Author: Jesus - My Great Master

GOD’S GOOD LOOKS BAD

“He has sent Me to bring good news to the poor.” –Luke 4:18, our transl. Mass Readings: September 4 First: Genesis 2:4-9,15 ;Resp: Psalm 90:2-5,12-14,16; Gospel: Matthew 6:31-34 Listen to the Mass Readings Jesus declared that His mission was to proclaim the Good News of freedom to the poor. He said He was carrying out this mission at that very moment (Lk 4:21). Then He told the people He was not going to heal them but heal other people instead (see Lk 4:23-27). What kind of Good News is that? The people obviously saw no Good News in Jesus’ prophetic...

மன உறுதிக்காக பாராட்டு

இனி வருகின்ற சில வாரங்களில் நாம் புதிய ஏற்பாட்டிலிருந்து, புனித பவுலடியாரின் திருமடல்களிலிருந்து முதல் வாசகத்திற்கு செவி மடுக்க இருக்கிறோம். முதல் மூன்று நாள்களும் தெசலோனிக்கருக்கு எழுதப்பட்ட இரண்டாம் திருமுகத்திலிருந்து நாம் வாசிக்க இருக்கிறோம். இத்திருமடல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய உண்மைகளைத் தெளிவுபடுத்தும் ஒரு திருமடல். இன்றைய வாசகத்தில் பவுலடியார் தெசலோனிக்க நகர இறைமக்களுக்குப் பாராட்டும், அவர்களுக்காக கடவுளுக்கு நன்றியும் செலுத்துகிறார். அவர்களின் இறைநம்பிக்கை ஓங்கி வளர்வதற்காகவும், அவர்கள் ஒருவர் ஒருவர்மீது கொள்ளும் அன்பு பெருகி வழிவது குறித்தும் அவர் பெருமிதம் கொள்கிறார். “ உங்கள் துன்பங்களுக்கிடையே நீங்கள் காட்டிய சகிப்புத் தன்மையையும், இன்னல்களுக்கிடையே நீங்கள் கொண்டிருந்த மனவுறுதியையும், நம்பிக்கையையும் முன்னிட்டுப் பெருமைப்படுகிறோம்” என்று எழுதுகிறார். ஆம், துன்ப நேரங்களில்தான் ஒருவரது இறைநம்பிக்கை உரசிப் பார்க்க முடியும். இன்னல்களின் மத்தியில்தான் மனவுறுதியும், சகிப்புத் தன்மையும் வெளிப்பட வேண்டும். ஆண்டவர் இயேசுவின்மீது நாம் கொள்கின்ற நம்பிக்கையை நமக்கு இன்னல்கள், துன்பங்கள் நேரிடும்போது...

SUFFERING TOO MUCH?

“Whoever would save his life will lose it, but whoever loses his life for My sake will find it.” –Matthew 16:25 Although Jeremiah had expected to suffer for being God’s prophet, the degree of suffering was much greater than he had expected. Thus, Jeremiah decided to quit serving the Lord (Jer 20:9). Jesus told His disciples He would “suffer greatly” and “be put to death” (Mt 16:21). Peter knew that disciples follow their masters and that he didn’t want to suffer. Consequently, Peter tried to talk Jesus out of suffering. Then “Jesus turned on Peter and said, ‘Get out of...

இழப்பே மகிழ்வு !

மானிட வாழ்வின் மிகப் பெரிய மறைபொருள்களில் ஒன்று இழப்பு. யாரும் எதையும் இழக்க விரும்புவதில்லை. ஆனால், சிலவற்றை சில நேரங்களில் இழக்கும்போது, அந்த இழப்புக்கு கைம்மாறாக நாம் பெறும் இன்பம் இழந்ததைவிட பன்மடங்கு மதிப்பு மிக்கது, மேலானது என்பதை அனுபவத்தின் மூலமாகத்தான் அறிய முடியும். ஞானிகள், அறிஞர்கள், மாமனிதர்கள் இந்த மறைபொருளை, வாழ்வின் இரகசியத்தை அறிந்திருக்கின்றனர். எனவே, இழப்பதற்கு அஞ்சாமல் இழக்க முன் வந்தனர், சில வேளைகளில் தம் உயிரையும்கூட! இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் இந்த ஞானத்தை நமக்குக் கற்றுத் தருகிறார். தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டு தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவர் என்கிறார். இயேசுவின் பொருட்டுக் கடந்த 21 நுhற்றாண்டுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் தம் உயிரை இழக்க முன்வந்துள்ளனர். நிலைவாழ்வைப் பெற்றுக்கொண்டுள்ளனர். நாம் உயிரை இழக்க வேண்டாம். சிறிய இன்பங்களை, சிறிய ஆதாயங்களை, நேரத்தை, ஓய்வை, பொழுதுபோக்கை இழக்க முன்வருவோம். மன்றாடுவோம்;...

வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை

ஒரு தாலந்து என்பது வெள்ளி நாணய அடிப்படையில் ஒரு தொழிலாளியின் 15 வருட கூலிக்கு சமம். முதல் இரண்டு நபரும் தலைவர் கொடுத்த தாலந்தை வைத்து இன்னும் அதிகமாக சம்பாதிக்க முயற்சி எடுக்கிறார்கள். தலைவர் அந்த முயற்சியை பாராட்டுகிறார். ஒருவேளை அவர்கள் அதில் நஷ்டம் அடைந்திருந்தாலும், தலைவர் அவர்களின் முயற்சியை நிச்சயமாகப்பாராட்டியிருப்பார். தலைவர் கோபப்படுவது மூன்றாவது ஊழியரை. அதற்கு காரணம் அவரின் முயற்சியின்மை, சோம்பேறித்தனம். கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு என்னும் கொடையைத் தந்திருக்கிறார். இந்த வாழ்வில் நமக்கென்று குறைகள் இருக்கலாம், நமக்கென்று பலவீனங்கள் இருக்கலாம். ஆனால், அந்த வாழ்வை எந்த அளவுக்கு முயற்சி எடுத்து நாமும் பயன்பெற்று, மற்றவர்களின் வாழ்விலும் ஒளியேற்றுகிறோம் என்பதுதான் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. நான் குறையுள்ளவன், எத்தனைமுறை முயன்றாலும், நான் வெற்றி பெற மாட்டேன் என்கிற முயற்சியின்மையை தலைவர் வெறுக்க மட்டும் செய்யவில்லை. அவனுக்கு தண்டனையும் கொடுக்கிறார். கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற கொடை மூலமாக எவ்வளவோ...