Author: Jesus - My Great Master

திருத்தலங்களின் மகிமையும் மாண்பும்

இன்றைக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ ஊர்களில் ஒருவிதமான “திருத்தல” நோய் பரவி வருகிறது. எப்படியாவது நமது ஆலயத்தை திருத்தலமாக மாற்றிவிட வேண்டும் என்கிற, வியாபார ரீதியாக போக்கு, மக்கள் மனதில் பரவி வருவது வேதனைக்குரியது, ஆனால் உண்மையானது. இதனை நாம் மறுக்க முடியாது. எதையாவது வித்தியாசமான ஒன்றைச் செய்து, மக்கள் மனதில் இடம்பிடித்து, ஏதோ சாதனையைச் செய்துவிட்டோம், கூட்டத்தைக் கூட்டிவிட்டோம் என்கிற பாணியில் செயல்படுவது, கடவுளின் பணியாளர்கள் மத்தியிலும் அதிகமாகி வருகிறது. இவையனைத்துமே, கடவுளை வைத்து, வியாபாரம் செய்யக்கூடிய போக்கையே காட்டுகிறது. ஆனால், ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. எங்கே பணம் இருக்கிறதோ, அங்கே பிரச்சனைகளும் அதிகமாக இருக்கிறது. இந்த உண்மையே, நாம் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. திருத்தலம் என்பது இறையனுபவத்தை நமக்குப் பெற்றுத்தரக்கூடிய கடவுளின் அனுபவத்தைப் பெற்றிருக்கிற ஓர் உன்னதமான இடம். அது கடவுளின் பிரசன்னத்தை வெளிப்படுத்தக்கூடிய இடமாக இருக்க வேண்டும். வரக்கூடிய மக்களின் ஆன்மீக தேவைகளை...

SOW SO

“God can multiply His favors among you.” —2 Corinthians 9:8 August is an expensive month. Vacations, picnics, entertainment, air conditioners, and school clothes don’t come free. As we start to see the summer passing, many people feel so empty they try one more summer fling. And, of course, flings cost money. When we see our money ending before our summer ends, we try to cut corners. Usually we give God, His Church, and His work very little or nothing, and spend our money amusing ourselves. Consequently, most ministries, including this one, wonder each year if they’ll survive the summer. God’s...

மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்

திருப்பாடல் 112: 1 – 2, 5 – 6, 7 – 8, 9 உதவுதல் என்பது நாம் வாழக்கூடிய சமுதாயத்தில் ஒரு நல்ல விழுமியமாக பார்க்கப்படுகிறது. இன்றைக்கு உதவக்கூடிய மனிதர்கள் எல்லாரும் நல்லவர்களா? என்றால், அதனை நிச்சயமாக சொல்ல முடியாது. ஏனென்றால், இன்றைய உலகத்தில், எதையும் எதிர்பார்த்துச் செய்யும் பழக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒன்றைக்கொடுத்து மற்றொன்றைப் பெறுவத, நாம் வாழும் உலகில் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் செய்யக்கூடிய உதவி எப்படி இருந்தால், கடவுளின் ஆசீரை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை, இந்த திருப்பாடல் எடுத்துரைக்கிறது. நாம் மற்றவர்களுக்கு உதவுகிறபோது எதையும் எதிர்பார்க்காது கொடுக்க வேண்டும். அவர் மேல் நாம் கொண்டிருக்கிற அன்பின் மிகுதியினால் மட்டுமல்ல, மாறாக, நம்முடைய உள்ளத்தில் எழுந்த இரக்கத்தினால், உணர்வினால் பொங்கி எழுந்து கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதுதான் மனமிரங்கி கொடுப்பது என்பதன் பொருளாகும். சாதாரணமாக, நாம் அதிகமாக அன்பு செய்கிறவர்கள்...

ON THE VERGE

“You led Your people like a flock.” —Psalm 77:21 In today’s first eucharistic reading, Moses has led the Israelites through the desert for forty years. The people are now on the verge of entering into the Promised Land. They’re so close to reaching their long-awaited goal that they can almost taste it. Before crossing into the land, Moses stops the people on the verge and has them recall what God has done for them. Through a long discourse that comprises the entire book of Deuteronomy, Moses pauses and reminds his people that it’s more important to possess the God of...

வாழ்வு என்னும் கொடையைப் போற்றுவோம்

இழப்பீடு என்பது இழப்பிற்கு சமமான ஒன்றைக் கொடுப்பதாகும். நாம் ஏதாவது பொருளை இழந்து விட்டால், அல்லது மழை, வெள்ளத்தில் நமது பொருட்களை இழந்துவிட்டால், அரசாங்கம் நமக்கு இழப்பீடு தருகிறது. அரசாங்கம் தரக்கூடிய இழப்பீடு நூறில் ஒரு பங்குக்கு கூட சமமாகாது என்பது வேறு கதை. ஆனால், இழப்பீடு வழங்குகிறது. அதேபோலத்தான், விபத்திற்கென்று இழப்பீடு, மருத்துவ இழப்பீடு என்று, இதில் பல வகைகள் அடங்கியிருக்கிறது. ஆக, ஒன்றிற்கு ஈடாக, அல்லது ஈடுபடுத்தும்விதமாகக் கொடுக்கப்படுவதுதான் இழப்பீடு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் வாழ்விற்கு ஈடாக எதை நாம் கொடுக்க முடியும்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பொருட்களுக்கு இழப்பீடாக பணத்தைக் கொடுத்துவிடலாம். ஆனால், இழப்பீடு தர முடியாத ஒன்று இருக்கிறது என்றால், அது நிச்சயம் வாழ்வு தான். பொன் கோடி கொடுத்தாலும், பதவி, புகழ், அந்தஸ்து பெற்றாலும், நமது வாழ்வை இழந்துவிட்டால், அவ்வளவுதான். இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை. எனவே, வாழ்வை பாதுகாப்போடு,...