Author: Jesus - My Great Master

ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகள் !

எழுபத்திரண்டு சீடர்களை ஆண்டவர் இயேசு இருவர் இருவராக நற்செய்தி அறிவிக்க அனுப்புகின்ற நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12, 17-20). அவர்களுக்கு அறிவுரை பகர்கின்ற பொழுது இயேசு கூறிய வார்த்தைகள்: புறப்பட்டுப் போங்கள். ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். இவை எச்சரிக்கை விடுக்கின்ற சொற்கள். இயேசுவின் சீடர்கள் ஆட்டுக்குட்டிகள் போன்றும், இந்த உலகின் மக்கள் ஓநாய்கள் போன்றும் இங்கே உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். உலகம் பல்வேறுவிதமான தீமைகளை, தந்திரங்களை, இருளின் படைக்கலங்களாகக் கொண்டிருக்கிறது. இயேசுவின் காலத்தில் இருந்தது போன்றுதான் இன்றைய உலகமும், இருளின் மக்களும் இருக்கின்றனர். ஆட்டுக்குட்டிகளைச் சுற்றி வளைத்துக் காயப்படுத்தும் ஓநாய்கள் போன்று இன்றைய ஊடகங்கள், வணிக மையங்கள், அநீத அமைப்புகள், ஏன் அரசுகளும்கூட அமைந்திருக்கின்றன. இவர்களின் மத்தியில்தான் சீடர்கள் நற்செய்தி அறிவிப்பவர்களாக, அமைதியை அருள்பவர்களாக, நோய்களைக் குணமாக்குபவர்களாகச் செயல்படவேண்டும். எனவே, விழிப்பாய் இருப்போம். இறையருள் வேண்டுவோம். மன்றாடுவோம்: அன்பே உருவான ஆண்டவரே, எங்களை...

OUT OF ORDER?

“Rebekah had been listening while Isaac was speaking to his son Esau.” —Genesis 27:5 Rebekah loved her son, Jacob, more than she loved her husband, Isaac. Therefore, she had no qualms about deceiving Isaac so as to further Jacob’s interests. Rebekah put her motherhood before her marriage. Rebekah had her relationships out of order. This set the stage for a series of lies in which Jacob got a “dose of his own medicine” (see Gn 29:23ff; 37:32ff). Jacob suffered tragically throughout his life as a victim of his own deceptions and those of others. Are any of your relationships out...

ஆண்டவரைப் புகழுங்கள். ஏனெனில் அவர் நல்லவர்

திருப்பாடல் 135: 1 – 2, 3 – 4, 5 – 6 இன்றைக்கு மேடைப்பேச்சுக்களிலும், அரசியல் பேச்சுக்களிலும் “புகழ்ச்சி” என்கிற வார்த்தை மிதமிஞ்சி இருப்பதை நாம் கேட்டிருக்கலாம். புகழ்ச்சிக்கு மயங்காதவர் யாரும் இல்லை என்கிற அளவிற்கு, இன்றைக்கு தங்களது தலைவர்களை, அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களை பேச்சினால் மயக்க விரும்புகிறவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இன்றைக்கு மற்றவர்களைப் பற்றி புகழ்ந்து பேசுகிறபோது, 90 விழுக்காட்டிற்கு மேல், பொய்மைத்தன்மை தான் மிகுந்து காணப்படுகிறது. ஆனால், கடவுளைப் புகழ்கிறபோது, என்ன காரணத்திற்காக புகழ வேண்டும் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு விளக்கிக்கூறுகிறது. மற்றவர்களை வெறுமனே மகிழ்ச்சிப்படுத்துவதற்காக புகழ்வதுபோல, நாம் கடவுளைப் புகழக்கூடாது. மாறாக, கடவுளிடத்தில் இருக்கிற பண்புகளின் அடிப்படையில் நமது புகழ்ச்சி உண்மையானதாக அமைய வேண்டும். கடவுளை ஏன் புகழ வேண்டும்? கடவுள் நல்லவராக இருக்கிறார். அதாவது நன்மைகளைச் செய்கிறவராக இருக்கிறார். உள்ளத்தில் வெறுப்புணர்வும், வஞ்சகமும் இல்லாமல், தன்னைத் தேடி வருகிற பக்தர்கள்...

NO TURNING BACK

“Never take my son back there!” —Genesis 24:8 Abraham insisted that Isaac never go back to Abraham’s ancestral place of origin, the land of the Chaldeans. That was a place of pagan religion. Abraham, who had left that land to follow the call of God, knew that going back to his lifestyle before God called him might mean permanently turning away from God. We live in a culture of death. Temptations in the secular culture abound, and the pressure to “fall away from [our] sincere and complete devotion to Christ” may overcome us (2 Cor 11:3). Perhaps we have a...

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் சொல்லாலும் உயிர் வாழ்வர்

திருப்பாடல் 119: 2, 10, 20, 30, 40, 131 வாழ்க்கை என்பது வெறும் இயக்கம் மட்டுமல்ல. அது தன்னையே முழுமையாக ஈடுபடுத்தி, மற்றவர்களை இயக்க வைப்பது. இந்த உலகத்தில் இருக்கிற எல்லா மனிதர்களும் தங்களது வாழ்வை வாழ்ந்திருக்கிறார்களா? என்றால், அது நிச்சயம் கேள்விக்குறிதான். எல்லாரும் வாழவில்லை. ஆனால், இந்த உலத்தில், குறிப்பிட்ட காலம் “இருந்திருக்கிறார்கள்“. வாழ்க்கை என்பது அதனையும் கடந்த ஓர் அா்ப்பணம். வாழ்க்கையை உண்மையிலேயே வாழ்ந்தவர்களைத்தான் இந்த உலகம் வரலாற்றில் குறித்து வைத்திருக்கிறது. மற்றவர்களை அது நினைவுகூர்வதில்லை. இந்த உலகத்தில் வெறுமனே இருப்பதற்கு, உணவு போதுமானது. ஆனால், இந்த வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால், நமக்கு கடவுளின் வார்த்தை அவசியமானதாக இருக்கிறது. அது நமது வாழ்வை நாம் வாழ்வதற்கு உந்துசக்தியாக இருந்து, நம்மை இயக்கிக் கொண்டே இருக்கிறது. நாம் சோர்வடைகிற வேளையில், நமக்கு உற்சாகத்தைத் தருகிறது. நம்மையே முழுவதுமாக மற்றவர்களுக்கு அர்ப்பணித்து உழைக்கிறபோது, நமக்கு அது உந்துசக்தியாக இருந்து, நம்மை...