Author: Jesus - My Great Master

நிறைவை அடையும் வாழ்வு

திருத்தூதர் பணி 1: 1 – 11 நிறைவை அடையும் வாழ்வு எந்த ஒரு புத்தகமோ, வரலாறோ, கடிதமோ எழுதினாலும், அதன் நோக்கம் தெளிவாக குறிப்பிடப்படும். திருத்தூதர் பணி நூலானது, தொடக்க கால கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள உதவும் வரலாற்றுக் கருவி என்று சொன்னால் அது மிகையாகாது. நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவின் பிறப்பு பற்றிய முன்னறிவிப்பு, இயேசுவின் பிறப்பு, அவருடைய பணிவாழ்வு, புதுமைகள், பாடுகள், இறப்பு, உயிர்ப்பு மற்றும் விண்ணகம் ஆகியவற்றைப் பற்றி நமக்கு தெளிவாகக் குறித்துக் காட்டுகிறது. அதனுடைய தொடர்ச்சியாக திருத்தூதர் பணி நூலானது பார்க்கப்படுகிறது. திருத்தூதர் பணி நூலானது லூக்கா நற்செய்தியின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அந்த நூலின் தொடக்கத்திலும், “தெயோபில்“ என்கிற பெயருக்கு எழுதப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. இங்கும் அதே வார்த்தை குறிப்பிடப்படுகிறது. இரண்டு புத்தகங்களின் நடையும் ஒரே மனிதருக்குரியவையாக விவிலிய அறிஞர்களால் பார்க்கப்படுகிறது. திருத்தூதர் பணி எழுதப்படும் நோக்கம் பற்றி,...

THE PENTECOST NOVENA

“On that day you will have no questions to ask Me.” –John 16:23 When we are with Jesus in heaven, all the difficult questions will pass away. We won’t need to know why bad things happen on this earth. Seeing Jesus face-to-face will be more than enough. Being with Jesus will cause all else to melt away. Until that day in heaven for which we long and sacrifice, we do not have the answers we want. Rather, we have the Answer, that is, the Holy Spirit. Today begins the Pentecost Novena, nine days of prayer to prepare for receiving the...

நம்முடைய நற்செய்திப்பணி

திருத்தூதர் பணி 18: 23 – 28 நம்முடைய நற்செய்திப்பணி அப்போல்லா என்ற பெயருடைய யூதர் ஒருவரைப் பற்றிய செய்தி இன்றைய முதல் வாசகத்தில் நமக்குத் தரப்படுகிறது. அவர் சொல்வன்மை மிக்கவர் என்றும், மறைநூல்களில் புலமை வாய்ந்தவர் என்றும், அவருக்கு அடைமொழிகள் தரப்படுகிறது. இவற்றிற்கும் மேலான ஒரு பண்பும் அவருக்குத் தரப்படுகிறது. அதுதான் அவருடைய பணிவாழ்க்கையில், மிகச்சிறந்த பண்பாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அவர் ஆர்வமிக்க உள்ளம் கொண்டிருந்தார். ”ஆர்வமிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப்பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். இறைவனுடைய பணியைச் செய்வதற்கு நமக்கு முதலாவதாக ஆர்வம் இருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் இரண்டு விதத்தில் நாம் செய்ய முடியும். ஏனோதானோவென்று வெறும் கடமைக்காக செய்வது முதல் வகை. செய்வதில் நிறைவோடு, ஆர்வத்தோடு செய்வது இரண்டாவது வகை. அப்போல்லோ இரண்டாவது வகையான மனிதராக இருக்கிறார். அந்த ஆர்வம் பல உதவி செய்யக்கூடிய நண்பர்களையும், கேட்கிறவர்களை கிறிஸ்துவின்பால் ஈர்க்கக்கூடியதாகவும்...

TALKING IN CHURCH

“Every sabbath, in the synagogue, Paul led discussions in which he persuaded certain Jews and Greeks.” –Acts 18:4 Mass Readings: May 10 First: Acts 18:1-8; Resp: Psalm 98:1-4; Gospel: John 16:16-20 Listen to the Mass Readings It’s not unusual to see people talking in church in the USA. People greet one another before or after Mass. They talk about their children, politics, sports, the obituaries, school, the weather, etc. Some even discuss church-related things, such as parish politics or issues about the parish school. How many people in church talk about Jesus? Every week, St. Paul talked in church about...

கடவுளே அனைத்து உலகின் வேந்தர்

திருப்பாடல் 47: 1 – 2, 3 – 4, 5 – 6 ”கடவுளே அனைத்து உலகின் வேந்தர்” கடவுள் அனைத்து உலகின் வேந்தர் என்பதை நாம் இரண்டு விதங்களாகப் புரிந்து கொள்ளலாம். முதலாவது, உலகம் என்பது நாம் வாழக்கூடிய இந்த பூமியோடு, இன்னும் பல கோள்கள் இருக்கின்றன. அவற்றையும் குறிக்கக்கூடியதாக நாம் பார்க்கலாம். இரண்டாவது, இந்த உலகத்தில் இருக்கக்கூடிய நாடுகளாக நாம் பார்க்கலாம். இந்த உலகத்தில் எத்தனை நாடுகள் இருந்தாலும், அந்த நாடுகளில் எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், அவற்றிற்கெல்லாம் ஒரே ஒரு கடவுள், அதுதான் யாவே கடவுள். அவர் தான் உண்மையான கடவுள். அந்த உண்மையான கடவுள் தான், இந்த உலகத்தின் வேந்தராக இருக்கிறார். கடவுள் அனைத்து உலகின் வேந்தர் என்பதை, எதை வைத்து ஆசிரியர் முடிவு செய்கிறார்? கடவுள் செய்த வல்ல செயல்களை வைத்து, ஆசிரியர் முடிவு செய்கிறார். ஏனென்றால், நடந்திருக்கிற செயல்கள் ஒவ்வொன்றுமே, ஆச்சரியத்தைத் தரக்கூடிய...