Author: Jesus - My Great Master

இறைவனின் உண்மையான அன்பு

செப்பனியா 3: 14 – 18 ”சீயோனின் மகளே! மகிழ்ச்சியாய் ஆர்ப்பரி! ஆரவாரம் செய்! மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி!” என்று, இறைவாக்கினர் செப்பனியா தன்னுடைய உள்ளத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். எதற்காக இந்த ஆரவாரம்? ஏன் இந்த ஆர்ப்பரிப்பு? ஏனென்றால், கடவுள் இஸ்ரயேல் மக்களின் பாவங்களையெல்லாம் மன்னித்து விட்டார். அவர்களை தண்டனையிலிருந்து தப்புவித்து விட்டார் என்பதுதான். யூதாவும், எருசலேமும் தாங்கள் செய்த தண்டனையிலிருந்து தப்பிவிட்டார்கள். அவர்களை கடவுள் தண்டிக்கவில்லை. எனவே, கடவுளைப் புகழ்ந்து போற்றி ஆர்ப்பரிக்க இறைவாக்கினர் கேட்டுக்கொள்கிறார். ஆர்ப்பரித்து மகிழ்ச்சி கொள்ளக்கூடிய தருணத்தில், மற்றொரு செய்தியும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது அவர்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம் என்பது. ”சீயோனே! அஞ்ச வேண்டாம்!” எதற்காக அஞ்ச வேண்டாம்? ”கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்!” இஸ்ரயேல் மக்கள் தாங்கள் கடவுளுக்கு எதிராக செய்த பாவங்களை நினைத்துப் பார்த்து, பயம் கொள்கிறார்கள். கடவுளைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். ஏனென்றால், தாங்கள்...

SWING SET?

“I tell you truly: you will weep and mourn while the world rejoices; you will grieve for a time, but your grief will be turned into joy.” —John 16:20 Imagine a little boy sitting in a swing. This child’s slightly older brother begins to push his brother in the swing. At first, the younger brother is delighted. Then his brother pushes the swing harder. The younger brother begins to become afraid. He cries to his brother to stop. The older brother pushes even harder. The younger child begins to scream and cry. This scene is analogous to trusting in the...

தன்னலமில்லாத வாழ்க்கை

திருத்தூதர் பணி 18: 1 – 8 ”உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு. இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கிறேன்” என்று, பிற இனத்து மக்கள் நடுவில் தூய பவுல் கடவுளுடைய வார்த்தையை அறிவிக்கச் செல்கிறார். இதற்கு முந்தைய பகுதியில் பவுல் ஏதேன்ஸ் நகரில் நற்செய்தி அறிவித்ததைப் பார்த்தோம். ஏதேன்ஸ் நகரில் பவுல் துன்புறுத்தப்பட்டாரா? என்பது தெரியவில்லை. ஆனால், அங்கு அவர் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது உறுதி. அங்கிருந்து புறப்பட்டு கொரிந்து நகருக்கு வருகை தருகிறார். கொரிந்து நகரம் செல்வமிக்கதும், பிரமாண்டமானதுமாகும். பவுல் மிகச்சிறந்த கல்விமானாக இருந்தாலும், கூடாரம் செய்வது அவரது தொழில். அதனை அவர் ஏளனமாக நினைக்கவில்லை. தான் இவ்வளவு படித்திருக்கிறேன், கிறிஸ்துவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன், கடவுள் கொடுத்த வல்லமையைப் பயன்படுத்தி புதுமைகளைச் செய்கிறேன். எனவே, என்னோடு இருக்கிறவர்கள் எனக்கு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்று, அவர் சோம்பேறித்தனம் படவோ, அடுத்தவரின் பணத்தில் தன்னுடைய வாழ்க்கையை நடத்தவோ...

THE COMPANY OF SCOFFERS

“Some began to scoff…” —Acts 17:32, RNAB St. Paul attempted to spread the Good News of the Resurrection of Jesus Christ everywhere, even in the Areopagus of his day. Some scoffed and sneered at Paul and his message (Acts 17:32). Psalm 22 describes prophetically the reaction of the crowd to the crucified Jesus: “All who see Me scoff at Me; they mock Me with parted lips, they wag their heads” (Ps 22:8). It can be discouraging to be scoffed at, particularly by those who do not give you a full and fair hearing, and by those whose name you don’t...

அர்ப்பண வாழ்வு

திருத்தூதர் பணி 17: 15, 22 – 18: 1 திருத்தூதர் பவுல் முதன்முறையாக ஏதேன்ஸ் நகருக்குள் நுழைகிறார். கிறிஸ்தவ மறைப்பரப்பு பணியாளர்களிலேயே இவர் தான், முதலாவதாக இந்த நகரத்திற்குள் நுழைகிறார் என்று கூட சொல்லலாம். இந்த முதல் பயணம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது என்று நாம் சொல்லிவிட முடியாது. ஆனால், ஒரு சிலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதை நாம்பார்க்கிறோம். ”சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்” (17: 34). ஏதேன்ஸ் மிகப் பிரபலமான நகரம் என்பது நாம் அறிந்ததே. பலத்திற்கும், அறிவாற்றலுக்கும் பெயர் போனது. மிகப்பெரிய அறிவாளிகளும், அரசர்களும் இங்கிருந்து வந்திருக்க வேண்டும். அல்லது ஏதேன்ஸ் தொடர்புடையவர்களாக இருந்திருக்க வேண்டும். கிறிஸ்து பிறப்பிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர், எகிப்திய காலனியாக இருந்து வந்தது. “மினர்வா“ என்கிற கிரேக்க கடவுளின் பெயரால், இது ஏதேன்ஸ் என்கிற பெயர் பெற்றது. பவுல் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர்களுக்கு, அவர்களுடைய பிண்ணனியிலே அறிவிக்கிறார்....