† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

ஆண்டவர்க்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்

திருப்பாடல் 98: 1, 7 – 8, 9 ஆண்டவர்க்குப் புதியதொரு பாடல் பாட திருப்பாடல் ஆசிரியர் அழைப்பு விடுக்கிறார். ஆண்டவர்க்கு எதற்காக புதியதொரு பாடல் பாட வேண்டும்? பொதுவாக, இஸ்ரயேல் மக்களின் செபமானது, ஏற்கெனவே தொகுத்து எழுதப்பட்ட இறையனுபவத்தின் வரிகளை மீண்டுமாக நினைவுகூர்வது ஆகும். எகிப்திலிருந்து பாலைவனத்தின் வழியாக, அவர்களை அற்புதமாக விடுவித்தபோது, அவர்கள் சந்தித்த இறையனுபவம் தான், அவர்களுக்கு பாடலாக தரப்பட்டிருந்தது. ஆனால், இப்போது புதியதொரு பாடலைப் பாட ஆசிரியர் அழைப்பு விடுப்பதன் நோக்கம் என்ன? யாவே இறைவன் வரலாற்றில் மட்டும் இல்லை. இன்றும் இருக்கிறார் என்பதை இந்த திருப்பாடல் உணர்த்துகிறது. வழக்கமாக, தெய்வங்களை நாம் வணங்குகிறபோது, அவர்கள் இதுவரை செய்து வந்த அற்புதங்களை நினைவுபடுத்தி, நாம் அவர்களை வழிபடுவோம். யாவே இறைவனைப்பொறுத்தவரையில், அவரது வல்ல செயல்கள் வரலாற்றோடு முடிந்துவிடவில்லை. இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்காலத்திலும் ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது முடிந்து போனது அல்ல, மாறாக, தொடர்ச்சியானது....

A GROWTH-SPURT

“It is God’s will that you grow in holiness.” –1 Thessalonians 4:3 The Lord told Paul to tell the Thessalonian Christians to grow in holiness (see 1 Thes 4:3) and to please God by their conduct even more than before (1 Thes 4:1). The Lord expects and delights to see His children grow holy in every aspect of their conduct (1 Pt 1:15). In fact, the Lord probably wants us to have a growth spurt in the last part of this year. Little children and teenagers commonly grow several inches in a short time. Likewise, we who are God’s children...

நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூறுங்கள்

திருப்பாடல் 97: 1, 2ab, 5 – 6, 10, 11 – 12 பூமியில் இருக்கிறவர்களை மகிழ்ச்சியாக இருக்குமாறு திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். அதற்கான காரணத்தையும் அவர் தொடர்ந்து சொல்கிறார். கடவுள் ஆட்சி செய்வதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருக்கிறது. கடவுளின் ஆட்சியில் யார் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? என்பதையும் அவர் சொல்கிறார். கடவுளின் ஆட்சியில் நேர்மையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஏனென்றால், கடவுள் நேர்மையாளர். அவர் நேர்மையுடன் ஆட்சி செய்கின்றார். அவர் நேர்மையாளர்களை விரும்புகிறார். அவர்களைப் பாதுகாக்கின்றார். நேர்மையாளர்கள் யார்? மக்களுக்காக வாழ்கிறவர்கள். நீதியோடு நடக்கிறவர்கள். அநீதியை எதிர்க்கிறவர்கள். அதன்பொருட்டு எத்தகைய துன்பம் வந்தாலும், அதனைத் தாங்குவதற்கு வல்லமை படைத்தவர்கள். தாங்கள் வாழ்கிற வாழ்க்கையின் பொருட்டு, பலவற்றை இழந்தவர்கள். மற்றவர்களால் பழிவாங்கப்படுகிறவர்கள். மற்றவர்களால் உதாசீனமாக நடத்தப்படுகிறவர்கள். இவர்களை கடவுள் விரும்புகிறார். நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்போதும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க...

ARE YOU READY?

“You must be prepared.” –Matthew 24:44 Jesus is coming back to take us with Him (Jn 14:3). No one can know the exact day or hour of Jesus’ return (Mt 24:42). He will return at the time we least expect (Mt 24:44). Therefore, we must be always ready. We are ready for Jesus’ second and final coming when: 1) We are faithful, farsighted servants (Mt 24:45). 2) We are working to feed people physically and/or spiritually (Mt 24:46). 3) Our hearts have been strengthened and made blameless and holy (1 Thes 3:13). 4) We have accepted Jesus’ salvation (2 Pt...

நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூறுங்கள்

திருப்பாடல் 90: 3 – 4, 12 – 13, 14 & 17 இன்றைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது. இடிந்தகரையில் நடந்து கொண்டிருக்கும் அணு உலைக்கு எதிரான தொடர்போராட்டம், இளைஞர்களின் எழுச்சியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம், கதிராமங்கலம் கிராமத்து மக்களின் வாழ்வாதாரப் போராட்டம், தலைநகரையே உலுக்கிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம், மதுவிற்கு எதிரான மக்கள் போராட்டம் என இதுவரை தமிழகம் கண்டிராத எழுச்சியை மக்கள் பார்த்து, வியந்து கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டங்கள் உணர்த்தும் மற்றொரு முக்கியமான செய்தி, இன்றைக்கு மக்களுக்கான அரசுகள் இயங்கவில்லை என்பதுதான். இன்றைய திருப்பாடல், ஒரு அரசு எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வருகிறது. கடவுளின் அரசு எப்படி அமைந்திருக்கிறது என்பதனை விளக்கமாகச் சுட்டிக்காட்டும் பாடலாகவும் இது அமைகிறது. கடவுள் நீதியையும், நேர்மையையும் கொண்டு ஆட்சி செய்கிறார். தீமையை வெறுப்போர் அனைவரும் ஆண்டவரின் அன்புக்குரியவர்கள் ஆகின்றனர். கடவுள் நீதிக்காகப் போராடுகிறவர்களை வெறுமனே விட்டுவிடவில்லை....