Author: Jesus - My Great Master

ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்

இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்கள் ஒவ்வொரு விதத்தில், ஒவ்வொரு இடத்தில் அடைக்கலம் புகுகிறார்கள். ஒருசிலர், புகழுக்கு மயங்கி, புகழிடத்தில் அடைக்கலம் புகுகிறார்கள். ஒரு சிலர், வாழ்க்கை முழுவதும் செல்வம் சேர்க்க வேண்டும், செல்வம் தான் வாழ்க்கை என செல்வத்திடம் தங்களையே கையளிக்கிறார்கள். ஒரு சிலா் அதிகாரம் தான் எல்லாமே, என்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தங்களது வாழ்க்கையை செலவழிக்கிறார்கள். இவர்கள் அனைவருமே எப்போதும் நிறைவைக் காணப்போவதில்லை. புகழும், பணமும், அதிகாரமும் எவருக்கும் நிறைவைத் தந்ததில்லை. நிம்மதியின்மையைத்தான் கொடுத்திருக்கின்றன. கடவுளிடம் நாம் அடைக்கலம் புகுவதுதான், நமக்கு நிறைவையும், மகிழ்வையும் தரும் என்று, திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது. கடளிடம் தஞ்சம் கொள்வதே நமக்கு நலம் என்பது திருப்பாடல் ஆசிரியரின் கருத்து மற்றும் வாழ்க்கைப்பாடம். கடவுளிடம் ஏன் நாம் அடைக்கலம் புக வேண்டும்? ஏனென்றால், கடவுள் தான் நமக்கு எல்லாமுமாக இருக்கிறார். கடவுள் தான் நம்மைப்படைத்தவர். கடவுள் தான், நமக்கு வழிகாட்டியாக இருக்கிறவர். நமக்கு வாழ்க்கைநெறிகளை வகுத்துத்தருகிறவர்....

I WOULDN’T TRADE MY ENEMIES FOR THE WORLD

“Let Me alone, then, that My wrath may blaze up against them to consume them. Then I will make of you a great nation.” —Exodus 32:10 The Lord offered Moses the opportunity to start all over without the bothersome people who fashioned a golden calf and worshiped it. Moses, however, prefigured Jesus and asked God to forgive them and love them. We all are tempted to be discontent with the people the Lord has put into our lives to love. We wish our spouses were perfect, our children were angels, and our parents were sinless. We sigh: “If only my...

ஆண்டவரே உமது இரக்கத்திற்கு ஏற்ப என்னை நினைவுகூறும்

திருப்பாடல் 106: 19 – 20, 21 – 22, 23 இந்த திருப்பாடல் “அல்லேலூயா” என்கிற வார்த்தையோடு தொடங்கி, அதே வார்த்தையோடு முடிவுறுகிறது. அதாவது, கடவுள் போற்றப்படுவாராக என்பது, இதனுடைய பொருளாக இருக்கிறது. புகழ்ச்சிக்குரிய இந்த இரண்டு வார்த்தைகளுக்கு இடையே, இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராக செய்த பாவங்கள், கடவுளின் பொறுமை தெளிவாக விளக்கப்படுகிறது. மனிதர்களின் பாவங்களும், கடவுளின் அளவுகடந்த இரக்கமும் இந்த திருப்பாடலில் வெளிப்படுகிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றிருந்தனர். நன்மைகளைப் பெற்றதற்கு மாறாக, அவர்கள் கடவுளுக்கு எதிராக பாவச்செயல்களில் ஈடுபட்டனர். படைத்தவரை மறந்தனர். படைக்கப்பட்ட பொருளை வணங்க ஆரம்பித்தனர். அதாவது, உண்மையான தெய்வத்தை விட்டுவிட்டு, தாங்களாகவே படைத்த தெய்வங்களை வணங்க ஆரம்பித்தனர். இறைவன் எகிப்திலிருந்து அவர்களை விடுவித்த அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் மறந்துவிட்டு, தங்கள் மனம்போன போக்கில் வாழ ஆரம்பித்தனர். ஆனாலும், கடவுள் அவர்கள் மட்டில் பொறுமையாக இருந்தார். அவர்களுக்கு இன்னும் அதிக உதவிகளைச் செய்தார்....

JESUS IS GOD

Jesus “was speaking of God as His own Father, thereby making Himself God’s equal.” —John 5:18 “The reason why” the religious leaders of Jesus’ time were “determined to kill [Jesus] was that He not only was breaking the sabbath but, worse still, was speaking of God as His own Father, thereby making Himself equal to God” (Jn 5:18). Jesus could have possibly spared His life had He simply told the religious authorities that He wasn’t really God, that people were misinterpreting His claims. However, Jesus made it more clear that He was God, and meant to claim that He was...

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்

திருப்பாடல் 145: 8 – 9, 13c – 14, 17 – 18 திருப்பாடல் 145 கடவுளைப் புகழக்கூடிய திருப்பாடல். திருப்பாடல்கள் வரிசையில் கடைசியாக வரக்கூடிய அதிகாரங்கள், கடவுளைப் போற்றுவதாக, புகழ்வதாக அமைந்துள்ளது. திருப்பாடல் 144: 9 ல், தாவீது கூறுகிறார்: ”இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன். பதின் நரம்பு வீணையால், உமக்குப் புகழ் பாடுவேன்”. இந்த வாக்குறுதியை, இந்த அதிகாரத்திற்குப் பிறகு வரக்கூடிய திருப்பாடல்கள் அவர் வெளிப்படுத்துகிறார். அதுதான், தொடர்ச்சியான கடவுள் புகழ்ச்சிப்பாடல்கள். எப்படி திருப்பாடல்களின் இறுதி அதிகாரங்கள், கடவுளைப் போற்றுவதாகவும், அவருடைய பண்புகளை எண்ணிப்பார்த்து, மகிமைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறதோ, அதேபோல நமது வாழ்க்கையின் கடைசி நாட்களில் நாம், ஆண்டவரின் திருப்பெயரைப் போற்றுவதற்கு செலவிட வேண்டும். அது நமது விண்ணகப் பயணத்திற்கான, சிறப்பான தயாரிப்பாக இருக்கும். கடவுளைப் போற்றுவது நமது வாழ்க்கையில் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அமைய வேண்டும். திருப்பாடல்களின் ஒரு சில அதிகாரங்களைப்போல (25, 34…)...