Author: Jesus - My Great Master

ஆண்டவரே என் ஒளி, அவரே என் மீட்பு

திருப்பாடல் 27: 1, 2, 3, 13 – 14 சவுல் மக்களின் மனதில் தன்னைவிட பிரபலமாகிக்கொண்டிருந்த தாவீதைக் கொல்ல தேடுகிறார். அதற்கு காரணம் பொறாமை. எங்கே தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயம். தன்னை விட யாரும் புகழ்பெற்றுவிடக்கூடாது என்கிற அகம்பாவம். அவர்களை எதிரிகளாக பாவிக்கக்கூடிய முதிர்ச்சியற்ற தன்மை. இந்த பிரச்சனைக்கு அவர் கொலை தான், சரியான முடிவு என்று நினைக்கிறார். தனக்கு எதிராக யார் வளர்ந்தாலும், அவர்களை வேரோடு வெட்டிச் சாய்க்க வேண்டும் என்று அவர் முடிவெடுக்கிறார். அந்த கொலைவெறியோடு தாவீதைக் கொல்ல தேடுகிறார். அரசருடைய இந்த முடிவு தாவீதிற்கு நிச்சயம் அதிர்ச்சியளித்திருக்கும். அரசருக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்து, இப்போது எதிரியாக தன்னைச் சித்தரிப்பதை அவர் நிச்சயம் விரும்பியிருக்க மாட்டார். அதிகாரவர்க்கத்தை எதிர்த்து நிற்பது என்பது இயலாத காரியம். எந்த அளவிற்கும் செல்வதற்கு பயப்பட மாட்டார்கள். இந்த உலகமே அவருக்கு எதிராக நிற்பது போலத்தான் தாவீது பயந்துபோயிருப்பார்....

ROCKY ROAD

“The Master needs them.” —Matthew 21:3 Before Jesus’ entry into Jerusalem, the donkeys cooperated when Jesus had need of them (Mt 21:3). The palm branches waved in praise of Jesus and lay prostrate before Him (Mt 21:8). Even the rocks were poised and ready to worship Jesus (Lk 19:40). Most of creation was in step with the Son of God as His ministry reached its culmination in Jerusalem. While the asses were ready when Jesus needed them, Judas wasn’t. He was too busy looking for an opportunity to hand Jesus over to His opponents (Lk 22:6). The rocks were ready...

என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்

திருப்பாடல் 22: 7 – 8, 16 – 17a, 18 – 19, 22 – 23 ”உன்னை எப்படியெல்லாம் நம்பியிருந்தேன். இப்படி என்னை கைவிட்டு விட்டாயே?” என்று நம்முடைய நெருங்கிய நண்பர்கள் நமக்கு ஏதாவது தீங்கு செய்கிறபோதோ, உதவி கேட்டு மறுக்கிறபோதோ, நாம் சொல்வதுண்டு. அது நாம் அந்த நண்பரிடத்தில் வைத்திருக்கிற தீராத நம்பிக்கையின் வெளிப்பாடு. அந்த நம்பிக்கை சிதைக்கப்படுகிறபோது, மனம் நொறுங்குண்டு இந்த வார்த்தைகளை உதிர்க்கிறோம். அப்படிப்பட்ட தொனியில் தான், திருப்பாடல் ஆசிரியரின் வரிகள் அமைந்திருக்கின்றன. இந்த வரிகள் தான், இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டபோது, அவர் சிலுவையிலிருந்து உதிர்த்த கடைசி ஏழு வார்த்தைகளுள் ஒன்றாக இருக்கிறது. எதற்காக திருப்பாடல் ஆசிரியர் இந்த வரிகளைச் சொல்கிறார்? அவர் யாரால் கைவிடப்பட்டார்? எப்படி கைவிடப்பட்டார்? கடவுள் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட ஒருவரின் பாடல் தான், இந்த திருப்பாடல் என்பது நமக்குத் தெரிய வேண்டும். அவர் கடவுள் மீது நம்பிக்கை...

HOLY PEACE

“I will make with them a covenant of peace; it shall be an everlasting covenant with them.” —Ezekiel 37:26 To the Jewish nation which had been destroyed in war and whose leaders were in exile, the Lord promised an everlasting covenant of peace. This promise was ultimately fulfilled in Jesus, “Who is our Peace” (Eph 2:14), and Who left us the gift of peace in His last will and testament (Jn 14:27). Moreover, Jesus, “the God of peace” (Rm 16:20; 1 Thes 5:23; Heb 13:20), made His disciples peacemakers (Mt 5:9). We receive Jesus’ gift of peace and make peace...

பலருக்காக ஒருவர்

யோவான் 11: 45-57 நேற்றைய நற்செய்தியின் இறுதியிலும், இன்றைய நற்செய்தியின் தொடக்கத்திலும் முக்கியமான ஒரு ஒற்றுமை இருப்பதை நம்மால் காண முடிகிறது. அதாவது அதிகார வர்க்கத்தினரான தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அவரை எதிர்த்தாலும் சாதாரண பாட்டாளி மக்கள் அவரை நம்ப துவங்கினர். எளிய மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தான் கயப்பா, “இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது” என்றார். இங்கே அவர் யூத இனமக்களையும், அவரின் அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கே இவ்வாறு கூறினார். ஆனால் உண்மையிலேயே இது தான் கிறிஸ்துவின் வருகையின் நோக்கம். இதை நாம் பல இடங்களில் காணலாம். குறிப்பாக 3: 16 ல் அவர் இவ்வுலகிற்கு வந்ததே இறப்பதற்காக, அந்த இறப்பு நம்மை மீட்பதற்காகவே. எப்படி ஓர் ஆதாமினால் பாவம் இம்மண்ணுலகில் நுழைந்ததோ. இரண்டாம் ஆதாமினால் பாவம் முழுவதும் அகற்றப்பட்டது. எப்படி ஒரு மரத்தினால் முதல்...