Author: Jesus - My Great Master

HOW JESUS GIVES US EASTER

“Jesus approached and began to walk along with them.” –Luke 24:15 Mass Readings: April 4 First: Acts 3:1-10; Resp: Psalm 105:1-4,6-9; Gospel: Luke 24:13-35 Listen to the Mass Readings Jesus wants to give us a real Easter. He wants to come to us in a new way and manifest His risen glory. He may come to us as a stranger criticizing us and saying: “What little sense you have! How slow you are to believe!” (Lk 24:25) Jesus may open our eyes to His risen presence by interpreting the Scriptures (Lk 24:27) and breaking the bread of the Eucharist (Lk...

ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக

திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7, 8 – 9 (3b) ”ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக” இந்த உலகத்திலே பணத்தைத் தேடுகிற மனிதர்கள் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். புகழுக்காக, அதிகாரத்திற்காக, வெற்றுப்புகழ்ச்சிக்காக வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு நடுவில், கடவுளைத் தேடுகிறவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கை உடையவர்கள். அவர்களிலும் பலர், தேவைக்காகவே கடவுளைத் தேடுகிறார்கள். கடவுளை தங்களது தேவைகளை நிறைவேற்றித்தரும், ஒரு வல்லமையுள்ளவராகப் பார்க்கிறவர்களே அதிகம். இங்கே, “ஆண்டவரைத் தேடுகிறவர்களாக“ திருப்பாடல் ஆசிரியர் சொல்வது, மேற்சொன்ன மனிதர்களை அல்ல. மாறாக, அனைத்தையும் இழந்து, இறைவன் ஒருவர் தான் உண்மை என்று, உண்மையான மனதுடன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஆண்டவரைத்தேடுகிறவர்களையே குறிப்பிடுகிறார். அவர்கள் இறைவனை தேடுவதிலே மகிழ்ச்சி காண வேண்டும் என்பது அவரது அறிவுரையாக இருக்கிறது. கடவுளை நமது வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேடுவதுதான் உண்மையான மகிழ்ச்சியையும்,...

VICTORY GARDEN

“She supposed He was the gardener.” –John 20:15 Mass Readings: April 3 First: Acts 2:36-41; Resp: Psalm 33:4-5,18-20,22; Gospel: John 20:11-18 Listen to the Mass Readings Mary Magdalene stood at the foot of Jesus’ cross on Good Friday (Jn 19:25). “In the place where He had been crucified there was a garden,” and in this garden Jesus was buried (Jn 19:41-42). Jesus had earlier prophesied that “unless the grain of wheat falls to the earth and dies, it remains just a grain of wheat. But if it dies, it produces much fruit” (Jn 12:24). This garden at Calvary contained the...

அவர்கள் உயிரை சாவினின்று காக்கின்றார்

திருப்பாடல் 33: 4 – 5, 18 – 19, 20, 22 ”அவர்கள் உயிரை சாவினின்று காக்கின்றார்” ஆண்டவர் அவர்கள் உயிரை சாவினின்று காக்கின்றார் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகின்றார். யாருடைய உயிரை சாவினின்று காக்கின்றார்? ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போரையும், ஆண்டவரது பேரன்பிற்காக காத்திருப்போரையும் அவர் கண்ணோக்குகின்றார். ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போர் யார்? அவரது பேரன்பிற்காக காத்திருப்பவர்கள் யார்? இங்கு திருப்பாடல் ஆசிரியர் இஸ்ரயேல் மக்களை ஆண்டவர்க்கு அஞ்சி நடக்கிறவர்களாக, ஆண்டவரது பேரன்பிற்காக ஏங்கி நிற்கிறவர்களாக அறிவிக்கிறார். இது இஸ்ரயேல் மக்களின் மீட்பின் வரலாறை நினைவுபடுத்தக்கூடிய திருப்பாடல் ஆகும். நாடு முழுவதும் பஞ்சத்தினால் துன்புற்றபோது, எகிப்து மட்டும், யோசேப்பின் முன்மதியால் பஞ்சத்திலிருந்து தப்பியது. இஸ்ரயேல் மக்கள் தானியத்திற்காக எகிப்து வந்தபோது, யோசேப்பு வழியாக கடவுள் அவர்களுடைய பஞ்சத்தைப் போக்குகிறார். ஒருவேளை யோசேப்பு அங்கு இல்லையென்றால், இஸ்ரயேல் மக்களின் கதி, பரிதாபமான நிலையாக இருந்திருக்கும். ஆனால், ஆண்டவர் அற்புதமாக அவர்களது பஞ்சத்தைப்...

இரவில் கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது

திருப்பாடல் 16: 1 – 2a, 5, 7 – 8, 9 – 10, 11 ”இரவில் கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது” கடவுள் எங்கே இருக்கிறார்? என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளாக எழுகிற இயல்பான கேள்வி. தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்று பொதுவாகச் சொல்வார்கள். உண்மையில் கடவுள் ஒவ்வொருவரின் இதயத்திலும் குடிகொண்டிருக்கிறார். அதைத்தான் நாம் மனச்சான்று என்று சொல்கிறோம். நாம் நல்லது செய்கிறபோது, நம்மையறியாமல் நம்மை நினைத்து பெருமைப்படுகின்றோம். நாம் தவறு செய்கிறபோது, அதனை விரும்பிச்செய்தாலும், நமக்குள்ளாக ஏதோ ஒரு நெருடல் ஏற்படுகிறது. அதுதான், உண்மையில் கடவுளின் குரல். அதுதான் உண்மையில் இறைவனின் ஒலி. அதைத்தான் இன்றைய திருப்பாடலின் வரிகளும் நமக்கு எடுத்தியம்புகின்றன. தாவீது அரசர் பத்சேபாவுக்கு எதிராக தவறு செய்தார். அதை நிச்சயம் தெரிந்துதான் செய்தார். ஆனால், கடவுளுக்கு தெரியாது என்று நினைத்து செய்தார். அவரது உள்ளம் எச்சரித்திருக்க வேண்டும். அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாது, தவறு...