† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்.லூக்கா 11 : 9.

இயேசுகிறிஸ்து தெய்வ மகனாய் இந்த உலகத்தில் வந்து அவரின் சாயலாய் படைக்கப்பட்ட நம் ஒவ்வொருவரும் மேலும் அன்புக்கூர்ந்து நமது தேவைகளைச் சந்தித்து நம்மை அளவில்லாமல் ஆசீர்வதித்து காத்து வருவதோடல்லாமல்,இந்த நாளிலும் நம் ஒவ்வொருவரையும் பார்த்து என் மகனே! என் மகளே! உனக்கு என்ன வேண்டும் கேளுங்கள் அப்பொழுது அவைகளை உங்களுக்கு கொடுக்க ஆவலாய் இருக்கிறேன் என்று சொல்கிறார். கேட்கிற யாவருக்கும் அவர் இல்லை என்று சொல்லவே மாட்டார். அது எப்பேற்பட்ட காரியமானாலும் அவருக்கு இலேசான காரியம். அவரின் சித்தப்படி கேட்டால் இன்னும் கூடுதலான ஆசீர்வாதத்தை நாம் பெற்ற்றுக்கொள்வது உறுதியான விஷயம்.அதில் அதிகப்படியான ஆசீரை காணலாம்.என் வாழ்க்கையில் இதை கண்டிருக்கிறேன். என்னைத்தேடி வந்து மீட்டு இதுவரை அவரின் கண்ணின் மணியைப்போல் காத்து வழிநடத்தி வருகிறார். நான் ஆண்டவரை அறியாத குடும்பத்தில் பிறந்தவள். என்னுடைய 20 வது வயதில் தான் இயேசு ஒரு கடவுள் என்று தெரியும். மற்ற கடவுளைப் போல் அவரும் ஒரு கடவுள் என்று நினைத்தேன். அதனால் நான் விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். அவரின் வார்த்தையாகிய வேதத்தை வாசிக்கவில்லை. எனக்கு...

WHO’S GOT YOUR TONGUE?

“Do not be afraid. Go on speaking and do not be silenced.” –Acts 18:9 On the first Christian Pentecost, the Holy Spirit dealt in a magnificent way with tongues. First, the Spirit appeared in the form of “tongues as of fire” (Acts 2:3). The apostles yielded their formerly silent tongues to speak in both native and foreign languages, proclaiming the prophetic Word of God (Acts 2:4ff). Their hearers used their tongues to repent and ask how to be saved (Acts 2:37). Once the Spirit has your tongue, the battle begins. Satan accuses you of being foolish (Acts 2:13) and attacks...

Today, we pray for healing from stress

Lord Jesus, today we bring to You individuals and organisations suffering from stress. Lord, You are the Lord over our emotions. Make us feel Your presence when we are anxious and disturbed. Clear the clutter and chaos in our lives, with Your Holy Spirit. Bless events where people are struggling with last minute organisation, lack of support and unkind people. Let Your peace flow. Amen.

சோதனைகளிலும் மாதா இறைவனோடு இணைந்திருந்தார்

மாதாவின் வணக்க மாதத்தையொட்டிய சிறப்புக் கட்டுரை திருவிவிலியம் தூய கன்னி மரியாவைப் பேறு பெற்றவர் என்று எதனால் அழைக்கின்றது? மாதா கூட தாம் பேறுபெற்றவர் என்றும், எல்லாத் தலைமுறையினரும் தம்மைப் பேறுபெற்றவர் என்று அழைப்பர் என்றும் கூறுகின்றார். (லூக் 1 : 48). வேறு எவருக்கும் கிடைக்காத நான்கு அருளை ஆண்டவர் மாதாவுக்குக் கொடுத்தார். கத்தோலிக்கத் திருச்சபையும் மாதாவைக் குறித்து நான்கு மறையுண்மைகளைப் போதிக்கின்றது. அவை முறையே மாதா இறைவனின் தாய். நித்திய கன்னி, ஜென்ம பாவமில்லாமல் பிறந்த அமலோற்பவ மாதா மற்றும் விண்ணேற்பு அடைந்தவர். இந்த மாபெரும் அருளைப் பெற்றதால் அல்ல அவர் பேறுபெற்றவர் என்று அழைக்கப்படுவது. மாறாக அவரது நம்பிக்கையால்தான். ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் (லூக் 1 : 45). யோவான் நற்செய்தியில் இயேசு இரண்டு நற்பேற்றைக் குறித்து கூறியுள்ளார். ஒன்று : பிறருக்குச் செய்யும் சேவை (13 : 17);...

ஆண்டவர் நம்மை எல்லா இன்னல்களினின்றும் விடுவிப்பார்.தி.பா.54 : 7

இன்றும் நாம் நமது முழு இதயத்தோடும்,முழு உள்ளத்தோடும்,கடவுளாகிய ஆண்டவர் விதிக்கும் அவருடைய நியமங்களை கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தோமானால் நம்மை எல்லா இன்னல்களின்றும் விடுவிக்க வல்லவராய் இருக்கிறார்.அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும், நம்மையே உயர்த்தி தூய  மக்களினமாக வாழவைத்து வழிநடத்தி செல்வார். நம்மை ஆசீர்வதித்து வாழவைக்கவே ஆண்டவர் மானிடராக இவ்வுலகத்திற்கு வந்தார். நமக்காகவே முள் முடி சூட்டப்பட்டார். நமது பாவத்துக்காகவே சிலுவையில் அறையப்பட்டார். நம்மேல் கொண்டுள்ள தமது பேரன்பினால் உயிரையே நமக்கு கொடுத்துள்ளார்.அப்படியிருக்க மீதமுள்ள காரியங்களை கொடுக்காமல் இருப்பாரா? யோனத்தானும்,தாவீதும் நல்ல நண்பர்களாய் இருந்தார்கள்.யோனத்தான் தாவீதை தன் உயிரெனக் கருதி அவர்மீது அன்பு கொண்டிருந்தார் யோனத்தானுக்கு தெரியும்,தனது தந்தையான சவுலின் ஆட்சியை ஆண்டவர் தாவீதுக்கு கொடுக்க போகிறதை அறிந்திருந்தும் அவர் தாவீதை உயிரென நேசித்ததினால் தன் தந்தை தாவீதை கொல்ல முயற்சி எடுக்கும் பொழுதெல்லாம் யோனத்தான் தாவீதுக்காக பரிந்து பேசி அவரை கொல்லாதபடிக்கு தமது தந்தையிடம் இருந்து காப்பாற்றி அனுப்பி வைக்கிறார். ஏனென்றால் தாவீதின்மேல் உள்ள அன்பின் பெயரால் அவருக்கு ஆணையிட்டு காப்பாற்றுகிறார்....