்காக பரிந்து பேசுகிறது. அவர்களுக்கு தன்னாலான உதவி செய்ய முயற்சிக்கிறது. மோட்சத்தில் வாழும் தன் மக்களுடன் அவர்களை சீக்கிரம் ஒன்றிக்கும்படி மன்றாடுகிறது. இன்று ஒவ்வொரு குருவும் மூன்று திருப்பலிகள் வைக்கிறார்கள். முதல் திருப்பலி உத்தரிக்கிற ஸ்தலத்தில்...

COMMUNION OF SAINTS ALIVE

“See what love the Father has bestowed on us in letting us be called children of God! Yet that is what we are.” —1 John 3:1 When my son was a seminarian, he had major knee surgery on All Saints Day morning. As we returned to his dorm room from the hospital, I was privileged to see the “communion of saints” in action. A group of seminarians visited him for the purpose of making him laugh. Two others stopped by to pray the Divine Office with him in the evening. Another seminarian dropped in to pray a rosary with him....

புனிதர் அனைவர் பெருவிழா

சாதாரணமானது ஆனால் வரலாறானது மத்தேயு 5:1-12 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் புனிதர் அனைவரின் பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அனைத்து புனிதர்களின் பரிந்துரை உங்களுக்கு இந்த நாளில் கிடைப்பதாக! மனிதர்கள் என நாம் மரியாதை செலுத்துவோர் தங்களுடைய வாழ்வையும் பணியையும் முழுமையாக இறைசித்தத்திற்கு அர்ப்பணித்து துன்பங்களை, இன்பங்களாக ஏற்று, உலக மக்களின் நலனுக்காகவும், அவர்கள் நெறிபிறழாமல் வாழ வழிகாட்டிகளாக இவ்வுலகில் வாழ்ந்தவர்கள். இவர்களையே கத்தோலிக்கத் திருச்சபை புனிதர்கள் என அடையாளப்படுத்துகிறது. கடவுளை வழிபடுகிற நாம், அவரோடு நெருங்கிய உறவு கொண்டு நமக்காகப் பரிந்து பேசுகிற புனிதர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது மேலான கடமையாகும். அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்விற்கு நன்றி கூறுவது தகுதியும் நீதியுமாகும். இவ்விழா நாம் புனித வாழ்விற்குள் நுழைய...

JOY ON DEATH ROW

“I have full confidence that now as always Christ will be exalted through me, whether I live or die.” —Philippians 1:20. When St. Paul wrote to the Philippians, he was on death row and very happily awaiting his execution. He was looking forward to dying and being with Christ (Phil 1:23). If, however, Paul would be spared death and/or released from prison, that would mean “productive toil” for the Gospel (Phil 1:22), and this would be good too. Paul was in a great mood because no matter what could happen to him, it would be good. If we sat on...

பவுலடியாரின் அர்ப்பண வாழ்வு

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாள் முதல், கிறிஸ்துவுக்காக உடல், பொருள், ஆன்மாக அனைத்தையும் முழுமையாக அர்ப்பணித்தவர் பவுலடியார். அவர் நற்செய்தியின் மீது கொண்ட தீராத அர்ப்பண உணர்வால், பல கடுமையான பயணங்களை மேற்கொண்டு, கிறிஸ்துவுக்கு உண்மையான சீடராக விளங்குவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அதனுடைய வெளிப்பாடாக இருப்பது தான், இன்றைய முதல் வாசகத்தில் அவர் சொல்லும் வார்த்தைகளாகும். ”நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தால் அது ஆதாயமே” என்கிற வார்த்தைகள், அவர் தன் வாழ்வை எப்படி வாழ்ந்தார் என்பதற்காக அடித்தளமாக அமைந்திருக்கிறது. இந்த உலகத்தில் தனக்காக வாழ வேண்டும் என்று அவர் வாழவில்லை. தான் வாழ்ந்தால், இன்னும் ஏரளாமான ஆன்மாக்களை மீட்டெடுக்க முடியும். இன்னும் பல பயணங்களை மேற்கொண்டு, எங்கெல்லாம் கிறிஸ்துவை அறியாத மக்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம், நற்செய்தி அறிவிக்க முடியும், என்று அவர் நினைக்கிறார். அதே வேளையில், கிறிஸ்துவை சந்திக்க வேண்டும் என்கிற ஆவலும் அவரை வாட்டுகிறது. கிறிஸ்துவை முகமுகமாக தரிசிக்க...