† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

WHAT’S IN A NAME?

“When the child grew, she brought him to Pharaoh’s daughter, who adopted him as her son and called him Moses; for she said, ‘I drew him out of the water.’ ” –Exodus 2:10 Pharaoh’s daughter named Moses. This is very significant because in the Bible, especially in the Old Testament, to name a person means to give them their identity. Thus, the Lord often changes the names of people in the Bible. However, the Lord did not change Moses’ name but let him struggle for most of his life with his identity. After God revealed His own name to Moses,...

இன்றைய வாக்குத்தத்தம்: உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். ஏசாயா 58 : 8

இன்றைய வாக்குத்தத்தம்: உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். ஏசாயா 58 : 8

அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். கலாத்தியர் 5:13

கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்வோர்,அன்பின் வழியாய்ச்செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது. ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். ஏனெனில் உன்மீது நீ அன்புக்கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுதும் நிறைவு பெறுகிறது.கலாத்தியர் 5 : 6,13,14 ல் வாசிக்கிறோம். எல்லாவற்றையும் விட சிறந்த நெறி அன்பே, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் இருந்தாலும் இவற்றுள் அன்பே பெரியது,சிறந்தது. அதனால்தான் 1 கொரிந்தியர் 13 : 1,2 ஆகிய வசனங்களில் நாம் இவ்வாறு வாசிக்கலாம். நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைப்பொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும் அறிவெல்லாம் பெற்றிருப்பினும் மலைகளை இடம் பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. ஒருவேளை நாம் ஆண்டவருக்கென்று ஊழியம் செய்யலாம்,அல்லது நமது பொருளை பிறருக்கு கொடுத்து உதவலாம்,...