† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

1000 ஸ்தோத்திரங்கள் 401 – 500

401. இஸ்ரவேலின் சிருஷ்டிகரே ஸ்தோத்திரம் 402. இஸ்ரவேலின் மேய்ப்பரே ஸ்தோத்திரம் 403. இஸ்ரவேலை ஆளும் பிரபவே ஸ்தோத்திரம் 404. இஸ்ரவேலின் ஜெயபலமானவரே ஸ்தோத்திரம் 405. இஸ்ரவேலின் நம்பிக்கையே ஸ்தோத்திரம் 406. இஸ்ரவேலின் கன்மலையே ஸ்தோத்திரம் 407. இஸ்ரவேலின் ஆறுதலே ஸ்தோத்திரம் 408. இஸ்ரவேலுக்கு பனியாயிருப்பவரே ஸ்தோத்திரம் 409. ஈசாக்கின் பயபக்திக்குரியவரே ஸ்தோத்திரம் 410. யாக்கோபின் வல்லவரே ஸ்தோத்திரம் 411. யாக்கோபின் பங்காயிருப்பவரே ஸ்தோத்திரம் 412. யாக்கோபை சிநேகித்தவரே ஸ்தோத்திரம் 413. ஆலோசனையில் ஆச்சரியமானவரே ஸ்தோத்திரம் 414. செயலில் மகத்துமானவரே ஸ்தோத்திரம் 415. யோசனையில் பெரியவரே ஸ்தோத்திரம் 416. செயலில் வல்லவரே ஸ்தோத்திரம் 417. ஒத்தாசை வரும் பர்வதமே ஸ்தோத்திரம் 418. கோணலை செவ்வையாக்குபவரே ஸ்தோத்திரம் 419. பிதாவுக்கு ஒரே பேறானவரே ஸ்தோத்திரம் 420. பிதாவின் தூதனானவரே ஸ்தோத்திரம் 421. கர்த்தரின் தூதனானவரே ஸ்தோத்திரம் 422. உடன்படிக்கையின் தூதனானவரே ஸ்தோத்திரம் 423. கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட தாசனே ஸ்தோத்திரம் 424. கர்த்தரின் சேனை...

1000 ஸ்தோத்திரங்கள் 501 – 600

501. சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிக்கிற தேவனே ஸ்தோத்திரம் 502. மேட்டிமையான கண்களை தாழ்த்துகிறவரே ஸ்தோத்திரம் 503. ஒடுக்கப்படுகிற யாவருக்கும் நீதியையும் நியாயத்தையும் செய்கிறவரே ஸ்தோத்திரம் 504. பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் லேசாக உதவி செய்கிறவரே ஸ்தோத்திரம் 505. ஏழைகளைக் காத்து சுகமாயிருக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம் 506. எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்பவரே ஸ்தோத்திரம் 507. எளியவனை சிறுமையினின்று எடுத்து உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறவரே ஸ்தோத்திரம் 508. எளியவனுடைய ஆத்துமாவை பொல்லாதவர்களின் கைக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம் 509. எளியவனின் வம்சங்களை மந்தையைப் போலாக்குகிறவரே ஸ்தோத்திரம் 510. எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்க அவன் வலது பாரிசத்தில் நிற்பவரே ஸ்தோத்திரம் 511. எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம் 512. எளியவனை பிரபக்களோடும் ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறவரே ஸ்தோத்திரம் 513. எளியவர்களின் நியாயத்தை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம் 514. திக்கற்றோரின் தகப்பனே ஸ்தோத்திரம் 515. அனாதைகளை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம் 516. விதவைகளை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம் 517. திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே...

1000 ஸ்தோத்திரங்கள் 601 – 700

601. எனக்கு பொல்லப்பைதேடுகிறவர்கள் வெட்கி இலச்சை அடைந்தபடியால் ஸ்தோத்திரம் 602. எனனை என் சத்துருக்களிலும் ஞானமுள்ளவனாக்குகிறதற்காய் ஸ்தோத்திரம் 603. என்னை உம் பேரில் நம்பிக்கையாயிருக்கப் பண்ணினீரே ஸ்தோத்திரம் 604. என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்க்கிறீர் ஸ்தோத்திரம் 605. அமர்ந்த தண்ணீர்களண்டையில் என்னைக் கொண்டு போய் விடுகிறவரே ஸ்தோத்திரம் 606. என் ஆத்துமாவைத் தேற்றுகிறவரே ஸ்தோத்திரம் 607. என்னை நீதியின் பாதையில் நடத்துகிறவரே ஸ்தோத்திரம் 608. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் தேவரீர் எனனோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம் 609. என்னைத் தேற்றும் உம் கோலுக்காக தடிக்காக ஸ்தோத்திரம் 610. என் சத்துருக்களுக்கு முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்தினீர் ஸ்தோத்திரம் 611. என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர் ஸ்தோத்திரம் 612. என் பாத்திரத்தை நிரம்பி வழியச் செய்கிறீர் ஸ்தோத்திரம் 613. என் ஜீவனுள்ள நாளெல்லாம் என்னைத் தொடரும் உம் நன்மைக்காக, கிருபைக்காக ஸ்தோத்திரம் 614. என் கண்களுக்கு முன்பாக இருக்கும்...

1000 ஸ்தோத்திரங்கள் 701 – 800

701. எம்மை நினைக்கிற கர்த்தாவே ஸ்தோத்திரம் 702. எங்களை எழுந்து நிமிர்ந்து நிற்க செய்கிறவரே ஸ்தோத்திரம் 703. எங்களை நிமிர்ந்து நடக்கப் பண்ணின கர்த்தாவே ஸ்தோத்திரம் 704. எங்களை உமது சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர் ஸ்தோத்திரம் 705. உமது பேரின்ப நதியினால் எமது தாகத்தை தீர்க்கிறீர் ஸ்தோத்திரம் 706. பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி இரட்சிக்கிறீர் ஸ்தோத்திரம் 707. எங்கள் சத்துருக்களை மிதித்துப் போடுகிறீர் ஸ்தோத்திரம் 708. எங்கள் சத்துருக்களினின்று இரட்சித்து எங்களை பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர் ஸ்தோத்திரம் 709. வெள்ளியைப் படமிடுவது போல எங்களை படமிட்டீரே (பு டமிடுகிறவரே) ஸ்தோத்திரம் 710. எங்கள் நுகத்தடியை முறித்த கர்த்தரே ஸ்தோத்திரம் 711. உமக்கு பயப்படுகிற சிறியோரையும் பெரியோரையும் ஆசீர்வதிக்கிறவரே ஸ்தோத்திரம் 712. எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம் 713. உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள் ஆகவே உமக்கு ஸ்தோத்திரம் 714. உமது அடியாரின் சந்ததி உமக்கு முன்பாக நிலை பெற்றிருக்கும் ஆகவே...

1000 ஸ்தோத்திரங்கள் 801 – 900

801. உம் வசனத்தை நம்பச் செய்தீரே ஸ்தோத்திரம் 802. உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்ததற்காக ஸ்தோத்திரம் 803. உம்முடைய வசனத்தின்படி என்னை நன்றாய் நடத்தினீர் (நடத்துகிறீர், நடத்துவீர்) ஸ்தோத்திரம் 804. உம் வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருப்பதற்காக ஸ்தோத்திரம் 805. உம்முடைய வசனம் பேதைகளை உணர்வுள்ளதாக்குகிறதற்காக ஸ்தோத்திரம் 806. மிகவும் புடமிடப்பட்ட உம் வார்த்தைகளுக்காய் ஸ்தோத்திரம் 807. உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும் என் இருதயத்திற்கு மகிழ்ச்சியுமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம் 808. உம்முடைய வார்த்தை உத்தமமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம் 809. உம்முடைய செயல்கள் எல்லாம் சத்தியமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம் 810. நீர் பயங்கரமான காரியங்களை எங்களுக்கு செய்தீர் (செய்கிறீர், செய்வீர்) ஸ்தோத்திரம் 811. நீதியுள்ள உத்தரவு எங்களுக்கு அருளுகிறீர் ஸ்தோத்திரம் 812. உம்முடைய கோபம் ஒரு நிமிஷமே ஸ்தோத்திரம் 813. உம்முடைய தயவோ நீடிய வாழ்வு ஸ்தோத்திரம் 814. எப்பொழுதும் கடிந்து கொள்ளாதவரே ஸ்தோத்திரம் 815. என்றென்றைக்கும் கோபம் கொண்டிராதவரே ஸ்தோத்திரம்...