Author: Jesus - My Great Master

இயற்கையைப் பாதுகாப்போம்

இயற்கை நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிற வரப்பிரசாதம். மரங்களும், விலங்குகளும் இயற்கையோடு இணைந்தவை. அவை நமக்கு சில அடையாளங்கள் வழியாக பல செய்திகளைத் தருகிறது என்பது நாம் அறிந்த ஒன்று. குறிப்பாக, மரங்கள் செழித்து வளர்வது, இலைகளை உதிர்ப்பது, காய் காய்ப்பது, கனி தருவது என்பதான ஒவ்வொரு செயலும், பருவநிலைகளைப்பற்றிய செய்திகளின் வெளிப்பாடாகத்தான் இருக்கிறது. ஒரு மரத்தை வைத்தே, காலத்தையும், நடக்க இருக்கிற நிகழ்வுகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும். அப்படித்தான் இன்றைய நற்செய்தியிலும், அத்திமரத்தை வைத்து, இயேசு நமக்கு ஒரு செய்தியைத் தருகிறார். இயற்கையோடு இணைந்த வாழ்வு தான் இயேசுவின் வாழ்வு என்றால் அது மிகையல்ல. இயேசு இயற்கையை அதிகமாக நேசித்தார். இயற்கையை வைத்தே பல செய்திகளை, இறையாட்சியைப் பற்றிய கருத்துக்களை மக்களுக்கு வழங்கினார். இன்றைய நவீன உலகில் மனிதன் இயற்கையை விட்டு எங்கோ சென்றுவிட்டான். அதன் பலனையும் அதற்காக அனுபவிக்கத் தொடங்கிவிட்டான். புதுப்புது நோய்கள், மனக்குழப்பங்கள், மன நலன் சம்பந்தப்பட்ட...

TURKEY TALK?

“Fallen, fallen is Babylon the great!” –Revelation 18:2 The Scripture readings for today’s Eucharist do not seem appropriate for Thanksgiving Day in the U.S.A., especially the reference to “every filthy and disgusting bird” (Rv 18:2). Nevertheless, the Bible here is probably not referring to a turkey, but to the condition of Babylon, which “is a cage for every unclean spirit” (Rv 18:2). In Revelation, Babylon refers to Rome. Today, it possibly refers to the anti-Christian system of secular humanism. The Lord is telling us to break all ties with Babylon. Otherwise, we will be led astray by her sorcery (Rv...

எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் !

இன்று திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை இறைமகன் இயேசுவின் இரு வருகைகளைப் பற்றியும் நமக்கு நினைவூட்டுகிறது திருச்சபை. முதல் வருகை மீட்பின் வருகை. வரலாற்றில் நிகழ்ந்து முடிந்துவிட்ட ஒன்று. அந்த வருகையை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து கொண்டாடவும், நன்றி கூறவும், மீட்பின் ஒளியில் வாழவும் அழைக்கப்படுகிறோம். இரண்டாம் வருகை தீர்ப்பின் வருகை. இனிமேல்தான் நடக்க இருக்கிற வருகை. அந்த வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கவும், ஆயத்தமாயிருக்கவும் நினைவூட்டப்படுகிறோம். இந்த நினைவூட்டலில் மூன்று தளங்கள் இருக்கின்றன: 1. எப்பொழுதும்: நம் ஒவ்வொருவரின் இறப்பும் நமக்கு இரண்டாம் வருகைதான். அது எந்த நேரத்திலும் நிகழலாம். 2. விழிப்பாயிருந்து: எல்லா நேரமும் நமது சிந்தனையும், சொற்களும், செயல்களும் இறைவனுக்கேற்றதாக இருக்கும்படி கவனமாக வாழ்வது விழிப்புணர்வு. 3. மன்றாடுங்கள்: இந்த விழிப்புணர்வோடு சேர்ந்து செல்வது மன்றாட்டு. செபிக்கும்போதுதான் நாம் விழிப்பை அடைகிறோம். விழி;ப்பாயிருந்தால்தான் நாம் செபிக்கவும் முடியும். எனவே, விழிப்பும் செபமும் ;இணைந்தே செல்ல வேண்டும். தாய்;த் திருச்சபையின்...

NO COMPROMISE WITH THE SPOILER

“On the sea of glass were standing those who had won the victory over the beast and its image, and also the number that signified its name.” –Revelation 15:2 Mass Readings: November 23 First: Revelation 15:1-4; Resp: Psalm 98:1-3,7-9; Gospel: Luke 21:12-19 Satan does not expect to rally from being defeated by God’s angels. He knows he has lost his love for Jesus forever. All Satan can do is play the role of spoiler. He can’t get people to love him. All he can do is to try to get people not to love God with all their hearts (see...

காத்திருப்போம்

தொடக்ககால கிறிஸ்தவர்களை கொடுங்கோல் மன்னன் நீரோ, கடுமையாக வதைத்தான். கொடுமைப்படுத்தினான். அவர்களை தீப்பந்தங்களாக அரண்மனையில் எரியவிட்டான். இவ்வளவு சித்திவதைக்கு நடுவிலும் இயேசுவை பற்றிப்பிடிக்க கிறிஸ்தவர்களைத் தூண்டியது அவர்களின் விசுவாசம். தங்களை அடித்தாலும், உதைத்தாலும், சிலுவையில் அறைந்தாலும், ஈட்டியால் குத்தினாலும், பொறுமையோடு அனைத்தையும் ஏற்றுக்கொள்ள திருத்தூதர்களைத்தூண்டியது இந்த விசுவாசம். தனது மகளைக்கொன்ற கொலைகாரனை தனது மகனாக ஏற்றது மட்டுமல்லாமல், அவன் விடுதலைபெற முயற்சி எடுத்த அருட்சகோதரி. இராணி மேரியின் குடும்பத்திற்கு உந்துசக்தியாக இருந்தது, அவர்கள் இயேசுவில் கொண்டிருந்த விசுவாசம். விசுவாசம் என்றால் என்ன? அபகூக்கு 2: 3 ”குறித்தகாலத்தில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கின்ற காட்சி ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகக்கூறினாலும், எதிர்பார்த்துக் காத்திரு” என்று சொல்கிறது. இங்கே “காத்திரு” என்கிற வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. விசுவாசம் என்பது காத்திருத்தல். எப்படிக் காத்திருக்க வேண்டுமாம்? எபிரேயர் 11: 1 ல் சொல்லப்படுவது போல, ”எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்ற உறுதியோடு” காத்திருக்க வேண்டுமாம்....